Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தமிழகத்தையே உலுக்கியிருக்கிறது தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு. குண்டடிபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பவர்களின் படங்கள் சமூக வலைதளங்களை துயரக் கோலமாக்கியுள்ளன. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பல வருடங்களாக தூத்துக்குடி மக்கள் பல்வேறு வகையான போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை அறவழியில் மேற்கொண்டு வருகின்றனர். ஆலையின் அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளை உடனே தடுத்து நிறுத்தக் கோரியும், ஆலையை மூடக்கோரியும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதியிலிருந்து தூத்துக்குடி மக்கள் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றனர். 99 நாள்களாகப் போராடி...
சரியான புளுகுனியாக இருக்கிறாரே என்று மில்க் நடிகையை பற்றி பேசுகிறார்கள். மில்க் நடிகை தனது வாழ்வில் நடந்த அந்த துயர சம்பவத்திற்கு பிறகு தான் உண்டு, வேலை உண்டு என்று இருக்கிறார். ஆனால் கவர்ச்சியான உடைகள் அணிந்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறார். இந்த கவர்ச்சி எல்லாம் தேவையா என்று அவ்வப்போது விமர்சனம் எழுகிறது. கவர்ச்சியாக உடை அணிவது அவரது உரிமை. அதை பற்றி நாம் எதுவும்...
  இலங்கை வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது 8, சரணிக்கா வயது 7, Blood Group – O+ positive. இவர்கள் இருவருக்கும் உடனடியாக இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவைப்படுகிறது. இவர்களின் தாய் தந்தை நெருங்கிய சொந்தத்தில் திருமணம் முடித்ததால் ஏற்கனவே தமது மகனை கடந்த 2013ம் ஆண்டு அவரது 7வது வயதில் இழந்து தவித்தனர். தற்போது அவர்களது அடுத்த இரண்டு பெண் குழந்தைகளுக்கும் அவருக்கு இருந்த அதே இருதய நோய்...
தூத்துக்குடி போராட்டத்தில் போலீசார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச பலி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தூத்துக்குடி மாவட்ட மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை முன்னெடுத்தனர். ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கு கொஞ்சமும் மதிப்பளிக்காமல் தமிழக அரசு செயல்பட்டது. போராட்டம் 25 நாள், 50 நாள் என கடந்து 100-வது நாளை...
  குஜராத் மாநிலத்தில் தலித் கூலித் தொழிலாளி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் முகேஷ் வன்னியா. கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் குப்பையை அகற்றுவதற்காக சென்றுள்ளார். வழக்கமாக இவர்கள் சாக்குப்பைகளையும் குப்பையில் இருந்து இரும்பு பொருட்களை பிரித்து எடுப்பதற்காக காந்தத்ததையும் கையில் வைத்திருப்பர். இந்நிலையில் வாகன உதிரி பாகங்கள் செய்யும் தொழிற்சாலையில் குப்பையை எடுப்பதற்காக சென்றுள்ளனர். காந்தங்களை பயன்படுத்தி குப்பைகளில்...
  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மாணவி வாயில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியது. போராட்டக்காரர்கள் தங்களது போராட்டத்தை நேற்று தீவிரமாக முன்னெடுத்தனர். தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டிருந்த நிலையில், ஏராளமான போராட்டக்காரர்கள் தடை உத்தரவையும் மீறி ஆட்சியர் அலுவலகம் அருகே வந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு...
உயிரிழந்த தனது தந்தைக்கு 8 வயது மகள் அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 10ம் திகதியன்று காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில், தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீபக் நெய்ன்வால் என்ற வீரர் படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல், சொந்த ஊரானஉத்தரகாண்டில் வைக்கப்பட்டது. பெற்றோர் உறவினர்கள் என அனைவரும் வீரரின் உடலுக்கு...
நாமக்கல் மாவட்டத்தில் மகன் இறந்த சோகம் தாங்கமுடியாமல் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல் - சுதா தம்பதியினரின் ஒரே மகன் நிஷாந்த். இவர் நேற்று தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், மருத்துவமனையில் நிஷாந்தின் உடல் பிரதே பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த பெற்றோர், தங்கள் மகன் இறந்துவிட்டதை தாங்கிகொள்ள முடியாமல் கதறி அழுதுள்ளனர். நமக்கு இருந்த ஒரே மகனும் இறந்துவிட்டதால்,...
தூத்துக்குடியில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 10-ஆம் வகுப்பு மாணவி உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில், தன்னுடைய தங்கையின் கணவர் உயிரிழந்துள்ளதாக ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சில்வா தனது...
நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்த செவிலியர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. கேரளாவில் தற்போது நிபா வைரஸின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ்தாக்குதலின் காரணமாக கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதுமட்டுமின்றி இவர்களை கவனித்து வந்த லினி என்ற செவிலியரும் இந்த வைரசின் தாக்குதலால் பலியாகினார். திருமணமனமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான லினி, இறப்பதற்கு...