Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
மறைந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தில் நாயகியாக நடித்த வாரிசு நடிகை மீது மற்ற நடிகைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். காரணம், படத்தில் நடிகையின் நடிப்பை ஆளாளுக்கு கிலோ கணக்கில் புகழ்வது தான். ஆரம்பத்தில் 'நீ இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட' என இந்தப் படவாய்ப்பு குறித்து நடிகையை அனைவரும் கலாய்த்தனர். ஆனால், அவர்கள் அனைவரின் கேலியையும், சவாலாக எடுத்துக் கொண்டு படத்தில் பழம்பெரும் நடிகையை அப்படியே தனது நடிப்பில்...
பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் பார்க்க நடந்த நிகழ்ச்சி எதிர்பார்த்தபடியே முடிந்தது. இந்த நடிகர் கண்டிப்பாக யாரையும் தேர்வு செய்ய மாட்டார் என்று மக்கள் கூறியது போன்றே நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 2 பெண்கள் இன்னும் அவருக்காக காத்திருக்கிறார்கள். பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகருடன் ஓவராக ஒட்டி உறவாடிய பெண் தன்னிடம் மீண்டும் திரும்பி வந்துவிடுவார் என்று ஒரு வாலிபர் காத்திருக்கிறார். அந்த நிகழ்ச்சியில்...
ரப்பர் பாடி நடிகர் நடிகை ஒருவருக்கு செம டோஸ்விட்டாராம். இளம் நடிகை ஒருவர் ரப்பர் பாடியை திருமணம் செய்ய விரும்புவதாக பேட்டி அளித்தார். பின்னர் அவர் சொன்னதை மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டதாக அப்படியே பிளேட்டை மாற்றிவிட்டார். அம்மணி திடீர் பல்டி அடித்து விளக்கம் கொடுக்க காரணம் உள்ளதாம். முதல் பேட்டியை பார்த்த ரப்பர் பாடி கடுப்பாகி நடிகைக்கு போன் போட்டு செம டோஸ்விட்டாராம். அதன் பிறகே நடிகை மீடியாக்களுக்கு...
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகளின் போது நிகழ்ந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக 7 உயிரிழந்துள்ளனர். வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளின் போது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். மேலும் பாலத்தின் கீழ் இருந்த கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கி கொண்டன....
சென்னையில் கடலில் குளித்த இரு மாணவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது மகன் நிவாஸ் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளான். இந்நிலையில் நிவாஷ், தனது நண்பன் இம்ரான் உட்பட 7 பேருடன் இன்று மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு 7 பேரும் கடலில் குளித்து...
மத்திய பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் தெருவில் பிச்சைக்காரராக கிடந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் போபாலில் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். முதியவர் மீது இரக்கப்பட்ட ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து, அதை வாட்ஸ்அப் பில் பதிவிட்டுள்ளார். அந்த வட்ஸ் அப் வீடியோ பல குரூப்களுக்கு ஷேர் செய்யப்பட்டது. இந்தச் சமயத்தில் முதியவரின் வீடியோவைப் பார்த்த ஒருவர் அதிர்ச்சியடைந்தார். வீடியோவில் இருக்கும் முதியவர், தனக்கு இயற்பியல்...
தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால், அவமானமாகிவிடும் என்று தென்னந்தோப்பில் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடுகபட்டியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. வழக்கம் போல் தென்னந்தோப்புக்கு சென்ற அவர், தோட்டத்தின் மோட்டார் அறையில் ஆண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையிலும், பெண் ஒருவர் தரையிலும் சடலமாக கிடந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் பின்...
இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஆண்டலியா பங்காளாவில் அடுத்தடுத்த திருமண கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளது. முகேஷ் - நீதா தம்பதியினருக்கு ஆகாஷ், இஷா, ஆனந்த் என 3 பிள்ளைகள் உள்ளனர். இதில், இரட்டையர்களான ஆகாஷ் தனது பள்ளி தோழியான ஸ்லோகா என்பவரை திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். ஸ்லோகா வைரவியாபாரியின் மகள் ஆவார். இஷா அம்பானிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான், தொழிலதிபர் ஆனந்த் ப்ரமோலுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆகாஷ் மற்றும் இஷாவின் திருமணம் டிசம்பர் மாதம்...
  கர்நாடகாவில் நடைபெற்ற சட்டமன்ற ஓட்டு எண்ணிக்கையின் முடிவு முழுதாக வெளிவருதற்குள் வெற்றியை கொண்டாடிய பாஜக கட்சியினரை நெட்டீசன்கள் இணையத்தில் கலாய்த்து வருகின்றனர். கர்நாடகாவில் 222 தொகுதிகளில் நடைபெற்ற சட்டமன்ற ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. ஆரம்பத்தி இருந்தே முன்னிலையில் இருந்த பாஜக ஒரு கட்டத்தில் ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்களை அசால்ட்டாக எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் ஓட்டு எண்ணிக்கைகான முடிவுகள் வருவதற்குள் பாஜக-வினர் பட்டாசு கொளுத்தி,...
பிரித்தானியாவில் நாயால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த அழகி, கடுமையான சூழலில் இருந்த போது தனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் பிறந்த சுஸெல் மக்கின்டோஷ்(23) என்ற அழகி தற்போது பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரித்தானியாவின் ஸ்டபோர்டுஷைரில் கடந்த ஆண்டு நடந்த புத்தாண்டு நிகழ்ச்சியின் போது சுஸெல் என்ற நாயை அன்பாக தட்டிக் கொடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நாய் அழகியின் முகத்தை கடித்து குதறியதால், அவர்...