Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
விஜய் டிவியில் டான்சராக புகழ்பெற்ற சுனிதா அசாம் குடித்து விட்டு விபத்தினை ஏற்படுத்தியுள்ளார். இவர் இண்டியா டான்ஸ் மற்றும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒண்ணில் ஆடி பிரபலம் அடைந்தவர். இன்றைய தினம் குடித்து விட்டு காரொட்டியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்துக்கு பின் கீழே இறங்காமல் மக்களிடம் குழறியபடி சண்டையும் போட்டுள்ளார். இதேவேளை, கீழே இறக்க சொல்லி பொதுமக்கள் வற்புறுத்தியுள்ளனர். எனினும், கீழே இறங்காமல் உட்கார்ந்தபடியே மக்களுடன் சண்டையிடும் காட்சி தற்போது...
கன்னட சினிமாவில் Kanasu Kannu Teredada என்ற படத்தை இயக்கியவர் சந்தோஷ் கடீல். இவர் ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்துவதற்காக 4 நண்பர்களுடன் இராமி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார், அதுவும் மழை நேரத்தில். அங்கு அவர் ஒருசில காட்சிகளை படப்பிடிப்பு செய்தபோது மழையில் கால் தவறி நீருக்குள் விழுந்துள்ளார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்துள்ளார், இந்த சம்பவம் நேற்று (மே 30) காலை 8.30 மணியளவில்...
சிட்னியை சேர்ந்த பாலியல் தொழிலாளி தனது 5 வருட தொழில் தான் சந்தித்த மோசமான வாடிக்கையாளர்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். 5 ஆண்டுகளாக பாலியல் தொழிலாளியாக இருக்கும் நான் இதுவரை 1,200 ஆண்களோடு எனது படுக்கையை பகிர்ந்துகொண்டேன். முதல் ஒரு மணிநேரத்திற்கு $550 டொலர் வசூலிப்பேன். அடுத்தும் ஒரு மணிநேரம் அதிமாக கேட்டால் $550 டொலர் வசூலிப்பேன். 12 மணிநேரத்திற்கு 2,500 டொலர், 48 மணிநேரத்திற்கு $5,000 டொலர் வசூலிப்பேன். இத்தனை ஆண்டுகளில் பலவிதமான...
மயிலாடுதுறையில் கள்ளக்காதலனோடு சேர்ந்து தனது கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். அறிவழகன் ரேகா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இண்டு குழந்தைகள் உள்ளனர். மின்சார ஊழியரான அறிவழகன் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், விடுமுறைக்காக வீடு திரும்பிய இவர் நேற்று மர்மமான முறையில் இறந்தார். மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாக மனைவி ரேகா உறவினர்களிடம் சொல்லி சமாளித்துள்ளார், ஆனால் அவரது...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தங்கள் ஒரே மகனின் கால் அகற்றப்பட்டதால் அவரின் பெற்றோர் கண்ணீர் மல்க கதறி அழுதனர். கடந்த 22ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏதாரன பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் பிரின்ஸ்டன் என்ற வாலிபரின் வலது காலில் குண்டு பாய்ந்து...
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'சொல்வதெல்லாம் உண்மை'. இந்த நிகழ்ச்சியின் மூலம் குடும்பங்களில் நடக்கும் பிரச்சனைகளை தொலைக்காட்சிக்கு கொண்டு வந்து தீர்த்து வைப்பதாக கூறி, அவர்கள் குடும்ப பிரச்னையை உலக மக்கள் அனைவரையும் பார்க்க வைத்து இதன் மூலம் டி.ஆர்.பியை எடுப்பது தான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், தொகுப்பாளராக இருந்தவர் பிரபல செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி....
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றை தெரு நாய்க் கூட்டம் சேர்ந்து தின்று தீர்த்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள பீம் நகர் குடியிருப்பு பகுதியில் திங்கள் இரவு இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு விளையாடிக் கொண்டிருந்த பெண் குழந்தையை சூழ்ந்து கொண்ட தெரு நாய்கள் கூட்டம், அதைக் கடித்து அருகில் உள்ள...
துபாய்க்கு கிளம்பும் முன்பு ஸ்ரீதேவி செய்த ஒரு விஷயம் பற்றி ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர் நடித்துள்ள முதல் படமான தடக் விரைவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் ஜான்வி தனது அம்மா பற்றி முதல் முறையாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, நான் நடிகையாவதை என்...
மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மகனின் கை, கால்களில் பெற்ற தந்தையே விலங்கிட்டு சிறை வைத்த சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை தெருவை சார்ந்தவர் சுப்பையா. இவரது மகன் கருப்பசாமி, 21. இவர் அதே பகுதியை சார்ந்த தன்னுடைய உறவுக்கார பெண்ணை நீண்ட காலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இருவரின் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இருவரும்...
அன்றைய நாள் காலை 6.30 மணியளவில், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், கிராமத்தில் இருந்து வந்திருக்கும் ஒரு தாயும் மகளும், அண்ணா அரங்கத்திற்கு வழிகேட்டபடி நின்றுள்ளனர். 8.30 மணிக்கு துவங்க இருக்கும் பி.எஸ்.சி அக்ரிகல்ச்சர் படிப்பிற்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்வதற்காக, திருச்சிக்கு அருகேயுள்ள சிறு கிராமத்தில் இருந்து வந்திருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் விவசாயக் கூலியான படிக்காத அந்த தாய்க்கும், அந்த சிறுமிக்கும், அந்த படிப்பிற்கான கலந்தாய்வு கோயம்புத்தூரில் நடக்கிறது என்பது தெரிந்திருக்கவில்லை. ஏதோ தவறான தகவலின்படி...