Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்த கணவனால் 7 மாத கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் அழகிரி காலனியைச் சேர்ந்தவர் பிரேமா, இவர் குடிதாங்கி சேரியை சேர்ந்த மாசிலாமணி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதையடுத்து பிரேமா 7 மாத கர்ப்பமக இருந்துள்ளார், இந்நிலையில் மாசிலா மணி, பிரேமாவிடம், அவர்கள் வீட்டில் வரதட்சணையாக மினிவேன் வாங்கித்தரும் படி கூறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து மாசிலாமணி...
தங்களது சொந்த நிலத்திற்கு வேறு ஒரு நபர் உரிமை கொண்டாடுவதால் தங்களை கருணை கொலை செய்துவிடுமாறு சகோதரிகள் இருவர் கண்ணீர் மல்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கீழ்நல்லாத்தூர் கிராமத்தில் எல்லம்மாள் என்பவருக்கு சொந்தமான 12 சென்ட் நிலம் உள்ளது. அவரது வாரிசுகளான ஜெயலட்சுமி, கன்னியம்மாள், சாரதா ஆகியோர் அந்த நிலத்திற்கு உரியவர்கள் என்ற நிலையில், சக்கரவர்த்தி என்பவர் போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்திற்கு...
மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மூத்த மகனான பாலாஜி ரவிச்சந்திரன் உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் 1964-ம் ஆண்டு தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் ரவிச்சந்திரன். இவர் ஏராளமான தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரவிச்சந்திரனுக்கு பாலாஜி, அம்சவர்தன் என்ற இரு மகன்களும், லாவண்யா என்ற மகளும் உள்ளனர். இதில் அம்சவர்தன் தமிழ் திரையுலகில் நடிகராக உள்ளார். மூத்தவரான பாலாஜி தொழில் செய்து வந்த நிலையில் சமீபகாலமாக சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில்...
இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வித்தியாசமான முறையில் விடுப்பு கேட்டு அனுப்பிய கடிதம் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரிசர்வ் பொலிஸ் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வருபவர் தர்மேந்திர சிங். அவர் கடந்த நான்கு மாதமாக விடுப்பு எடுக்காமலும், மனைவியை நேரில் சென்று பார்க்காமலும் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி, 4 மாதங்களுக்கு ஒருமுறை கூட மனைவியை பார்க்க வரவில்லை என்றால், எதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று காட்டமாக...
தமிழகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்று கூறி சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்த குமார் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசிட் வீசுவிடுவேன் என்று மிரட்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது கர்ப்பமானதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து கேட்ட போது நடந்தவற்றை கூறியதால், அவர்கள் உடனடியாக...
திருநெல்வேலி மாவட்டத்தில் தாய் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் மகனும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமலா மிஷியர் (வயது 69) என்பவருக்கு 3 மகன்கள் உள்ளனர். 3-வது மகனான குட்வின் (40) வெளிநாட்டில் கப்பல் ஊழியராக வேலை பார்த்து வந்தார். தனது தாயின் மீது அதிக பாசம் வைத்திருக்கும் குட்வின், தாயை பார்ப்பதற்காக 2 வாரங்களுக்கு முன்னர் விடுமுறையில் வந்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட கமலாவை மருத்துவமனைக்கு குட்வின் அழைத்து சென்றுள்ளார்....
  தமிழகத்தில் 7 வயது சிறுமி கொலை தொடர்பாக பெண் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்து கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது 7 வயது மகளான தனிஷ்கா சமீபத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்டார், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், சிறுமியின் கழுத்து, முகம் ஆகிய பகுதியில் காயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும்...
சென்னை அசோக்நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் பணியாற்றி வரும் பாலமுருகன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த சில தினங்களாகப் பாலமுருகனுக்கு உடல் நலம் சரியில்லை. இதனால், அவர் விடுமுறையில் இருந்துள்ளார். நேற்று அவர் பணிக்குச் சென்றுவிட்டு, வீடு திரும்பிய இவர், இரவில் தூங்க சென்றுள்ளார். காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றுப்பார்த்தபோதுதான் பாலமுருகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதையடுத்து, நீலாங்கரை பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது....
  இந்தியாவில் திருமண அழைப்பிதழை வாட்ஸ் குரூப்பில் இளைஞர் ஒருவர் பகிர்ந்ததால், மனைவியின் பெயரை நீங்கள் எப்படி கூப்பிடுவீர்கள் என்று குறித்த இளைஞரை பலர் தொந்தரவு செய்வதாக கூறப்படுகிறது. கேரளாவின் கோழிக்கூடு பகுதியைச் சேர்ந்தவர் Vibheesh. இவர் சமீபத்தில் தன்னுடைய திருமண அழைப்பிதழை வாட்ஸ் அப் குடும்ப உறுப்பினர்களின் குரூப்பில் பகிர்ந்துள்ளார். அந்த திருமண அழைப்பிதழ் எப்படியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, அதைக் கண்ட பலரும் Vibheesh-ஐ போனில் தொடர்பு கொண்டு உங்கள் மனைவியின்...
ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 46வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் சிக்கர்...