Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி 5 சிறுவர்கள் தொடர் 2 மாதம் வரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவர்களில் இருவரை வீடு புகுந்து தாக்கிய கும்பல் ஒன்று, அவர்களின் ஆடைகளை களைந்து கொடூரமாக தாக்கிய நிலையில் பொலிசார் அவர்களை மீட்டுள்ளனர். எஞ்சிய மூவரையும் பின்னர் பொலிசார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் 5 சிறுவர்களையும் உள்ளூர் நீதிமன்றம்...
பிரபல காமெடி நடிகரான இமான் அண்ணாச்சி வீட்டை விட்டு வெளியில் வரமுடியாமல் தவிப்பதாக கூறியுள்ளார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக 13 பேர் பலியாகியுள்ள நிலையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், தற்போது நான் தூத்துக்குடியில் இருக்கிறேன். எங்கள் தேவாலயத்தின் 75-ஆம் ஆண்டு விழாவிற்காக இங்கு வந்துள்ளேன். எனக்கு...
பிரபல நடிகரும், தொலைக்காட்சி தொகுப்பாளருமான சந்தன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். கன்னட திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளதோடு பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் சந்தன் (34). இவர் இரண்டு சக நடிகர்களுடன் இன்று காலை காரில் சென்று கொண்டிருந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லொறி மீது கார் வேகமாக மோதியது. இதில் சந்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணித்த இருவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சந்தனின்...
இந்தியாவில் குடித்துவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த வந்தவரின் காதை கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் குமார். டிரைவரான இவர் இரவு வீட்டுக்குச் செல்லும் போது சுல்தான்பூர் சாலையில் இரண்டு பேர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளதைக் கண்டுள்ளார். இதனால் அவர் உடனடியாக அவர்களை சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் சண்டையிட்ட நபர்களில் ஒருவன் ஆத்திரத்தில் ஜிதேந்தர் குமாரின் காதை கடித்துள்ளார். அப்போது காது துண்டாகிய நிலையில், எதிர்பார்தவிதமாக காதை...
சரவணன்-மீனாட்சி உட்பட நிறைய சீரியல்களில் நடித்திருப்பவர் லட்சுமி வாசுதேவன். இவர் சினிமாவுக்கு வந்து இவருக்கு 13 வருஷம் ஆகிவிட்டதாம். இவர் சமீபத்தில் இதுவரையிலான சினிமா பயணம் குறித்து பேசியிருக்கிறார். அப்போது அவர், சமூக வலைதளங்களில் நான் என் புகைப்படத்தை பதிவு செய்தால், எப்படி வயதாகியும் இளமையா இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். அவர்கள் அப்படி கேட்கும் போது கோபம் தான் வருகிறது. உடல்நலம், அழகில் எனக்கு எப்போதும் ஆர்வம் உண்டு, இளமையா இருக்கிறேன்,...
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான இளம் பெண்ணின் அண்ணன் சம்பவம் குறித்து சோகத்துடன் விளக்கியுள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் 13 பேர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் தான் ஸ்னோலின் வெனிஸ்டா (18). இவரின் தாடையில் பாய்ந்த குண்டு பின்னர் கழுத்து பகுதி வரை சென்ற நிலையில் சம்பவ இடத்திலேயே ஸ்னோலின் உயிரிழந்தார். ஸ்னோலினின் சகோதரர் காட்வின் இது குறித்து கூறுகையில், ஸ்னோலின் இறந்தவுடன் அவர் உடலை பொலிசார்...
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வயலுக்கு சென்ற முதியவரின் தலையை வெட்டி கொன்ற கொடூரம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாங்குளத்தில் வசித்து வருபவர் ராமு. இவர் விவசாய வேலை மற்றும் நகை தயாரிக்கும் தொழில் செய்து வருபவர். இன்று ஊரில் உள்ள தனது தோட்டத்தில் விவசாய வேலை செய்வதற்காக ராமு சென்றிருக்கிறார். எப்போதும் மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்து விடும் ராமு வழக்கமான நேரம் தாண்டியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம்...
நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல்துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். துபாயில், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஹோட்டல் தாதா தாவூத்தின் சொத்து எனக்கூறிய அவர், சவுதி இளவரசருக்கும் தாவூத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இக்கொலையில் தாவூத்திற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக மீண்டும் கூறிவரும் ஆணையர், தமது சந்தேகங்களின் உண்மையறிய...
இந்தியாவில் கணவர் கண் எதிரே மனைவியை மந்திரவாதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி குழந்தை பிறக்க உதவ கோரி ஹவுராவில் உள்ள ரஹ்மத் அலி ஷேக் என்ற மந்திரவாதியை நாடியுள்ளனர். அங்கு கணவனை தூணில் கட்டி வைத்து விட்டு மனைவியை அவர் கண் எதிரிலேயே ரஹ்மத் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் தம்பதியிடம் இருந்த நகை மற்றும் பணத்தை அபகரித்து கொண்டு...
தூத்துக்குடியில் ஸ்டெர்லை ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் தொடர்ச்சி இன்றும் நடைபெற்று வருகிறது. 144 தடை உத்தரவு போடப்பட்டு விட்டது, துப்பாக்கியால் சுடுவோம் என்று காவலர்கள் கூறியும் அங்கு போராட்டமும், கலவரமும் வெடிக்கிறது. அந்த அளவிற்கு தூத்துக்குடியில் மக்கள் விரக்தியில் உள்ளனர். நேற்றைய போராட்டத்தின் போது வன்முறை வெடிக்க, காவல்துறையினரால் 11 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் இன்றும் தொடர்வதால் அங்கு ஊரே அதிர்ந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி நகரம் முழுவதும்...