Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
இந்தியாவில் குடிகார கணவன் தனது மனைவியின் வாய் மற்றும் கண்களை பசையால் ஒட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலத்தின் விதிஷாவை சேர்ந்தவர் ஹல்கிராம். இவர் மனைவி துர்கா. குடிபழக்கத்துக்கு அடிமையான ஹில்கிராம் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து துர்காவை அடித்துள்ளார். இந்நிலையில் நேற்றும் மனைவியை ஹில்கிராம் அடித்த நிலையில், அவரை எதிர்த்து துர்கா சண்டை போட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஹில்கிராம், துர்காவின் கண்கள் மற்றும் வாயை பசையால் ஒட்டி...
சென்னையில் 35 வயது பெண் கொலையில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைந்தகரை பகுதியை சேர்ந்த சங்கரசுப்பு - தமிழ்செல்வி தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். இந்த தம்பதியினர் வீட்டின் அருகில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், கடந்த 2 ஆம் திகதி தமிழ்செல்வி தனது வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கழுத்து நெறிக்கப்பட்டும், கை மணிக்கட்டு நரம்பு அறுக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில்...
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தாய் தனது ஒரு வயது மகளின் தோல் பிரச்சினை காரணமாக அவளை இரண்டு நாளுக்கொருமுறை பிளீச்சிங் போட்டு குளிக்க வைக்கிறார். Raven Ford (23) தனது குழந்தை பிறந்தபோது அது ஒரு பிளாஸ்டிக் பொம்மை போல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Amelia Moe என்னும் அந்தக் குழந்தைக்கு ஒரு அபூர்வ தோல் நோய் இருப்பதால் அவளது தோல் காய்ந்து காணப்பட்டது. அதனால் மருத்துவர்கள் இரண்டு நாளுக்கொருமுறை அவளை...
பிரித்தானியாவை சேர்ந்த பெண்மணி ஒருவர் இரட்டை கர்ப்பப்பையில் இரண்டு குழந்தைகளை கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றெடுத்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது. 50 கோடி பெண்களில் ஒருவருக்குத்தான் இது போல இயல்பாகக் குழந்தை பிறப்பதும் நேரும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரித்தானியாவின் கார்ன்வால் நகரில் வசித்து வரும் ஆண்ட்ரூ தீயணைப்பு வீரராகப் பணியாற்றி வருகிறார். இவர் மனைவி ஜெனிபர்தான் கர்ப்பமாக இருந்துள்ளார். ஸ்கேன் செய்து பார்த்தபோதுதான் அவருக்கு இரண்டு கர்ப்பப்பை இருந்ததும், ஒவ்வொன்றிலும் ஒரு குழந்தை...
தமிழகத்தில் ஸ்மார்ட்போன் செயலி மூலம், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் அந்தரங்க விடயங்களை படம் பிடித்து மிரட்டி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியைச் சேர்ந்த கணினி பொறியாளர் தினேஷ்குமார். இவர் தனது அக்கா முறை உறவுக்கார பெண் ஒருவரின் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளார். அப்போது, குறித்த பெண் தனது கணவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய ஸ்மார்ட்போனில், வட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை...
சென்னையில் பாடசாலை மாணவியிடம் ஆபாச வீடியோ காட்டி அவரிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். சென்னை, வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்த 16 வயது இளம்பெண், அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் ப்ளஸ் ஒன் படித்துவருகிறார். அவரிடம் பேஸ்புக் மூலம் விக்னேஷ் என்ற இளைஞர் அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில், கடந்த 15-ம் திகதி மாணவியின் குடியிருப்பில் எவரும் இல்லாத நிலையில் அங்கு சென்ற விக்னேஷ் மாணவியுடன் நெருக்கமாக...
ஆந்திர மாநிலத்தில் ஒரே நேரத்தில் மூன்று ஆண்களை காதலித்து வந்த கல்லூரி மாணவி ஒருவர், இந்த உண்மை வெளியே வந்த காரணத்தால் அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். சங்கீதா என்பவர் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இவர் தன்னுடன்படிக்கும் மாணவன், இராணுவ வீரர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய 3 பேரையும் ஒரே நேரத்தில் காதலித்து வந்துள்ளார். இந்த விடயம் காதலர்களுக்கு தெரியவந்ததையடுத்து, இவர்கள் மூன்று பேரும்...
சென்னை அயனாவரம் பகுதியில் 15 வயது சிறுமி 17 நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு நீதி வேண்டி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குடியிருப்பில் வேலை செய்த லிப்ட் ஆபரேட்டர்கள், காவலாளிகள் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில்...
பிலிப்பைன்சில் 14 வயது சிறுமி ஒருவரின் வயிற்றில் இரண்டு கைகள் தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில், தற்போது அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பிலிப்பைன்சின் Iligan பகுதியைச் சேர்ந்தவர் Veronica Cominguez. 14 வயது சிறுமியான இவருக்கு பிறக்கும் போதே மார்பகம் இருக்கும் பகுதிக்கு அருகே இரண்டு கைகள் வளர்ந்த நிலையில், வயிற்றுப்பகுதியில் ஒரு நீள்வட்ட வடிவில் உறுப்பு ஒன்று வளர்ந்த நிலையில் இருந்துள்ளது. இதனால்...
இந்தியாவில் புதுமணத் தம்பதிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் தீபக் (40). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மனைவி கடந்தாண்டு காலமானார். இந்நிலையில் தீபக் சமீபத்தில் மம்தா (28) என்ற பெண்ணை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். நேற்று தீபக்கும், மம்தாவும் வீட்டில் இருந்த நிலையில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பொலிசார் இருவரின்...