Vinthai Admin
5873 POSTS
0 COMMENTS
விளம்பர நிகழ்ச்சிக்காக சென்ற டிக்டாக் பிரபலத்தை சூழ்ந்துகொண்டு இளைஞர்கள் செய்த கொ டுமை!!
Vinthai Admin - 0
துபாயில் நடைபெற்ற விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக சென்ற பாகிஸ்தானிய டிக்டாக் பிரபலம், தன்னை சிலர் சூழ்ந்துகொண்டு தா க்கியதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாக்கிஸ்தானின் இஸ்லாமாபாத்தைச் சேர்ந்த ஹரீம் ஷா என்பவரை டிக் டாக்கில் 31,000 க்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
இவர் சமீபத்தில் துபாயில் ஒயாசிஸ் மாலில் உள்ள ஒரு கடையை திறந்து வைப்பதற்காக சென்றிருந்தார். அப்போது புகைப்படம் எடுக்க சூழ்ந்துகொண்ட ரசிகர்கள் சிலர் திடீரென தா க்கி யுள்ளனர்.
இந்த நிலையில் வீடியோவை...
நகைக்கடைக்குள் ஆ யுதங்களுடன் புகுந்த கொ ள்ளையன் : தனியாக போ ராடி விரட்டிய ஹீரோ : திகிலூட்டும் தருணம்!!
Vinthai Admin - 0
பிரித்தானியாவில் ஆ யுதங்களுடன் நகைக்கடைக்குள் நுழைந்த கொ ள்ளையனை, உரிமையாளர் தனியாளாக திறமையாக போ ராடி வி ரட்டியடித்துள்ளார்.
வார்விஷைர் உள்ள நகைக்கடையிலே இக்கொ ள்ளை முயற்சி இடம்பெற்றுள்ளது. கொ ள்ளையனை திறமையாக வி ரட்டியடித்த கடையின் உரிமையாளர் 59 வயதான பில் சில்வெஸ்டரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
சம்பவத்தன்று, பைக்கில் முகமூடி அணிந்த படி இரண்டு ம ர்ம ந பர்கள் நகைக்கடை வாசலுக்கு முன் வந்து நிற்கின்றனர். அதில்,...
வீட்டு கிணற்றிலிருந்து திடீரென கேட்ட இளம் பேராசிரியையின் அ லறல் ச த்தம் : அங்கு சென்றவர்கள் கண்ட காட்சி!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் மனைவியையும், மகளையும் பேராசிரியர் ஒருவர் கிணற்றில் தள்ளிவிட்ட நிலையில் குழந்தை ப ரிதாபமாக உ யிரிழந்துள்ளது.
பெரம்பலூரை சேர்ந்த சரவணன், அன்பரசி தம்பதிக்கு 5 வயதில் தனுஷ் காஸ்ரீ, மற்றும் 2 வயதில் மேகனாஸ்ரீ என இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.
கணவன் மனைவி இருவருமே கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதன்கிழமை இரவு இவர்களது வீட்டின் பின்புறமுள்ள கிணற்றுக்குள் இருந்து அன்பரசியின் அ லறல் ச த்தம்...
அடிக்கடி மயக்கம், தலைச்சுற்றல் என அ வதிப்பட்ட 16 வயது மாணவி : மருத்துவ பரிசோதனையில் உண்மை வெளியானது!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் பள்ளி மாணவி அடிக்கடி மயக்கம், தலை சுற்றல் என அவதிப்பட மருத்துவ சோதனையின் போது அவர் க ர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.
மதுரையை சேர்ந்த 16 வயது சிறுமி நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் விடுதியில் தங்கி பதினோராம் வகுப்பு படித்து வந்தார்.
அப்போது இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் அல்ஹசன் என்ற தனியார் கல்லூரி மாணவருடன் மாணவிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது.
மாணவி இன்ஸ்டாகிராமில் விதவிதமாக தனது புகைப்படங்களை வெளியிட்ட நிலையில்...
கரடிகள் அதிகம் உலாவும் சைபீரிய வனப்பகுதியில் ஏறக்குறைய இரண்டு வாரங்களாக தா க்குப்பிடித்து உ யிர்பிழைத்த ரஷ்ய சிறுமி, தற்போது மினி மிஸ் யாகுடியா போட்டியில் வென்றுள்ளார்.
ரஷ்யாவின் யாகுடியா குடியரசை சேர்ந்த கரினா சிகிடோவா என்கிற 4 வயது சிறுமி, கடந்த 2014ம் ஆண்டு தனது நாய் நைடாவுடன் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்று வீடு திரும்ப வழி தெரியாமல் சி க்கியுள்ளார்.
உறைய வைக்கும் குளிரில் போதுமான வசதி...
நீண்டகால போ ராட்டத்துக்கு பின்னர் பெண்ணுக்கு நிச்சயமான திருமணம் : இறுதி நேரத்தில் நடந்த எதிர்பாராத திருப்பம்!!
Vinthai Admin - 0
இந்தியாவில் இந்துக்கள் 50க்கும் அதிகமானோர் இணைந்து மனிதச்சங்கிலி அமைத்து, இஸ்லாமியர்களுக்கு பா துகாப்பு அளித்து திருமணத்தை நடத்தி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரின் பகர்கஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஜீனத் (25). 12 வயதில் தந்தையை இழந்த இவருக்கு நீண்ட கால போ ராட்டத்திற்கு பிறகு, பிரதாப்கரை சேர்ந்த ஹஸ்னைன் பரூக்கி என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் டிசம்பர் 21ல் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அன்று அதிகாலையில்,...
சென்னையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு பின் கணவர் வீட்டுக்கு திரும்பிய மனைவி கொ லை செய்யப்பட்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையின் புழல் திருவள்ளூர் தெருவில் வசித்து வருபவர் வெற்றி வீரன்(வயது 48), இவரது மனைவி சஜினி(வயது 39).
கேரளாவை சேர்ந்த சஜினியை வெற்றி வீரன் காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
திருமணமாகி 21 ஆண்டுகள் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன் வீட்டில் பி...
தமிழகத்தில் போ தைக்கு அ டிமையான கணவனை மனைவி அ டித்தே கொ ன்ற சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவகாசியை அடுத்த கே.மடத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ், புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் முத்துராஜ் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
விடுமுறையில் வரும் போது முழுமையாக கு டித்துவிட்டு போ தையில் தள்ளாடியபடி வருவாராம், வந்தவுடன் த காத வார்த்தைகளை...
கேரளாவில் சோறு சரியாக வேகாததால் தாயை அ டித்துக் கொ ன்ற மகனுக்கு நீதிமன்றம் ஆ யுள் த ண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் ஜமிலா, இவரது மகன் ஹக்கிம் (வயது 39).
கடந்த 2015ம் ஆண்டு யூலை மாதம் 6ம் திகதி வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வந்துள்ளார், அப்போது சோறு சரியாக வேகாமல் இருந்துள்ளது.
இதனால் கடும் ஆ த்திரத்தில் பாத்திரத்தை எடுத்து ஜமிலாவின் கையை...
கேரளாவில் பிரபல மொடலும், டிவி தொகுப்பாளினியுமான Jagee John ச டலமாக மீ ட்கப்பட்டுள்ள சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தின் Kuravankonam என்ற பகுதியில் வசித்து வருபவர் Jagee John (வயது 45). கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தான நிலையில் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபலமடைந்த Jagee John, யூடியூப்பில் சமையல் வீடியோக்களயும் பதிவேற்றி வந்துள்ளார்.
பிரபல மொடலமாகவும் வலம் வந்த Jagee-க்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை...