Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
  பள்ளத்தாக்கில் பஸ் கவிந்ததில் 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள மனவ் பகுதியில் இருந்து ராஜ்கர் பகுதிக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. நானேட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராமல் திடீரென்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 12-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டு மீட்பு...
இந்தியாவில் 13 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கண்டாவை சேர்ந்தவர் திரிலோக்சந்த் ஷா. இவர் மகன் ஜெய்னம் ஷா (13). கடந்த 2014-ல் ஜெய்ன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது மர்ம நபர்களால் கடத்தி செல்லப்பட்டான். பின்னர் திரிலோக்சந்துக்கு போன் செய்த மர்ம நபர்கள் அவர் உடனடியாக 50 லட்சம் பணத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும்...
இந்தியாவில் ரூ.300-க்காக மாணவனை கல்லூரி நிர்வாகம் தெரிவு எழுத அனுமதிக்காத நிலையில் மாணவர் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மத்தியபிரதேச மாநிலம் சாத்னாவை சேர்ந்த மோகன்லால் அங்குள்ள தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் துறையில் படித்து வந்தார். இந்நிலையில், நேற்று திடீரென அவர் உயிரிழந்தார். இது குறித்து மோகன்லால் உறவினர்கள் கூறுகையில், மோகன்லால் தெரிவு கட்டணமாக ரூ.25,700 செலுத்தியிருக்கிறார். ரூ.300 குறைவாகச் செலுத்தியதாகக் கூறி அவரைக் கல்லூரி நிர்வாகம் தெரிவு எழுத...
  இந்தியாவில் 13 வயது சிறுவனை 23 பெண் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. அதிலும் இந்த திருமணம் பெற்றோரின் சம்மதத்துடனே நடந்ததாக கூறப்பட்டதால், எப்படி சம்மதித்தார்கள் என்ற கேள்வி பலருக்கு எழுந்த நிலையில் பெற்றோர்கள் குறித்த திருமணத்திற்கு பிறகு தலைமறைவாகிவிட்டார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் கூறுகையில், சிறுவனின் தந்தை ஒரு குடிகாரர். அவர் இறந்துவிட்டதால், அதன் பின் குடும்பத்தை பார்த்து கொள்ள...
  பிரபல தொலைக்காட்சியில் போன வருடம் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். பல சர்ச்சைகளுக்கு நடுவில் ஒரு வழியாக நிகழ்ச்சியை நியாயமான முறையில் முடித்தார்கள். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனைத்து பிரபலங்களும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றார்கள். இந்த நிலையில், அண்மையில் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு விருது கொடுக்கப்பட்டுள்ளது அதனால் சில சர்ச்சைகளும் கிளம்பியது. அதைத்தொடர்ந்து தற்போது சுஜா முக்கிய...
1993 ஆம் சினிமா திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. ஆந்திராவைச் சேர்ந்த ரம்பாவின் இயற்பெயர் விஜயலட்சுமி. இவர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பரை காதலித்து 2010 ஆம் திருமணம் செய்துகொண்டார். கனடாவை சேர்ந்த மெஜிக் உட் நிறுவனத்தின் உரிமையாளர் இந்திரன் பத்மநாதன். இந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக ரம்பா நியமிக்கப்பட்டார். அப்போது இவர்கள் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நட்பாக பழகிய இவர்கள் நாளடைவில்...
அமீர் கான் நடித்த தங்கல் படத்தில் நடித்திருந்தவர் சாயிரா வாசிம். இந்த படம் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி தற்போது பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் சாயிரா வாசிம் தனக்கு நீண்ட காலமாக இருக்கும் ஒரு பிரச்சனை பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ரசிகர்கள் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளன. அவருக்கு 12 வயதில் இருந்தே டிப்ரஷன் எனும் மனஅழுத்தம் இருந்து வருகிறதாம். அதனால்...
கேளராவில் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து திருநம்பியாக மாறிய இஷானும், திருநங்கையாக மாறிய சூர்யாவும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாக பிறந்த இவர் தனக்குள் இருந்த ஆண் உணர்வால் திருநம்பியாக மாறியவர். அதனைப்போல ஆணாக பிறந்த சூர்யா தனக்குள் பூத்த பெண் உணர்வால் திருநங்கையாக மாறியவர். பொதுவாகவே மூன்றாம் பாலினத்தவரை ஒதுக்கி தள்ளும் இந்த சமூகத்தில் இஷானும்-...
தேனாம்பேட்டையில் பேனர் வைத்த பிரச்னையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மதன். இவர் தனது நண்பர் மார்ட்டின் என்பவரின் திருமணத்திற்காக, அதே பகுதியில் பேனர் வைத்துள்ளார். ஆனால் அந்த இடம் அரசியல் கட்சியினர் மற்றும் குறிப்பிட்ட ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிலர் பேனர் வைக்கும் இடம் என்பதால், பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மதன் வைத்த பேனரை அகற்ற வேண்டும் என அரசியல்...
பெண் போல உடை அணிந்து வேலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்த இளைஞரை பொதுமக்கள் உதைத்தனர். வேலூர் மாவட்டம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் எபினேசன். இவர் வேலூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டம் முடித்துள்ளார். இந்நிலையில் வேலூரில் உள்ள பஜார் தெருவுக்கு சென்ற எபினேசன், அங்கு 650 ரூபாய்க்கு இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவை வாங்கியுள்ளார். அந்த ஆடையை அணிந்துகொண்ட அவர், தனது அம்மாவின் கைப்பையை...