Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
நடிகை ஐஸ்வர்யா ராயின் நாத்தனாரான ஸ்வேதாவின் மாமனார் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அமிதாப்பச்சனுக்கு அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சன் என இரு பிள்ளைகள் உள்ளனர். அபிஷேக் பச்சன் நடிகை ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் அபிஷேக் பச்சனின் சகோதரியும், ஐஸ்வர்யாராயின் நாத்தனாருமான ஸ்வேதாவின் மாமனார் ராஜன் நந்தா நேற்று மரணமடைந்தார். சில காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராஜன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர்...
தமிழகத்தில் தந்தையுடன் உள்ள தொடர்பை மனைவி கைவிடாததால், கணவர் அவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் கொங்கணகிரி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி(45). இவர் நேற்று பிற்பகல் திருப்பூர் குமரன் சிலை அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்த போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது திடீரென்று அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்த முயன்றதால்,...
சென்னையில் நர்ஸிங் மாணவியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றிய நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் சிலம்பரசனுக்கும், நர்ஸிங் படித்து வந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் ஆரம்பத்தில் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக சிலம்பரசன் மீது ரம்யா பொலிசில் புகார் அளித்துள்ளார். பொலிசார் விசாரணையில் தெரியவந்ததாவது, சிலம்பரசனும் நர்சிங் மாணவியும் நெருங்கிப் பழகியுள்ளனர்....
தமிழகத்தில் அத்தையின் மணிக்கட்டை வெட்டி கொலை செய்த சிறுவன் காதலை கண்டித்ததால், அவரை கொலை செய்தேன் என அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளான். சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்த தம்பதி சங்ககரசுப்பு-தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வி கை மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்டு அவரது வீட்டில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் தமிழ்ச்செல்வியின் வீட்டிற்கு சம்பவ தினத்தன்று உறவினர் மகன் வந்து...
தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணமான 35 நாட்களில் மகளுக்கு குழந்தை பிறந்ததால், அவமானம் தாங்க முடியாமல் தூக்குப்போட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியை சேர்ந்தவர் பெரியமுத்து. 28 வயதான இவர், சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு பூக்கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும், ரெட்டியார்சத்திரம் பகுதியில் உள்ள 21 வயது பெண்ணுக்கும் கடந்த மாதம் ஒன்றாம் திகதி திருமணம் நடந்துள்ளது. திருமணமான...
தமிழகத்தில் குடும்ப தகராறில் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவிலின் எஸ்.எல்.பி தெற்கு ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்(வயது 37), ஆட்டோ டிரைவரான இவருக்கு சரண்யா என்ற மனைவியும், ஐசக்(வயது 2), ரெப்கா(வயது 4) என்ற மகளும் உள்ளனர். அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் அருணாசலம் வீட்டை விட்டு வெளியே புறப்பட்டு சென்றுவிட்டார். சிறிது நேரத்தில்...
இந்தியாவில் உறவுக்கார நபரை வைத்து கணவரை கொலை செய்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அகமாதாபாத்தை சேர்ந்தவர் திலீப். இவர் மனைவி ஷில்பா. ஷில்பாவுக்கு கோபால் (40) என்ற நபருடன் இரண்டு ஆண்டுகளாக தொடர்பு இருந்த நிலையில் அவரை திருமணம் செய்ய நினைத்தார். இதையடுத்து திலீப்பை கொலை செய்துவிடுமாறு ஷில்பா கோபாலிடம் கூறியுள்ளார். ஆனால் இதற்கு கோபால் சம்மதிக்கவில்லை. இதையடுத்து தனது உறவுக்கார நபரான ஹரீஸ் என்பவரை மயக்கிய...
காய்கறி விற்றுக்கொண்டிருக்கும் மூதாட்டியின் அருகில் இருக்கும் குரங்கிடம் தன்னிடம் ஏதும் இல்லை என்று அந்த மூதாட்டி கூறும் புகைப்படம் சமூகவலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 2 நாட்களாக இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது, ஆனால், இந்த புகைப்படம் எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்ற தகவல்கள் தெரியவரவில்லை. அந்த புகைப்படத்தில், வயதான மூதாட்டி ஒருவர் அமர்ந்து காய்கறிகள் விற்றுக்கொண்டிருக்கிறார். இந்த தள்ளாத வயதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் தனது வாழ்க்கையை நடத்துவதற்கு...
வேலூர் மாவட்டத்தில் சுமார் 30 நிடங்கள் 2 வயது குழந்தை முன்பு தாய் துடி துடித்து இறந்துபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இராமலிங்கம் - தரணி தம்பதியினர் தங்களது இரண்டு வயது பெண் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். சித்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்கில் வண்டிக்கு பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அதே பெட்ரோல் பங்கில் டீசல் போட கனரக லோடு லாரி திரும்பும்போது தரணி வந்த இருசக்கர வாகனத்தின்...
தமிழகத்தில் மகன் கவனிக்காததால், விரக்தியடைந்த பெற்றோர் புதைகுழி தோண்டி உயிருடன் சமாதியாக முடிவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பரதம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சாரங்கபாணி (83) தனலெட்சுமி(70). இவர்களுக்கு பாலசுப்பிரமணியன் என்ற மகனும், சாந்தகுமாரி என்ற மகளும் உள்ளனர். மகளான சாந்தகுமாரி திருமணம் செய்து அவரது கணவருடன் அருகிலிருக்கும் கத்தாழை கிராமத்தில் வசித்து வருகிறார். பாலசுப்பிரமணியன் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் குறிஞ்சிப்பாடியில் வசித்து...