Vinthai Admin
5876 POSTS
0 COMMENTS
பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் லவங்க பட்டையால் ஆபத்துகள் காத்திருப்பதாக எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
கேசியா லவங்கப்பட்டை எனப்படும் தட்டையான பட்டையில் இருக்கும் கவ்ரிமன் என்ற ரசாயனம் மெல்ல மெல்ல கொ ல்லும் வி ஷமாக மாறிவருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த வகையான பட்டைகள் சேர்க்கப்படும் உணவுகளை தொடர்ந்து உட்கொள்ளும் போது, வாய்ப்புண், சுவாசக் கோளாறு என தொடங்கி சிறுநீரகம், கல்லீரல் உட்பட ஆறு வகையான நோய்களை ஏற்படுத்தும்...
இந்திய மாநிலம் குஜராத்தில் வைர வியாபாரி ஒருவர் ஒரே மேடையில் 271 ஏழை இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்த வைர வியாபாரி மகேஷ் சவானி. இவரே சூரத்தில் டிசம்பர் 22 ஆம் திகதி இந்த கூட்டு திருமண விழாவை முன்னெடுக்க உள்ளார்.
271 மணப்பெண்களில் 5 பேர் இஸ்லாமியர்கள் எனவும் அதில் ஒருவர் நேபாளம் நாட்டவர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தெரிவான 271 மணப்பெண்களில்...
திருமணமான 20 நாட்களில் வேலை முடிந்து வீட்டுக்குள் நுழைந்த கணவன் : காத்திருந்த அ திர்ச்சி!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் திருமணமான 20 நாட்களில் மனைவி வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஓடியோவை கேட்டு கணவன் அ திர்ச்சியடைந்த நிலையில் இது தொடர்பில் ஒரு உ யிர் ப ரிதாபமாக ப றிபோயுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (26). இவருக்கும் ராஜஸ்ரீ (23) என்ற பெண்ணுக்கும் 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட்டு நேற்று வீடு திரும்பியுள்ளார்.
அப்போது மனைவி வீட்டில் இல்லாததைக் கண்டு அ...
தனியாக பாலத்தின் மீது நின்று கொண்டு அ ழுது கொண்டிருந்த கர்ப்பிணி பெண் : வி சாரணையில் தெரிந்த உண்மை!!
Vinthai Admin - 0
தமிழகத்தில் ஏழு மாதத்துக்கு முன்னர் திருமணமான இளம்பெண் த ற்கொ லைக்கு முயன்ற நிலையில் பொதுமக்கள் அவரை கா ப்பாற்றி பொலிசில் ஒ ப்படைத்தனர்.
கூடலூர் அருகே உள்ள குறுவனத்துப்பாலத்தில் நின்று அழுதுகொண்டு இருந்த இளம்பெண் ஒருவர் முல்லைப்பெரியாற்றில் கு தித்து த ற்கொ லைக்கு முயன்றார்.
அவரை அப்பகுதி மக்கள் ஓ டிவந்து பி டித்தனர். வி சாரணையில் இவர் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த பிரியங்கா (20)...
அ ழுகிய நிலையில் மிதந்த சி றுமியின் ச டலம் : காதலன் கொடுத்த அ திர்ச்சி வாக்குமூலம்!!
Vinthai Admin - 0
அ ழுகிய நிலையில்..
வேலூரில் அ ழுகிய நிலையில் சி றுமியின் உ டல் மீ ட்கப்பட்ட சம்பவத்தில் அவருடைய காதலன் கை து செய்யப்பட்டுள்ளார். வேலூரை சேர்ந்த சரவணன் என்பவரின் 17 வயது மகள் நிவேதா தனியார் மருத்துவமனை கேண்டீனில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 14ம் திகதியன்று வேலைக்கு சென்ற நிவேதா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதனால் ப தறிப்போன அவருடைய பெற்றோர் பல இடங்களில் தே...
முன்னாள் கணவனை உ ளவு பார்ப்பதற்காக, தங்கள் மகளின் பொம்மைக்குள் குரலை பதிவு செய்யும் கருவி ஒன்றை மறைத்து வைத்த ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் வசித்துவரும் Dominic Bamfordம் Heather Bamford (33)ம் முன்னாள் தம்பதி. அவர்கள் பிரிந்த பின், ஒரு நாள் தந்தையை பார்ப்பதற்காக மகளை அனுப்பியிருக்கிறார் Heather.
வீட்டுக்கு வந்த குழந்தையிடம் இருந்த பொம்மையை வாங்கிய Dominic அதை அழுத்தி பார்த்துள்ளார். அது...
கடைசியாக எப்போது குளித்தேன் என்றே நினைவில் இல்லை : அழகிய இளம்பெண்ணின் வைரலான பதிவு!!
Vinthai Admin - 0
இளம்பெண்ணும், பிரபல பாடகியுமான லேடி காகா தான் கடைசியாக எப்போது குளித்தேன் என்றே நினைவில் இல்லை என கூறியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி மற்றும் இசைக்கலைஞர் லேடி காகா. இவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ஒரு பதிவு சமூகவலைதளத்தில் பெரியளவில் வைரலாகி வருகிறது.
அதாவது, லேடியிடம் அவர் உதவியாளர், நீங்கள் எந்தளவுக்கு சுத்தமாக உடலை வைத்துள்ளீர்கள் என கேட்டுள்ளார்.
மேலும், கடைசியாக நீங்கள் எப்போது குளித்தீர்கள் என கேட்டார். அதற்கு லேடி நான்...
விருதுநகர் அருகே கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்த பெண் த ற்கொ லை செய்துகொண்டுள்ள சம்பவம் ப ரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிமன்ற அலுவலரான செல்வராஜ் என்பவரின் மூத்த மகள் அஸ்வினி (29). இவருக்கும் தென்காசி பகுதியை சேர்ந்த அருணாச்சலம் என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த தம்பதியினருக்கு அனன்யா(5), சிவஆறுமுகவேல் (3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். 9 மாதங்களுக்கு...
கேரளாவில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெண் குடையை விரிக்க, வண்டியிலிருந்து தூக்கி வீ சப்பட்டார்.
வேகமாக அந்த மோட்டார் சைக்கிள் சென்றுகொண்டிருக்கும்போது அந்த பெண் திடீரென குடையை விரித்ததால், அது பாராசூட் போல செயல்பட்டு அந்த பெண்ணையே தூக்கிவிட்டது.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், அந்த பெண் குடையை விரிக்கவும், அவர் தூக்கி வீசப்படும் காட்சி பதிவாகியுள்ளது.
தூக்கி வீசப்பட்ட அந்த பெண் தரையில் விழுந்த வேகத்தில் பின்னந்தலையில் அடிபட, சு...
சொகுசு தீவில் தன்னுடன் குடியிருக்க ஆள் தேடும் கோடீஸ்வரர் : முற்றிலும் இலவசம் என அறிவிப்பு!!
Vinthai Admin - 0
ஜேர்மானிய கோடீஸ்வரர் ஒருவர் நியூசிலாந்தில் தாம் வாங்கிய சொகுசு தீவில் தம்முடன் குடியிருக்க 10 பேர் தேவை என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஜேர்மானிய கோடீஸ்வரர் Karl Reipen கடந்த 2000 ஆம் ஆண்டு விடுமுறைக்காக நியூசிலாந்துக்கு சென்ற நிலையில், அங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளால் ஈர்க்கப்பட்டு அவாகினோ என்ற எஸ்டேட்டை விலைக்கு வாங்கினார்.
மட்டுமின்றி தனித் தீவு போன்ற அந்த எஸ்டேட்டில் அவர் குடியேறவும் செய்தார். உலகின் அனைத்து வசதிகளுடனும்...