Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நவீன், இரண்டாவது திருமணம் செய்ய முயன்றதாக அவரது முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை கொடிங்கையூரை சேர்ந்த நவீன், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். இதன் மூலம் அவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தது. இந்நிலையில் இவர் கடந்த 2016 ஆண்டு திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின் நிகழ்ச்சியில் பங்கேற்று பெயரும்...
சமூக போராளியான தந்தை பெரியாரின் முதல் மனைவி நாகம்மை பெரியாருக்கு 54 வயதிருக்கும் போதே இறந்துவிட்டார்.அந்த காலக்கட்டதிலேயே உறவினர், நண்பர்கள் என பலர் பெரியாரை மறுமணம் செய்துக் கொள்ள கூறிய போது முழுமனதுடன் மறுப்பு தெரிவித்திருந்தார் பெரியார். ஏனெனில் தனது மீத வாழ்க்கை மற்றும் அதில் நடக்கவிருக்கும் சம்பவங்கள் நிச்சயம் தனது துணை மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை வெகுவாக அறிந்திருந்தார் பெரியார். ஆனால் பின்னர் தனது 72வது வயதில் 26...
அவுஸ்திரேலியாவில் தமது மொத்த சொத்துக்களையும் ஏழைகளுக்கு தானமாக வழங்கிய இளம் வயது மில்லியனர் மரணமடைந்துள்ளார்.அவுஸ்திரேலியாவில் தொழில் மற்றும் வர்த்தகத்தில் தனக்கான முத்திரை பதித்து வளர்ச்சி கண்டவர் இளம் வயது மில்லியனரான அலி பானட். இவரது ஆடம்பரமான வாழ்க்கைமுறை பல நேரங்களில் செய்தியாகவும் வெளிவந்ததுண்டு.இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் மருத்துவ சோதனையில் இவருக்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இது அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. மட்டுமின்றி அடுத்த 7 மாதங்களில்...
கேரளாவில் காதலித்தது ஒரு குற்றம் கருதி ஒரு குடும்பத்தை ஊரே ஒதுக்கி வைத்துள்ள உண்மை சம்பவம் நடந்துள்ளது.கேரளாவில் இடுக்கி பகுதியில் சுசனிக்குடி என்ற பகுதி உள்ளது. சாலை வசதி இல்லாத மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஊருக்கு வனத்துறையினரின் அனுமதி பெற்றே செல்ல வேண்டும். அங்கு முதுவான்மார் என்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை பெரிய கிராமமாக இருந்த இந்த பகுதியில் இப்போது மக்களின் எண்ணிக்கை...
கேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகிறது.ப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகிறது, இதனால் பல நோய்களில் இருந்து இலகுவாக வெளிவரலாம் என சொல்லப்படுகின்றது. ப்ளாக் டீ அருந்துவதால் கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுப்பதுடன், பல இதய நோய்களுக்கு தீர்வாகிறது.ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அடித்துத் துவம்சம் செய்வதோடு மட்டுமில்லாமல், பிற...
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் மனைவி மற்றும் மகனை குண்டு வைத்து கொல்ல முயற்சித்த நபர், அதே வெடிகுண்டில் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவில் உள்ள Pueto Boyaca பகுதியில் குடியிருந்துவரும் John Gonzalez Anzola என்பவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் ஜான் கோன்சலசின் மனைவி இவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜான் கோன்சலஸ், தமது மனைவியை பழிவாங்க திட்டமிட்டு...
இந்தியாவில் இளம் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் உருக்கமான கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்தவர் சுஷ்மா (27). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பையில் தங்கி பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் சுஷ்மா சொந்த ஊருக்கு வந்த நிலையில் ஒரு ஹொட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளார். இரண்டு நாட்களாக அறையை விட்டு சுஷ்மா வெளியில் வராத நிலையில் சந்தேகமடைந்த ஹொட்டல் ஊழியர்கள்...
காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள ஓரிக்கை எனும் பகுதியில் கணவன் தலையில் மனைவி அம்மிக்கல்லை போட்டு கொன்ற சம்பவம் நடந்துள்ளது.இப்பகுதியை சேர்ந்த திருமுருகன் கூலி தொழிலாளி, குடிப்பழக்கமும் உண்டு. இவரது மனைவி சுந்தரி மற்றும் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். வேலைக்கு சரியாக செல்லாத திருமுருகன் தினமும் குடித்து விட்டு சுந்தரியை அடிப்பது வழக்கம். நேற்று அதிகாலை அதே போல குடித்து விட்டு சுந்தரியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். இதனால் கோபமடைந்த சுந்தரி அருகில்...
நமது பற்கள் நமது ஆரோக்கியத்தை மட்டும் வெளிக்காட்டுவதில்லை, நமது எதிர்காலத்தையும் சேர்த்தே கூறுகிறது.அழகான புன்னகை எப்பேர்ப்பட்ட விதியையும் மாற்றி விடும் என்றாலும், பற்களின் அமைப்பு மூலம் நமது வாழ்வை பற்றியும் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். பற்களின் இடையே இடைவெளி இருந்தால் நாம் கூச்சமாக நினைப்போம், ஆனால் அவ்வாறு இடைவெளி உள்ள பற்கள் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும். இவர்கள் துணிச்சல் மிக்கவர்கள், மிகவும் அதிர்ஷ்டக்காரர். பற்களின் இடையே உள்ள இடைவெளிகளை மருத்துவர் துணையுடன்...
பெண்கள் தங்கள் 30 வயதில்தான் அதிக வேலை சுமைகளை சந்திப்பார்கள். பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படுவது அதிகம்.அதிலும் 30 வயதினை கடக்கும் பெண்களுக்கு இடுப்பு வலி இயல்பாகவே தோன்றும் காரணம் அவர்களின் இடுப்பு எலும்பு தேய தொடங்கும். இதை ஆரம்பத்திலே சரி செய்யா விட்டால் Osteoporosis என்ற எலும்பு சம்மந்தமான நோய்க்கு ஆளாக நேரிடும். இதற்கு காரணம், பரம்பரையாக இந்த நோய் தொடர்வது, சரியான உடற்பயிற்சி...