Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் மனைவியை பழி வாங்க தமது இரண்டு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார் கொடூர தந்தை ஒவுவர். குறித்த சம்பவத்தை அடுத்து மனைவிக்கு ஒரு கடிதமும் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலைக்கு...
அமெரிக்காவில் 7 வயது சிறுவனின் சடலம் வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த வழக்கு தொடர்பாக 16 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர். Colorado மாகாணத்தை சேர்ந்த ஜோர்டன் வாங் (7) என்ற சிறுவன் சில...
தான் சிறு வயதாக இருக்கும் போது கலைஞர் கருணாநிதியின் பேனாவை திருடிவிட்டு பின்னர் திருப்பிக் கொடுத்தேன் என சிம்பு தன் சிறு வயது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். நான் 3 அல்லது 4 வயது இருக்கும்...
திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சியில் 34 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதியின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த திமுக தொண்டர்கள் மதுரை அவனியாபுரம் இந்திரா, இளைஞர் அணி நிர்வாகி...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மாணவிகள் ஆடை மாற்றுவதை மறைந்திருந்து பார்த்த தலைமை ஆசிரியரை பொதுமக்கள் செருப்பால் அடித்துத் துவைத்தனர். ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஹசாயான் என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு புதிதாக...
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு மூன்று ஒளிவட்டங்களுடன் சூரியன் அஞ்சலி செலுத்திய அதிசய நிகழ்வு நடந்துள்ளது. தஞ்சையில் பொதுமக்கள் கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது காலை, 11:15 மணி முதல், 12:15...
திமுக கலைஞர் கருணாநிதி தனது முதல் குழந்தை என்று அழைப்பது முரசொலி பத்திரிக்கைத்தான். முதலில் போர்வாள் என்று பெயர் சூட்டி பின்பு முரசொலி என்று பெயரிட்டார். ஆரம்பத்தில் துண்டறிக்கையாக வெளிவந்து கருணாநிதியின் கடின உழைப்பால்...
இந்திய டேபிள் டென்னிஸ் வீரரான சுவுமியாஜித் கோஷ் கடந்த 4 மாதங்களுக்கு முன் தன் மீது பலாத்கார செய்ததாக குற்றம்சாட்டு அளித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன் 18...
தனது முன்னாள் காதலி வேறொருவருடன் தொடர்பிலிருப்பதாக சந்தேகமடைந்த காதலன் அவளை ட்ராக் செய்யும் கருவி ஒன்றை அவளது காரில் பொருத்தினார். David Jones (37) தனது முன்னாள் காதலியான Stacey Buckley மீது ஏற்பட்ட...
இந்தோனேசியாவில் ஆவி புகுந்ததாக கூறி 12 வயது சிறுமி 15 வருடங்களாக பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் கடந்த 2003-ம் ஆண்டு Bajugan என்று கிராமத்தில் 12 வயது...