Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
வங்கதேசத்தில் உள்ள Mandi பழங்குடியினத்தை சேர்ந்த விதவை பெண்களும், அவர்களுக்கு பிறந்த மகளும் ஒரே ஆணையே திருமணம் செய்து கொள்ளும் வழக்கத்தை பராம்பரியமாக பின்பற்றி வருகின்றனர். இந்த திருமண முறையால் பாதிக்கப்பட்ட Orola Dalbot (30) என்ற பெண் கூறியதாவது, நான் எனது தாய் Mittamoni மற்றும் எனது தாயின் இரண்டாவது கணவரும், எனது வளர்ப்பு தந்தையுமான Noten- ஆகிய இருவருடன் சிறு வயதில் இருந்து வசித்து வருகிறேன். எனது வளர்ப்பு...
மட்டக்களப்பு - பழுகாமத்தைச் சேர்ந்த பண்ணையாளர் ஒருவர் கால்நடைகளுக்கு தேவையான புல்லை சிறிதாக வெட்டுவதற்கான இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கேதீஸ்வரன் என்ற பண்ணையாளரே புல் வெட்டும் புதிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார். தனது பண்ணையிலுள்ள கால்நடைகளுக்கு புல் வெட்டிக் கொடுப்பதற்காக இயந்திரம் ஒன்றைப் பெறுவதற்காக பல இடங்களிலும் தேடி அலைந்துள்ளார்.இறுதியில் அது கிடைக்காத நிலையில் தனது முயற்சியினால் இந்த இயந்திரத்தை கண்டு பிடித்துள்ளதாக பண்ணையாளர் கூறியுள்ளார். இதேவேளை, எனது முயற்சி எனக்கு வெற்றியளித்தமை...
நடிகை ரஞ்சிதா பெங்களூர் அருகே பிடுதி ஆசிரமத்தில் நித்தியானந்தாவிடம் தீட்சை பெற்று சன்னியாசி ஆனார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், நித்தியானந்தாவுடன் ஆபாசமாக இருந்ததாக வெளியான வீடியோ காட்சிகளால் சர்ச்சையில் சிக்கினார் நடிகை ரஞ்சிதா. அது குறித்தானக் காட்சிகள் சில தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு பரபரப்பைக் கிளப்பின. தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டக் காட்சிகள் போலியானவை என நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதா தரப்பு விளக்கமளித்தன. இந்நிலையில் நித்தியானந்தாவின் பிறந்த தினமான நேற்று அவரிடம்...
முன்னணி நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கினால் துணை நடிகர்களின் சம்பளம் சில லட்சங்களில் தான் இருக்கும். அவர்களுக்கு பெரிதாக திரையில் ஜொலிக்கும் வாய்ப்பும் அதிகம் கிடைக்காது. இருப்பினும் ஒரு சிலர் தங்கள் நடிப்பு திறமையை காட்ட வித்யாசமான ரோல்களில் நடிக்க தயங்குவதில்லை. இந்நிலையில் காஞ்சனா, பைரவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகர் ஸ்ரீமன் தற்போது ஒரு படத்திற்காக பிச்சைக்காரராக மாறியுள்ளார். சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். “என்ன பாலா படத்தில்...
பல வருடங்களாக தனது தலை முடியை உண்ண பழகிய இளம் பெண் ஒருவருக்கு மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியா – மும்பை ராஜ்வாஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையொன்றில் இந்த அறுவைச் சிகிச்சை இடம்பெற்றுள்ளது. 20 வயதான இந்த இளம்பெணுக்கு குறித்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவரின் வயிற்றில் இருந்த 2 இரத்தால் முடி அகற்றப்பட்டுள்ளது.இந்த பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி...
மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 37வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் மே 7 ஆம் திகதி நடைபெற்றது. முதலில் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. பின்னர் 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் களம் இறங்கியது. அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு 39...
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியின் போது ஜடேஜாவை டோனி பந்தை வைத்து மிரட்டுவது போன்ற வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டோனி தலைமையிலான சென்னை அணியும், வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் ஹைதராபாத் அணி சற்று முன் வரை 16 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 எடுத்து ஆடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியின்...
திருமணத்திற்கு பெண் பார்ப்பது பிடிக்காமல் காவலர் ஒருவர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார் (26). இவர் தஞ்சாவூரில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பயிற்சி எடுத்து வந்தார். 30ம் திகதி பயிற்சி நிறைவு பெறும் நிலையில் நேற்று மதியம் கழிப்பறைக்கு செல்வதாக நண்பர்களிடம் கூறிவிட்டு தினேஷ் சென்றுள்ளார். வெகு நேரமாகியும், அவர் திரும்பி வராததால் அங்கு சென்று நண்பர்கள் பார்த்துள்ளனர். அப்போது, பிளேடால்...
எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி ஸ்கிரிப்ட் கிடையாது என்று அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி கூறியுள்ளார். பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பங்கு பெற்ற எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 16 பெண்களில் ஆர்யா ஒருவரைத் தான் திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது. அதன் பின் அவர் சில காரணங்களுக்காக அந்த பெண்களில் யாரையும் திருமணம் செய்யவில்லை. இதையடுத்து குறித்த நிகழ்ச்சி முடிந்தவுடன்...
சென்னை வடபழனியில் உள்ள வணிக வளாகம் ஒன்றின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரை காவலாளி காப்பாற்றினார். சிதம்பரத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி சபரிநாதன் சென்னையை அடுத்த குமணன்சாவடியில் வசித்து வருகிறார். வடபழனியில் உள்ள வணிக வளாகம் ஒன்றுக்கு வந்த சபரிநாதன் தற்கொலை செய்து கொள்வதற்காக நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்தார். அவர் தரையில் விழாமல் வணிக வளாக காவலாளி தேவசகாயம் காப்பாற்றினார். கீழே விழுந்த சபரிநாதனை...