Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
தூத்துக்குடியில் 13 பேர் பலியான நிலையில் இந்தாண்டு தனது பிறந்தநாளை கொண்டாடுவது இல்லை என்று நடிகர் விஜய் முடிவு செய்துள்ளாராம். விஜய்யின் 44வது பிறந்தநாள் வரும் 22ம் திகதி வருகிறது. தற்போதே டுவிட்டரில் அவர் ரசிகர்கள் ஹேஷ்டேக் எல்லாம் உருவாக்கி அமர்க்களப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாட்ட மூடில் இருந்தாலும் விஜய் இல்லை.ஆம், இந்தாண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று முடிவு செய்துள்ளாராம் விஜய். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி...
இந்தியாவில் திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலனை கடத்தி கொன்ற பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவை சேர்ந்தவர் சகி செளத்ரி. திருமணமான இவருக்கு அஜய் கர் (25) என்ற இளைஞருடன் சில மாதங்களுக்கு முன் தொடர்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். இந்நிலையில் சகிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்த அஜய் அவருடனான தொடர்பை திடீரென நிறுத்தி கொண்டார்.இதையடுத்து தன்னை திருமணம்...
ஒவ்வொரு நொடியும் தந்தையின் நினைவுடன் வாழ்ந்து வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் மறைந்த அவரின் தந்தை புகைப்படத்தை எடிட் செய்து வெளியிட்டார். அதை பார்த்த சவுந்திரராஜன் என்ற சிறை அதிகாரி, உயிரிழந்த நாளில் சிவகார்த்திகேயன் அப்பா எனது அதிகாரியாக இருந்தார்.நான் தான் கடைசியாக அவருக்கு தண்ணீர் கொடுத்தேன், அவருக்கு கீழ் பணியாற்றியதை பெருமையாக கருதுகிறேன் என குறிப்பிட்டார். என் தந்தை மறைந்து 15 ஆண்டுகளுக்கு...
தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் கொடூரமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் பகுதியில் உள்ள ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர் நரசிம்மன். இவருக்கு 10-ஆம் வகுப்பு படிக்கும் கார்த்திக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நேற்று விளையாடச் சென்ற கார்த்திக் வெகு நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தினால், பெற்றோர் அந்த பகுதி முழுவதும் தேடியுள்ளனர். இதையடுத்து இன்று காலை வீட்டிற்கு அருகிலுள்ள ஏரியில்,...
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர் நடித்துள்ள காலா படம் கடந்த ஜுன் 7ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கோட்டையின் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் ரஜினிக்கு மெழுகு சிலையை அவரது ரசிகர்கள் காலா ரிலீசான 7ம் தேதி வைத்துள்ளனர். 55 கிலோ எடையில் 5.9 அடி உயரத்தில் வைத்துள்ள இந்த சிலை காலா போல இல்லை படையப்பா...
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நவீன். இவருக்கு நேற்று திருமண வரவேற்பு நடைபெற்றது. அப்போது அவர் ஏற்கனவே திருமணமானவர் என அவரது முதல் மனைவி திவ்யா போலிஸ் மூலம் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினார். அவர் கைதானதாகவும் கூறப்பட்டது. இதுபற்றி நம்மை தொடர்பு கொண்ட நவீன் இதை மறுத்துள்ளார். நான் கைதாகவில்லை, திவ்யாவுடன் பழகியது உண்மைதான். அவர் என்னை கட்டாயப்படுத்தி திருமணம் செய்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பிரபலமானதும் என்னிடமிருந்து பணம் பறிப்பதிலேயே...
பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற அழகான சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நாயகன்-நாயகியாக நடிக்கும் சஞ்சீவ்-ஆல்யா மானசாவிற்கு ரசிகர்கள் வட்டம் அதிகம். இவர்கள் படப்பிடிப்பில் சேர்ந்து செல்பி எடுக்கும் புகைப்படங்கள் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாக காதலிக்கிறார்கள் என்று எல்லாம் கூறப்பட்டது. ஆனால் நிஜத்தில் அவர்கள் நண்பர்களாக தான் பழகுகிறார்கள். சமீபத்தில் ராஜா ராணி சீரியலின் உதவி இயக்குனருக்கும் ஆல்யா மானசாவிற்கும் தகராறு ஏற்பட்டு அதை தடுக்க போன சஞ்சீவ்...
அஜித் எப்போதுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஸ்பெஷல். ஒரு நடிகராக இருந்தால் இதுதான் செய்ய வேண்டும் என்பது இல்லாமல் தனக்கு என்ன சரி என்று தோன்றுகிறதோ அதையே இப்போது வரை செய்து வருகிறார். அதேபோல் ரசிகர்களுடன் அவ்வளவாக தொடர்பில் இல்லாத அவர் விசுவாசம் படப்பிடிப்பில் தொடர்ந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளார். இப்போது என்னவென்றால் ஷாலினி மற்றும் அவரது குழந்தைகள் ஒரு ரெஸ்டாரண்டில் உணவு சாப்பிடுவது போல் ஒரு...
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தூக்கத்தில் இருந்த 5 வயது சிறுவனை தந்தையே கத்தியால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், இருமுறை உளவியல் சிகிச்சை மேற்கொண்டவர் எனவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிட்னியின் வடமேற்கில் அமைந்துள்ள Carlingford பகுதியிலேயே வெள்ளியன்று காலை குறித்த கொலை சம்பவம் நடந்துள்ளது.சம்பவத்தின்போது குடியிருப்பில் இருந்த சிறுவனின் பாட்டி துரிதமாக செயல்பட்டு, சிறுவனை...
ஜப்பான் நாட்டில் புல்லட் ரயிலில் மர்ம நபர் ஒருவர், சக பயணிகளை கத்தியால் குத்தியதில் ஒருவர் பரிதாபமாக இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்கு புல்லட் ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் 800க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது, பயணிகளில் ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் திடீரென அங்கிருந்த சக பயணிகளை சரமாரியாக குத்தினார். இதனால் பயத்தில் அலறிய பயணிகள், ரயிலில் அங்கும் இங்குமாக...