Vinthai Admin

Vinthai Admin
5909 POSTS 0 COMMENTS
கேளராவில் ஜாதி மதங்களை கடந்து, இந்த சமூகம் வைத்துள்ள கட்டமைப்புகளை உடைத்து திருநம்பியாக மாறிய இஷானும், திருநங்கையாக மாறிய சூர்யாவும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் இஷான். பெண்ணாக...
தேனாம்பேட்டையில் பேனர் வைத்த பிரச்னையில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் மதன். இவர் தனது நண்பர் மார்ட்டின் என்பவரின் திருமணத்திற்காக, அதே பகுதியில் பேனர்...
பெண் போல உடை அணிந்து வேலூரில் இருந்து சென்னைக்கு பேருந்தில் வந்த இளைஞரை பொதுமக்கள் உதைத்தனர். வேலூர் மாவட்டம் எல்.ஐ.சி காலனியை சேர்ந்தவர் எபினேசன். இவர் வேலூரில் உள்ள தனியார் கலைக் கல்லூரி...
பிரேத பரிசோதனை முடிந்த ஒருவரின் உடலுக்கு, சலவை தொழிலாளி ஒருவர் சாக்கு தைக்கும் ஊசியால் தையல் போட்டு கொண்டு இருக்கிறார். எங்காவது இதுபோன்ற கூத்து நடக்குமா? நடக்கவே நடக்காது. தமிழ்நாட்டை தவிர வேறெங்கும்...
இந்தியாவில் வேண்டுதலுக்காக பெண் ஒருவர் நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேசத்தின் தராஸ்மா பகுதியை சேர்ந்தவர் குத்தி தோமார், இவர் மொரேனா அருகே உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு தினமும் காலை,...
இந்தியாவில் கரடியுடன் செல்பி எடுக்க முற்பட்ட போது, அது தாக்க முற்பட்டதால், அவர் சிறிய அளவிலான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஒரிசாவில் 27 வயது மதிக்கத்தக்க நபர், கரடியின் அருகே செல்பி எடுக்க முற்பட்ட...
ஜல்லிக்கட்டு போராட்டம், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஜூலி புதிய கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமடைந்த ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார். இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாத ஜூலி,...
சாஸ்திரங்களின் படி இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் நாம் சில விடயங்களை பின்பற்றி வந்தால் நம் வாழ்வில் பிரச்சனைகள் நீங்கி வாழ்வில் நன்மை அதிகரிக்கும் உறங்கும் முன் தலையணைக்கு அடியில் சோம்பு நிரப்பிய ஒரு...
தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பெற்றோர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் காயத்ரி என்ற மாணவி 3-ஆம்...
இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரை கௌரவிக்கும் வகையில், அவர்களது சாதனைகள் பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பாடசாலைகளுக்கான 11ம் தரத்திற்கான (ப்ளஸ் வன்) வகுப்பு சிறப்பு தமிழ் புத்தகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா...