Vinthai Editor
6061 POSTS
0 COMMENTS
வீட்டில் சிங்கம் வளர்ப்பது உண்மையா? புகைப்படத்தை வெளியிட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்!!
Vinthai Editor - 0
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான அப்ரிடி தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பதை உறுதி செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்தவர் சயித் அப்ரிடி. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார்.
சமீபத்தில் லண்டனில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் எதிரான ஐசிசி வேர்ல்டு லெவன் போட்டியோடு சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்பதில் இருந்தும் விடை பெற்றார்.இந்நிலையில் அப்ரிடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில்,...
தாமிரம் அல்லது செம்பு பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரை குடித்தால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது பழங்காலமாக இந்தியாவில் நிலவி வரும் நம்பிக்கையாகும்.
பானை அல்லது குடம் வடிவத்தில் உள்ள தாமிர பாத்திரத்தில் நம் தாத்தா பாட்டி தண்ணீர் பருகுவதை நாம் கண்டிருப்போம். தாமிர பாத்திரத்தில் நிரப்பப்பட்ட தண்ணீரால் கிடைக்கும் உடல் நல பயன்களை பெறுவதற்கு பலரும் தண்ணீரை தாமிர கோப்பையில் நிரப்பி பருகுகின்றனர்
தாமிர பாத்திரத்தில் வைத்த தண்ணீரை குடிப்பதால் ஏற்படும்...
15 வயது சிறுவனுடன் உறவு வைத்திருந்த கர்ப்பிணி ஆசிரியை: நிர்வாண புகைப்படத்தால் அதிர்ச்சி!!
Vinthai Editor - 0
அமெரிக்காவில் 15 வயது மாணவனுடன் தகாத உறவு வைத்திருந்த ஆசிரியையைக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.டெக்சாஸை சேர்ந்தவர் கேத்தரீன் ஹார்பர் (28). இவருக்கு கடந்த 2016-ல் 15 வயது மாணவனுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
அந்த சமயத்தில் கேத்தரீன் கர்ப்பமாக இருந்துள்ளார். சில காலம் இந்த உறவு தொடர்ந்த நிலையில் வேறு நபர் மூலம் இது வெளியில் தெரிந்துள்ளது.பின்னர் இது பொலிசார் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கடந்தாண்டு...
என்னை தொந்தரவு செய்தால் குடும்பத்தை ஒழித்துவிடுவேன்! காதலிக்கு மிரட்டல் விடுத்த காதலன்!!
Vinthai Editor - 0
தமிழகத்தில் தொந்தரவு செய்தால் உன்னுடைய குடும்பத்தையே ஒழித்துவிடுவேன் என்று காதலன் மிரட்டுவதாக காதலி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் 19 வயது இளம் பெண் செய்யாறு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், செய்யாறு அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த நான் சென்னை அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன்.தனக்கும், தன்னுடைய கிராமத்திற்கு தினசரி வரும் தனியார்...
சென்னை ஷெனாய்நகரில் குடிபோதையில் இருந்த தாயை தாக்கிக்கொன்ற மகனை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.ஷெனாய்நகரைச் சேர்ந்தவர் கலாவதி. இவர் மதுப்பழக்கம் உடையவர் என்றும், இன்று இவர் மது அருந்திவிட்டு தனது வீட்டுக்கு வெளியே தரையில் கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த அவரது மகன் நீலகண்டனும் குடிபோதையில் இருந்ததாகவும் எனினும் தாயை தண்ணீர் தெளித்து எழுப்பி வீட்டுக்குள் படுக்கச் செய்துவிட்டு வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவர் மீண்டும் திரும்பி...
உலகின் விலையுயர்ந்த மதுபானம் வாங்கி கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இந்திய பெண்!
Vinthai Editor - 0
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலகின் மிகவும் விலை உயர்ந்த மதுபானத்தை வாங்கி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.லண்டன் நகரில் உள்ள ஹைடே கென்ஸிங்டன் என்ற பாரில் உலகின் மிகவும் விலை உயர்ந்த கொனாக் மதுபானம் உள்ளது. 1894ஆம் ஆண்டு ஜீன் பில்லியோக்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த இந்த மதுபானம் வெறும் 40ml அளவே கொண்டது.
இதனை லண்டனைச் சேர்ந்த டிரினிட்டி நேச்சுரல் கேஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் இந்திய வம்சாவளியைச்...
விடுமுறை நாட்களில் அதிக நேரம் தூங்கும் பழக்கம் உள்ளதா?.. நிஜமாவே இது நல்ல காரியமாம்!
Vinthai Editor - 0
அலுவலக நெருக்கடி இல்லாத வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவது சிலரது வாடிக்கை. அத்தகையவர்கள், தெரிந்தோ தெரியாமலோ ஒரு நல்ல வழக்கத்தைப் பின்பற்றி வருகின்றனர்.
ஆம், வார இறுதி நாட்களில் அதிக நேரம் தூங்குவது மரணத்தைத் தள்ளிப்போடும் என்பது ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.சுமார் 38 ஆயிரம் பேரிடம் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவீடன் ஸ்டாக்ஹோம் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டிருந்தனர்.
தினமும் 5 மணி நேரத்துக்கும்...
பிக்பாஸில் முதல் ஏழு போட்டியாளர்கள் இவர்கள் தானா?… பரபரப்பை ஏற்படுத்திய அபர்ணதியின் புகைப்படம்!!
Vinthai Editor - 0
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் யார் யார் என காண மக்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.ஜுன் 17ம் திகதி ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் போட்டியாளர் முதல் ஏழு பேர் இவர்கள் தான் தகவல் வெளியாகியுள்ளது.
இருபது பேரும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, ரியாஷ்கான், ரியோ ராஜ், நடிகை ரம்பா, கேபிஒய் பாலா, நடிகர் கிருஷ்ணா இவர்கள் மட்டும் உறுதியாக பங்கேற்க உள்ளதாக...
இந்த 5 ராசியில் ஒருத்தரா நீங்க?..கட்டாயம் வாழ்க்கையின் உச்சத்திற்கு செல்வீர்களாம்…
Vinthai Editor - 0
புத்தாண்டு முதல் ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன் அன்பதை அனைவரும் அறிந்திருப்பிர்கள்.சனி பகவான் பெயர்ச்சி செய்த ராசிகள் மட்டும் சனி பிடித்து ஆட்ட போகும் ராசிகள் பற்றியும் ஏற்கனவே நம் தளத்தில் பதிவிட்டிருந்தோம்.
ஆனால் சனி பெயர்ச்சி அடைந்த ராசிகளிலும் இந்த குறிப்பிட்ட 5 ராசிகள் மட்டும் செல்வசெழிப்புடன் இருக்க வழிவகுக்கும்.அடுத்த சனிப்பெயர்ச்சி வரை ஒரு சுமூக வாழ்க்கை முறை அமைந்து நோய் நொடிகள் இல்லாமல் சிறப்பான வாழ்கை அமையும்....
இந்திய சினிமாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் தான் பிரபுதேவா. நடிகர், நடன இயக்குனர், இயக்குனர், தயாரிப்பாளர் என அனைத்திலும் கொடிகட்டி பறக்கிறார்.
இவர் உயிருக்கு உயிராக நேசித்த மகன் ஒருவர் இவரை விட்டு பிரிந்து சென்றதை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பல்வேறு சோதனைகளையும் தாண்டி இன்றும் சினிமாவில் சாதித்து வருகிறார்.
இவர் 1995ம் ஆண்டு லதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் பிறந்தனர். இதில்...