Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் பெற்றோர் இறந்து இரண்டு ஆண்டுகள் கூட முழுமையாக ஆகாத நிலையில், மகனும் புத்தாண்டு அன்று பரிதாபமாக இ றந்த சம்பவம் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கிழக்கு தாம்பரம், ரயில்வே குடியிருப்பை சேர்ந்த தம்பதி கௌதம சந்திரசேகரன்-செல்வி ரேணுகாதேவி. இந்த தம்பதிக்கு விக்னேஸ்வரன் (30) மற்றும் செந்தில் (26) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். கெளதம் சந்திரசேகரன் சில ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்த போது, உ யிரிழந்தார்....
பிரபல தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொகுப்பாளர் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன‌. பிரபல தனியார் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற தொகுப்பாளரான டிடி தன்னுடைய குடும்பத்தினருடன் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய கூடப்பிறந்தவர்களுடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாகி வருகின்றன. இவர் தன்னுடைய கூடப்பிறந்தவர்களுடன் நீச்சல் குளத்திலும், மால்கள் மற்றும் பல்வேறு இடங்களில் மகிழ்ச்சியாக சுற்றித் திரிந்துள்ளனர்.
தமிழகத்தில் காவலரை காதலித்த பெண் ஒருவர், அவரால் ஏமாற்றப்பட்டதால் சேர்த்து வைக்கும் படி மிகவும் வேதனையுடன் க ண்ணீர் மல்க கூறியுள்ளார். சென்னையைச் சேர்ந்த சரஸ்வதி, அழகுக்கலை நிபுணராக உள்ளார். இவர் கமிஷ்னர் அலுவலகம், மகளிர் ஆணையம் மற்றும் காவல்நிலையம் ஆகிய இடங்களில் பொலிசார் ஒருவர் தன்னை ஏ மாற்றிவிட்டதாக புகார் கொடுத்து வருகிறார். ஆனால் பொலிசார் அதைப் பற்றி கண்டுகொள்வதே என்று மிகவும் வேதனையுடன், பிரபல தமிழ் ஊடகமான விகடனில்...
வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமான விஷ்ணு விஷாலுக்கும், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஆனா ஜுவாலா காட்டாவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக சமூக வலைதளத்தில் திருமண செய்தியை இருவரும் வெளியிட்டு உள்ளனர். ராட்சன் தமிழ் திரையுலகிற்கு வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். இந்நிலையில், விஷ்ணுவிஷால் கடந்த 2018-ம் ஆண்டு காதலித்து...
அதிவேக நெடுஞ்சாலையில் நின்றுகொண்டிருந்த காருக்குள் இருந்து மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று தனித்து நின்றுகொண்டிருந்துள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸார் அருகாமையில் சென்று பார்த்தபோது உள்ளே சிலர் இறந்துகிடந்திருப்பது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கண்ணாடியை உடைத்து உள்ளிருந்தவர்களை மீட்க முயற்சித்தார். துரதிஷ்டவசமாக உள்ளிருந்த சிறுவனை தவிர மற்ற அனைவரும் இறந்த நிலையில் கிடந்தனர். இதனையடுத்து...
புத்தாண்டை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை அமலா பால் அவரது செல்ல நாய்க்குட்டியுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ஆடை இல்லாதது போல் தோற்றம் அளிக்கவே ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இயக்குநர் எ.எல்.விஜய்யுடன் திருமண வாழ்க்கை முறிந்த பிறகு நடிகை அமலாபால் எப்போதும் தனது நாய்க்குட்டியுடன்தான் வலம் வருவதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். புத்தாண்டுக்குப் பிறகு நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அமலா பால்...
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, 70 அடி உயரத்தில் இருந்து லிப்ட் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான புனீத் அகர்வால் என்பவரது பண்ணை வீட்டிலே இச்சம்பவம் நடந்துள்ளது. இந்தூரின் படல்பானி பகுதியில் இவருக்கு சொந்தமாக பண்ணை வீடு உள்ளது. புனீத் அகர்வால், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் நேற்று மாலை...
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் போட்டியாளர்களில் மக்களிடம் அதிகம் கவனம் பெற்றவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போ ராட்டம் முலம் சோசியல் மீடியாவில் டிரெண்டான ஜூலிக்கு, பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்ததும், ஜல்லிக்கு போ ராட்டத்தைப் போலவே பொண்ணு பிக் பாஸ் போட்டியிலும் வெலுத்து வாங்கப் போகிறது, என்று அனைவரும் எதிர்ப்பார்த்தனர். ஆனால், பிக் பாஸ் வீட்டுக்குள் ஜூலி செய்த சில காரியங்களால் அவர் மீது ரசிகர்களுக்கு ஆத்திரம்...
தமிழகத்தில் லட்சக்கணக்கில் சம்பளத்தை உதறி தள்ளிவிட்டு, தன்னுடைய முதல் முயற்சியில் இளம் பெண் ஒருவர் குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் குரூப் 1 தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், நேர்காணலுக்கு 362 பேரின் பட்டியல் வெளியானது. இதில் 257 பேர் பெண்கள். அதிலும் குறிப்பாக அர்ச்சனா என்ற பெண் முதலிடம் பெற்றுள்ளார். இவர் கல்லூரி வளாக நேர்காணலிலேயே, தேர்ச்சி பெற்று தனியார் ஐ.டி. நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக...
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஸ்ரீதேவி, கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் உறவினர் திருமணத்தில் பங்கேற்ற போது, தான் தங்கியிருந்த ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவரது மரணம் குறித்து பல சர்ச்சையான தகவல்களும் வெளியாகின. மேலும், துபாயில் இருந்து அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டுவருவதிலும் பல சிக்கல்கள் இருந்தது. அனைத்தையும் சமாளித்து ஸ்ரீதேவியின் குடும்பத்தார் அவரது...