Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தனது மனைவின் சடலத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என தெரிவித்து கணவர் அவரது வீட்டின் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.பொலன்னறுவை அபேபுரகம பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் இதற்கு சில வருடங்களுக்கு முன்னர் மாவனெல்லையில் உள்ள அவரது உறவினரொருவரின் வீட்டிற்கு வந்துள்ள நிலையில் , அயல்வீட்டில் இருந்த பெண்ணொருவரை காதலித்துள்ளார். குறித்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இந்த தொடர்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக...
12 வயதுச் சிறுவனை, அவனது நண்பர்கள் மூவர் இணைந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கே.பெருமாள்பட்டியைச் சேர்ந்த 12 வயது சிறுவனான கவின்குமார், தனது நண்பர்களுடன் ஊருக்கு அருகிலுள்ள கண்மாய்க்குக் குளிக்கச் சென்றுள்ளான். குளிக்கச் சென்ற கவின்குமார் இரவாகியும் வீடு திரும்பாத நிலையில், கண்மாய் நீரில் உடலில் காயங்களுடன் அவனை உறவினர்கள் சடலமாக மீட்டுள்ளனர். இதுகுறித்து உத்தமபாளையம் பொலிஸார் நடத்திய...
இன்றைய காலத்தில் பல்வேறு உணவு பழக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற பழக்கத்தின் காரணமாக பலருக்கு ஆண்மைகுறைபாடு ஏற்படுகின்றது. முக்கியான காரணங்களை அமைவது மது அருந்துதல், புகை பிடித்தல், உடல் உழைப்பு இன்றி இருப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக துரித உணவுகளை உண்பது போன்ற காரணங்களால் ஆண்மை குறைபாடு ஏற்படுகின்றது. இப்பொழுது நாம் ஆண்மைகுறைபாடின் அறிகுறிகளை காண்போம் நண்பர்களே. 1. விறைப்பு குறைபாடு ஆண்களுக்கு டெஸ்டெரோஸ்டெரோன் என்ற ஹார்மோன் குறைவின் வெளிப்பாடே ஆண்மை குறைவு எனப்படும்....
  ரெஜினா கெசண்ட்ரா அறிமுகமானது தமிழில்தான் என்றாலும் ரெஜினாவைக் காப்பாற்றியது தெலுங்குதான். தெலுங்கில் முன்னணி நடிகையாகி பின்னர் தமிழிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு ரெஜினா நடிப்பில் மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்று மூன்று தமிழ் படங்கள் ரிலீஸாகின. இந்த படங்களுக்கு தான் தெலுங்கில் வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு குறைத்து வாங்கிக்கொண்டார். இருந்தாலும் பயனில்லை. ரெஜினா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸுக்கு பல...
ஐபிஎல் 11 வது இறுதிப்போட்டியில் வாட்சனின் அதிரடி ஆட்டத்தால் ஐபிஎல் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் வென்றுள்ளது. ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப்போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் அணித்தலைவர் டோனி பந்துவீச்சை தெரிவு செய்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஹர்பஜன் சிங்கிற்கு...
மறைந்த ஸ்ரீதேவியை தாண்டி இப்போது அவரது மகள்களை பற்றி தான் ரசிகர்கள் அரிய ஆர்வம் காட்டுகின்றனர். அதற்கு ஏற்றார் போல் அவரது மகள்கள் பற்றி நிறைய செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. சமீபத்தில் ஜான்வி பாந்த்ராவில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் வந்திருப்பதை தெரிந்துகொண்ட மக்கள் ஜான்வியை சூழ்ந்துள்ளனர். ஆனால் அவரை சிலர் தொடவும் முயற்சி செய்துள்ளனர், இதனால் ஜான்வி ஒரு நிமிடம் பதற்றம் அடைந்திருக்கிறார். பிறகு காவலாளர்கள் கூட்டத்தை...
தனுஷ் நடித்த ட்ரீம்ஸ் படத்தில் நடித்தவர் நடிகை பாருல் யாதவ். பின் நடிகர் பிரசாந்தின் புலன் விசாரணை 2 படத்திலும் நடித்திருந்தார். பல கன்னட மொழி படங்களில் நடித்து வந்த இவர் நிறைய ஹிந்தி சானல் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அவர் அண்மையில் பெங்களூரில் விமான நிலையத்திற்கு ஓலா டாக்சியில் சென்றுள்ளார். அங்கு காரை சிறிது நேரம் நிறுத்திவிட்டு பின் மீண்டும் வந்துள்ளார். அப்போது அவர் காருக்குள் வைத்திருந்த விலையுயர்ந்த கைக்கடிகாரங்கள்...
மில்க் நடிகை பட விளம்பர நிகழ்ச்சிகளுக்கு வருவதை விட வராமல் இருப்பது மேல் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். மில்க் நடிகை தமிழ், மலையாள படங்களில் பிசியாக உள்ளார். இந்தி பக்கமும் செல்கிறார். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் மில்க் நடிகை மீது புகார் வாசிக்கிறார்கள். அம்மணி படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தால் தயாரிப்பாளர்களுக்கு ரூ. 2 லட்சத்திற்கு செலவு வைத்துவிடுகிறாராம். அதனால் அவரை அழைக்காமலேயே விளம்பர நிகழ்ச்சிகளை சிலர் நடத்துகிறார்களாம். ஆமா அந்தம்மா...
நெஞ்சை நிமிர்த்தி நிற்காதீங்க… நீங்க சுட்டுக் கொன்றது உங்க அண்ணன், தம்பி, தங்கச்சிகளை… ச்சீ த்தூ!’ என தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிராக நடிகை ஆர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்ட நடிகை மீது வழக்குபதிவு செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இவர், கருத்துச் சொல்றவங்களை வழக்கு போடுவோம்னு சொல்லி மிரட்டுறதெல்லாம் பண்ணட்டும், எத்தனை நாளைக்குப் பண்றாங்கனு...
ஐட்டம் நடிகை முமைத்கான். போக்கிரி மற்றும் வில்லு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ள இவர். மம்பட்டியான் படத்தின் இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். தமிழில் படவாய்புகள் இல்லாத காரணத்தினால் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கே சில படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடினார். அவ்வளவு தான் உடல் பெருத்து அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினார் அம்மணி. பிறகு, பிக்பாஸ் , போதைப்பொருள் கடத்தல் வழக்கு இவரின் பெயர் செய்திகளில் அடிபட்டது. இந்நிலையில்,...