Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
மேற்கு வங்க மாநிலத்தில் தனது காதலியின் நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்த மருத்துவ கல்லூரி மாணவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இளம்பெண் ஒருவர் பொலிசில் அளித்த புகாரில், கவுசர் அலி என்பவரும், நானும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். இருவரது திருமணத்திற்கு எனது பெற்றோர் சம்மதம் தெரிவித்து, அவரை அணுகியபோது அவர் கொஞ்சம் கொஞ்சமாக என்னை விட்டு விலக ஆரம்பித்தார். இதற்கிடையில் எனது நிர்வாண புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார்,...
கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும், நீனு என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வரும் நீனு, கடந்த 25ம் திகதி முறைப்படி கெவினை பதிவு திருமணம் செய்து கொண்டார். இது நீனுவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள்...
மானாமதுரை அருகே கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்க சாதியினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். கச்சநத்தம் மற்றும் ஆவரங்காடு கிராமங்களில் இருவேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். கச்சநத்தம் கிராம மக்கள் மீது ஆவரங்காட்டில் வசிக்கும் சமூகத்தினர் தாக்குதல் நடத்துவது தொடர் நிகழ்வாக இருந்து வருகிறது. கடந்த வாரம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது இரு சமூகத்தினரிடையே மோதல்...
மணப்பாறை அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் அரை நிர்வாணமாக, அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி தச்சமலை வனப்பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடப்பதை, அந்தப் பகுதியில் சென்ற சிலர் கண்டுள்ளனர். இதையடுத்து துவரங்குறிச்சி வனத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், பெண்ணின் சடலத்தை மீட்டனர். அந்தப் பெண்ணின் சடலம் ஆடைகள் கலைந்த...
தமிழகத்தில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் உள்ள நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோகன். இவருக்கு அசோனா(20) என்ற மகள் உள்ளார். இவரும் விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரபாகரன்(25) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனக் கசப்பு ஏற்பட்டதால், அசோனா இவரிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார். இதையடுத்து...
இந்திய கிரிக்கெட் வீரர் டோனியின் ஒட்டுமொத்த சொத்துமதிப்பு 637 கோடி ஆகும், இந்தியளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீரர்களின் பட்டியலில் டோனி, 3வது இடத்தில் இருக்கிறார். அதுவும் 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு டோனியின் மதிப்பு இந்தளவிற்கு உயர்ந்துள்ளது. 2018 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் 15 கோடி கொடுத்து அணியில் தக்க வைத்துக்கொண்டது சென்னை சூப்பர் கிங்ஸ். கிரிக்கெட் விளையாட்டையும் தாண்டி அதிக விளம்பரங்களில்...
தைவான் நாட்டில் கன்னித்தன்மை தொடர்பில் தம்மை ஏமாற்றியதாக கூறி காதலியை கொன்று உடலை 7 துண்டாக வெட்டிய காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். தைவான் நாட்டில் Banqiao மாவட்டத்தில் குத்துச்சண்டை பயிற்சியாளராக செயல்பட்டு வருபவர் 28 வயதான கேரி சூ. இவர் Yee-min Huang(27) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் ஹுவாங் வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொள்வதாக கேரி சூவுக்கு சந்தேகம் எழுந்தது. தமது காதலி தம்மை ஏமாற்றி வருவதாக...
இந்த உலகு கடவுள் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றாலும், மனிதர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அமானுஷ்யங்களும் பிரம்மிக்க வைக்கும் ஆச்சர்யங்களும் நிறைந்ததாகத்தான் காணப்படுகின்றது. உயிர்கொல்லும் அமானுஷ்ய தீவு, காற்றில் கரைந்து விடும் மனிதர்கள், அழைத்துச்செல்லும் வேற்றுக்கிரகவாசிகள் இப்படியெல்லாம் நீங்கள் அறிந்ததுண்டா? இந்நிலையில் யாருமே வசிக்க முடியாத மர்மமான தீவு ஒன்று இப்புவியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த தீவுக்குச் சென்ற எவரும் இதுவரையில் உயிருடன் திரும்பியதே இல்லை என்பதுதான் வியப்பிற்குரியது. கென்யா நாட்டின் வடமேற்குப் பகுதியில்...
வரும் காலங்களில் மனித இனம் வாழவேண்டும் என்றால் சந்திரனுக்கு 2020இலும், செவ்வாய்க்கு 2025இற்குள்ளும் விண்வெளி ஆய்வாளர்களை அனுப்ப வேண்டும். ஏனென்றால் நாம் பூமியை விட்டு வெளியேற வேண்டிய காலம் மிக விரைவில் வரப்போகிறது என மறைந்த உலகப் புகழ்பெற்ற அறிவியலாளரும் பிரபல விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார். உலகத்தை தனது கண் அசைவினில் ஆட்டிப்படைத்த ஸ்டீபன் ஹாக்கிங், தான் இறப்பதற்கு முன்னைய காலப்பகுதிகளில் பல ஆய்வுகளை நடத்தி இவ்வுலகிற்கு தீர்க்கத்தரிசன கருத்துக்கள்...
கேரளாவில் காதலித்து திருமணம் செய்ததற்காக இளம்பெண்ணின் உறவினர்களால் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் தலித் கிறிஸ்துவ குடும்பத்தை சேர்ந்தவர் கெவின் பி ஜோசப், கல்லூரியில் படிக்கும் போது கெவினுக்கும், நீனு என்ற பெண்ணுக்கும் காதல் மலர்ந்துள்ளது. இரண்டாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வரும் நீனு, கடந்த 25ம் திகதி முறைப்படி கெவினை பதிவு திருமணம் செய்து கொண்டார். இது நீனுவின் பெற்றோருக்கு தெரியவந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள்...