Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
நடிகர் விஷால்… நடிகர் விஷாலின் சக்ரா திரைப்படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனந்தன் இயக்கத்தில் நடிகர் விஷால் – ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடியின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் சக்ரா. இவர்களுடன் ரோபோ சங்கர், ரெஜினா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், திரைப்படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பொன்மகள் வந்தாள், பென்குயின் உள்ளிட்ட திரைப்படங்கள், திரையரங்கு...
மஞ்சு பிள்ளை… கொரோனா இந்த 2020 ல் எதிர்பாராத விதமாய் வந்து மார்ச் மாதம் முதல் அனைத்து தொழில்களையும் ஊரடங்கு, கட்டுப்பாடுகளால் மிகவும் பாதித்துவிட்டது. கட்டுப்பாடு தளர்வுகள் அரசால் கொடுக்கப்பட்டு வந்தாலும் சினிமா, சீரியல் தொழில் வட்டாரம் மிகவும் பாதித்துள்ளது. காரணம் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பரவுவதால் தான். அண்மையில் இதன் மூலம் நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் இருக்கிறார்கள். இதனால் அத்துறை சார்ந்தவர்கள் மாற்று தொழிலில் இறங்கியதும் செய்திகளாக வெளிவந்தன. இந்நிலையில் மலையாள படங்களிலும்,...
நடிகை அமலா… நடிகை அமலா தமிழ் திரையுலகில் ஒரு காலகட்டத்தில் மிகுந்த டாப் ஹீரோயினாக இருந்து ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பலருடன் ஜோடியாக நடித்தவர். வேலைக்காரன், மாப்பிள்ளை, சத்யா, வெற்றி விழா, அக்னி நட்சத்திரம், நாளைய மனிதன், வேதம் புதிது என பல படங்களில் நடித்தவர். 1991 ல் கற்பூர முல்லை என்ற படத்தில் நடித்திருந்தார். இதுவே அவருக்கு தமிழில் கடைசி படம் என கூறலாம். 30 வருடங்கள் கழித்து தற்போது...
நீர்கொழும்பு......... நீர்கொழும்பு, க ட் டான பகுதியில் தொ ழி ல தி பர் ஒ ரு வ ரின் வீ டு பு கு ந்து து ப் பா க்கி  மு னை யி ல், அவரை அ ச் சு று த் தி மூன்று கோ டி ரூபா ப ண ம் மற் ற ம் ந கை க ளை கொ ள்...
சென்னை...... சென்னை அருகே போ லி வே லை வாய்ப்பு நிறுவனம் நடத்தி, சுமார் ரூ.30 லட்சம் மோ ச டி செ ய்த தாக க ண வா் ம னை வி உள்பட 5 போ்  சி க்கி யு ள்ளனர். சென்னை காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த மோகன்தாஸ், அவரது ம னை வி ராணி இருவரும் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வே லை க் காக ஏராளமான இ...
விழுப்புரம்...... விழுப்புரம் மா வ ட்டம் கேகே நகரில் அப்துல் கலாம் தெருவில் வசித்து வருபவர் டாக்டர் ராம சேது. இவர் கே.கே சாலையில் ம ரு த்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். டாக்டர் ராம சேதுவும், இவரது ம னை வி லட்சுமியும் மட்டும் தனி வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் பெங்களூரில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அ டி க் கடி சென்று கொஞ்சம் நாள்...
தமிழகத்தில்....... த மி ழ க த்தில் கா வ ல ரான தனது க ண வ ர் பல பெ ண் க ளை தி ரு மண ஆ சை கா ட்டி ஏ மா ற் றிய தா க ம னை வி  பு கா ர்  கொ டு த் துள்ளார். அம்பத்தூரை அ டு த்து பா டி யைச் சேர்ந்த...
புதுச்சேரி........ புதுச்சேரியில் மு ன் வி ரோ தம் காரணமாக வா லி ப ரை ச ர மா ரி யாக  அ ரி வா ள் வெ ட் டி ய வ ரை போ லீ சா ர் கை து செ ய் த னர். புதுச்சேரி அடுத்த ஆரியபாளையம் பகுதியை சேர்ந்தவர் தேவா(45). மர பொருட்கள் செ ய் யு ம் தொ ழி...
கையடக்க தொலைபேசி.. பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கையடக்க தொலைபேசி கொண்டு வரும் நபர்கள் ஆணையத்தின் இணைத்தளம் ஊடாக தங்கள் கையடக்க தொலைபேசிகளை பதிவு செய்துக் கொள்ள முடியும். விற்பனை அனுமதி பத்திரம் கொண்டுள்ள விற்பனையாளர்களிடம் மாத்திரம் கையடக்க தொலைபேசிகளை கொள்வனவு செய்யுமாறு ஆணையம் பொது மக்களிடம்...
இராட்சத ரப்பர் உருளை.. தனுஸ்கோடி அருகே அரிச்சல் முனை கடல் பகுதியில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய இரப்பர் உருளை குறித்து தமிழக கடலோர காவல் குழும பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ராமநாதபுரம் – தனுஸ்கோடி அருகே மீன் பிடிக்கச் சென்ற நாட்டு படகு மீனவர்கள் அரிச்சல் முனை அருகே இராட்சத ரப்பர் உருளை கரை ஒதுங்கியுள்ளதாக தனுஸ்கோடி தமிழக கடலோர காவல்...