Vinthai Admin

Vinthai Admin
5876 POSTS 0 COMMENTS
தமிழகத்தில் போ தைக்கு அ டிமையான கணவனை மனைவி அ டித்தே கொ ன்ற சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியை அடுத்த கே.மடத்துப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜ், புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வரும் முத்துராஜ் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். விடுமுறையில் வரும் போது முழுமையாக கு டித்துவிட்டு போ தையில் தள்ளாடியபடி வருவாராம், வந்தவுடன் த காத வார்த்தைகளை...
கேரளாவில் சோறு சரியாக வேகாததால் தாயை அ டித்துக் கொ ன்ற மகனுக்கு நீதிமன்றம் ஆ யுள் த ண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் ஜமிலா, இவரது மகன் ஹக்கிம் (வயது 39). கடந்த 2015ம் ஆண்டு யூலை மாதம் 6ம் திகதி வீட்டிற்கு மதிய உணவு சாப்பிட வந்துள்ளார், அப்போது சோறு சரியாக வேகாமல் இருந்துள்ளது. இதனால் கடும் ஆ த்திரத்தில் பாத்திரத்தை எடுத்து ஜமிலாவின் கையை...
கேரளாவில் பிரபல மொடலும், டிவி தொகுப்பாளினியுமான Jagee John ச டலமாக மீ ட்கப்பட்டுள்ள சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தின் Kuravankonam என்ற பகுதியில் வசித்து வருபவர் Jagee John (வயது 45). கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் விவாகரத்தான நிலையில் அம்மாவுடன் வசித்து வந்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபலமடைந்த Jagee John, யூடியூப்பில் சமையல் வீடியோக்களயும் பதிவேற்றி வந்துள்ளார். பிரபல மொடலமாகவும் வலம் வந்த Jagee-க்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை...
இந்தியாவில் 19 வயது இளம்பெண் மு துகு வலியால் அ வதிப்பட்ட நிலையில் அவர் உடலுக்குள் து ப்பாக்கி கு ண்டு இருந்தது மருத்துவர்களை அ திர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்தவர் அஷ்மா பேகம் (19). இவருக்கு ஓராண்டாகவே முதுகு வ லி இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை அஷ்மாவுக்கு தா ங்க முடியாத அளவுக்கு முதுகில் வ லி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு அவர் உடனடியாக சென்றார். அங்கு...
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மங்களூருவில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட ஜலீல் என்பவரின் பிள்ளைகள் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடெங்கிலும் போ ராட்டம் நடந்து வருகிறது, பல இடங்களில் பொலிசார் து ப்பாக்கி சூ டு நடத்தியதில் 22 பேர் ப லியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் மங்களூரை சேர்ந்த ஜலீல் என்பவரும் ஒருவர், தினக்கூலியான ஜலீலுக்கு 14 வயதில் ஷிபானி என்ற மகளும், 10...
காதலனை சந்திக்க சென்ற இளம்பெண்ணை உ யிருடன் தீ வைத்து எ ரித்து கொ லை செய்ய முயற்சித்தவர்களில் இரண்டு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான சரஸ்வதி சோன்வானி என்கிற இளம்பெண்ணும், லல்லு சத்னாமி (25) என்கிற இளைஞரும் 2 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் டிசம்பர் 18 அன்று மாலை காதலனை சந்திப்பதற்காக அவனுடைய வீட்டிற்கு சரஸ்வதி சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் லல்லு...
மனைவியின் கழுத்து, வயிறு என 15 இடங்களில் ம து பா ட்டிலால் கு த்தி கொ லை முயற்சியில் ஈடுபட்ட கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சென்னையை சேர்ந்த ராஜன் - காமாட்சி(28) தம்பதியினருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே கணவன், மனைவிக்கு இடையில் அடிக்கடி ச ண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் காமாட்சி கோபித்துக்கொண்டு, தன்னுடைய தாய் வீட்டிற்கு...
தமிழகத்தில் மின் கம்பி அறுந்து விழுந்ததால், ஒருவரை ஒருவர் கா ப்பாற்ற சென்று ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள சத்திரப்பட்டியை சேர்ந்தவர் ஒப்பாயி (75). இவருக்கு ராமமூர்த்தி (50) என்ற மூத்த மகன் உள்ளார். விவசாயியாயான ராமமூர்த்திக்கு, நவலூர்குட்டப்பட்டு பகுதியில் 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நெல் பயிரிட்டு இருந்ததால்,...
தன்னுடைய கம்பீரமான நடிப்பாலும், வெளிப்படையாக பேசும் திறனாலும் கவனம் ஈர்த்தவர் கங்கனா ரனாவத். இவருடைய சகோதரியான ரங்கோலி சண்டல் தான் ஆ சிட் வீ ச்சால் பா திக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், கல்லூரியில் படிக்கும்போது ஒருவன் என்னை காதலித்தான், நான் ஏற்றுக்கொள்ளாததால் ஆ சிட்டை ஊ ற்றினான். இதனால் என் உடலின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டது, ஏழு மாதங்களாக படுத்த படுக்கையாகி கிடந்தேன், என் முகத்தை...
தமிழகத்தில் திருமணமான 9 மாதங்களில் அரசு மருத்துவர் தூக்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் லாலூ கிருஷ்ணா. பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக இருக்கும் இவருக்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும், கடந்த 9 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த நிலையில் ஆர்யா மேற்படிப்பிற்காக அகமதாபாத் சென்றதால், லாலூ...