Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
தந்தையின் குடிப்பழக்கத்தால் நெல்லையில் தற்கொலை செய்துகொண்ட மாணவர், பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 1024 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கடந்த 2ஆம் திகதி தமிழகத்தின் பரபரப்பான செய்திகளுள் ஒன்றாக வெளியானது நெல்லை மாணவர் தற்கொலை சம்பவம். திருநெல்வேலி...
ரப்பர் பாடி காட்டில் மழையாகத் தான் உள்ளது. ரப்பர் பாடி சர்ச்சை நடிகையை காதலித்தார். திருமணம் வரை சென்ற அந்த காதல் முறிந்து ஆளுக்கு ஒரு பக்கம் சென்றுவிட்டனர். ரப்பர் பாடி செய்த...
பெரிய பேனர், திரும்பும் திசையெங்கும் கட்-அவுட் எனத் தாங்கள் செய்யும் சமுதாய சேவை மூலமாக விளம்பரம் தேடுபவர்களுக்கு மத்தியில், எந்தச் சத்தமுமின்றி ஒரு நதிபோல போகிறபோக்கில் சேவை செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி,...
மறைந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு தொடர்பான படத்தில் நாயகியாக நடித்த வாரிசு நடிகை மீது மற்ற நடிகைகள் கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். காரணம், படத்தில் நடிகையின் நடிப்பை ஆளாளுக்கு கிலோ கணக்கில் புகழ்வது...
பிக்கப் டிராப் நடிகருக்கு பெண் பார்க்க நடந்த நிகழ்ச்சி எதிர்பார்த்தபடியே முடிந்தது. இந்த நடிகர் கண்டிப்பாக யாரையும் தேர்வு செய்ய மாட்டார் என்று மக்கள் கூறியது போன்றே நடந்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்து...
ரப்பர் பாடி நடிகர் நடிகை ஒருவருக்கு செம டோஸ்விட்டாராம். இளம் நடிகை ஒருவர் ரப்பர் பாடியை திருமணம் செய்ய விரும்புவதாக பேட்டி அளித்தார். பின்னர் அவர் சொன்னதை மற்றவர்கள் தவறாக புரிந்து கொண்டதாக...
உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசியில் மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகளின் போது நிகழ்ந்த விபத்தில் 16 பேர் பரிதாபமாக 7 உயிரிழந்துள்ளனர். வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மன்ட் பகுதியில் சாலை மேம்பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது....
சென்னையில் கடலில் குளித்த இரு மாணவர்கள் உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் கக்கன்ஜி நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது...
மத்திய பிரதேசத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றியவர் தெருவில் பிச்சைக்காரராக கிடந்துள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் போபாலில் பிளாட்பாரத்தில் முதியவர் ஒருவர் மயங்கிக் கிடந்தார். முதியவர் மீது இரக்கப்பட்ட ஒருவர், தன்னுடைய செல்போனில்...
தமிழகத்தில் கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தால், அவமானமாகிவிடும் என்று தென்னந்தோப்பில் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த வடுகபட்டியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது....