Vinthai Admin
5909 POSTS
0 COMMENTS
என்றாவது ஒருவரது குணாதியங்கள் அவரது உடல் உறுப்பு வகை கொண்டு அறிய முடியுமா என்று நீங்கள் யோசித்தது உண்டா? மூக்கின் வடிவம், கன்னம், விரல் நகத்தின் வடிவம் என்று பலவன சார்ந்து தனிப்பட்ட...
நடிகர் பார்த்திபனின் இன்னொரு மகள் அபிநயாவை பார்த்திருக்கிறீர்களா? : புகைப்படம் உள்ளே!!
Vinthai Admin - 0
1985ஆம் ஆண்டு ஆண்பாவம் படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை சீதா. அதன்பின்பு புதிய பாதை படத்தில் நடிக்கையில் நடிகர் பார்த்திபனுடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இரண்டு குழந்தைக்கு தாயாகிய சீதா...
எனக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது : நடிகர் சிம்பு வெளியிட்ட உருக்கமான வீடியோ!!
Vinthai Admin - 0
செக்கசிவந்த வானம் படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் சிம்பு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். பலதடைகளை தாண்டி மணிரத்னம் படத்தில் நடித்து முடித்துள்ளேன்.
நான் தான் அடுத்த ரஜினி என நினைத்து நான் சினிமாவிற்கு...
இந்தியாவில் தாய் சிக்கன் கறி சமைக்காததால் அவரை கொடூரமாக கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் குண்டூரை சேர்ந்தவர் பிஜம் கிஷோர் (45). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
கிஷோர் மதுவுக்கு...
காதலனுக்காக நீதிமன்ற வளாகத்தின் முன்பு கையை அறுத்துக் கொண்ட காதலி : பரபரப்பு சம்பவம்!!
Vinthai Admin - 0
சென்னை திருவள்ளூர் மாவட்டம் வயலார் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் அங்கிருக்கும் திருமழிசை பகுதியைச் சேர்ந்த எபினேசர் ராஜன் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
எபினேசர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால்,...
என்னுடைய மரணத்திற்கு இவர்கள் தான் காரணம் : காதல் திருமணம் செய்த பெண்ணின் உருக்கமான கடிதம்!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தன்னுடை தற்கொலைக்கு காரணம் மாமியார் மற்றும் கணவர் தான் என்று கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம்...
திருச்சியில் பல பேருடன் தகாத முறையில் பழகிய பெண்ணை ஒருவர் கொடூர முறையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே மணப்பாறைக்கு அடுத்த துவரங்குறிச்சியில் உள்ள தச்சமலை...
மாதவிடாய் நின்ற பின்பும் 63 வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண் : எத்தனாவது குழந்தை தெரியுமா?
Vinthai Admin - 0
தமிழகத்தில் முதன்முறையாக 63 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றிருப்பது மருத்துவத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணா(71)-செந்தமிழ் செல்வி(63).
இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், இவர்கள்சென்னையில் செயற்கை கருத்தரிப்பு...
இந்தியாவில் பெற்றோர் திருமணத்துக்கு சம்மதிக்காததால் காதலர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் சல்மான் கான் (26). இவரும் மனிஷா நேகி (21) என்ற பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து...
வறுமையிலும் பூ விற்று படிக்க வைத்த தந்தை : காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்ட மகன்!!
Vinthai Admin - 0
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்பாலன் என்பவர் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
செந்தில்பாலனின் தந்தை பூ விவசாயம் செய்து, அவரை படிக்க வைத்துள்ளார். தினமும் வியாபாரத்திற்காக அதிகாலையில் பறிக்கப்படும் பூக்களை...









