Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
கேரளாவில் கணவர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொலை செய்த பெண் வழக்கில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கோழிக்கோட்டில் உள்ள கூடத்தை கிராமத்தை சேர்ந்த ஜோலி (47) என்ற பெண் கடந்த 14 ஆண்டுகளில் தன் குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரை கொலை செய்துள்ளார். 2002ஆம் ஆண்டிலிருந்து 2014 ஆண்டுக்குள் தனது முதல் கணவர், இரண்டாம் கணவரின் முதல் மனைவி உள்ளிட்டோரை அவர் கொன்றார். பணம், ஆடம்பர...
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெருமையோடு வலம் வருகிறார். முன்னணி ஹீரோக்கள் படங்களின் முதல் தேர்வாக இருக்கும் நயன், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்து வருகிறார். நயனை ஹீரோயினாக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தை பேரம் பேசாம் வழங்குவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், வேல்ஸ் பிலிம்ஸ் நிருவனம் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்காக...
இந்தியாவில் அதிகரித்து வரும் ரயில் விபத்துகள் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய படி சாகசத்தில் ஈடுபடுகிறார். இதை அவரது நண்பர் வீடியோ எடுக்கிறார். திடீரென இளைஞர் கம்பத்தில் பட்டு சிதறி ரயிலுக்குள் விழுகிறார். இவ்விபத்து 26ம் திகதி மும்பையில் நிகழ்ந்துள்ளது. கம்பத்தில் அடிப்பட்ட 26 வயதான இளைஞர்...
இந்தியாவில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் வீட்டில் இருந்து ஐந்து சிறார்கள் உள்ளிட்ட ஆறு பேர் மின்சாரம் தாக்கி உ யிரிழந்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் Ghaziabad-ன் Loni நகரில் உள்ள ஒரு வீட்டில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் இருந்த பிரிட்ஜ் குறைந்த மின்னழுத்தம் காரணமாக தீப்பிடித்து எரிந்து நிலையில் அதன் மூலம் மின்சாரம் தாக்கி பர்வீன் (40), பாத்திமா (12), ஷாயிமா (10), ரதியா...
இந்தியாவில் தொடர்ந்து 3 மாதங்கள் குழந்தைகளுக்கு 12 லிற்றர் தாய்ப்பாலை வழங்கி 5 பச்சிளங் குழந்தைகளின் உயிரை இளம் தாயார் ஒருவர் கா ப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ வைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 29 வயது இளம் தாய் ருஷினா மர்ஃபாஷியா. இவர் கடந்த செப்டம்பர் 20 ஆம் திகதி வியான் என்னும் ஆண் குழந்தைக்குத் தாயானார். குழந்தைக்குத் தேவைப்படுவதைத் தவிர, அதிகப் பால் அவருக்கு சுரந்தது. இதை உணர்ந்த...
பிரித்தானியாவில் திருநம்பி ஒருவர் நீண்ட ஆறு ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் பெண் விந்து தானம் பெற்று அழகான பிள்ளை ஒன்றை பெற்றெடுத்துள்ளார். பிரித்தானியாவில் குடியிருக்கும் திருநங்கை தம்பதி ரூபன் ஷார்ப்(39) மற்றும் 28 வயதான ஜே. பிறப்பில் பெண்ணான ரூபன் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்னர் முறைப்படி ஹார்மோன்களை எடுத்துக்கொண்டதன் மூலம், முகத்தில் ரோமங்கள், அழுத்தமான குரல் மற்றும் ஆண்பால் அம்சங்களை படிப்படியாக பெற்றுள்ளார். இவரது துணையான ஜே என்பவரே தற்போது...
அமெரிக்கவை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணரின் ஐந்து வயது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அது தொடர்பிலான மனதை உ ருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. Criss Angel என்பவர் பிரபல மேஜிக் நிபுணராக உள்ளார். Criss Angel - Shaunyl Benson தம்பதிக்கு ஜானி என்ற 5 வயது மகன் உள்ளான். ஜானி 21 மாத குழந்தையாக இருந்த போது அவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது, இதையடுத்து செய்யப்பட்ட...
இந்தியாவில் உள்ள ஒரு கல்லூரியில் மருத்துவர்கள் பொதுவான மருத்துவ பரிசோதனை செய்த போது மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் தனியார் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது மூன்று மாணவிகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மூன்று மாணவிகளும் தங்கள் வீட்டருகில் வசிக்கும் நபரால் தாங்கள் ப லாத் காரம்...
தமிழகத்தில் செவிலியர் பிரசவம் பார்த்ததால், தாயும், குழந்தையும் உ யிரிழந்ததாக கூறி, அரசு மருத்துவமனையை குடும்பத்தினர் மற்றும் உறவினர் முற்றுகை போ ராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் ப ரபரப்பு நிலவியது. ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கீர்த்தீகா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் கீர்த்திகா கர்ப்பமானதால், அவர் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதையடுத்து திடீரென்று கீர்த்திகாவுக்கு பிரசவ...
சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஹதிஜன் பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்திவந்தார். அங்கு 2 சி றுமிகள் க டத்தப்பட்டதாக எழுந்த பு காரில் நித்யானந்தா மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் அவர் வெளிநாடு தப் பிச்சென்றுள்ளார். இதை முதலில் மத்திய அமைச்சகம் மறுத்து வந்த நிலையில், நேற்று வெளிநாட்டில் இருக்கும் நித்யானந்தாவை பி டித்து...