Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
ஹவாய் தீவின் Kilauea எரிமலை வெடித்ததால் வீடுகளை இழந்த பல செல்வந்தர்கள் இன்று ஆங்காங்கே கூடாரங்களில் வசிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல நிலையில் வாழ்ந்து வந்த நூற்றுக்கணக்கானவர்கள் இன்று தங்கள் வீடுகளை இழந்து Pahoa என்னும் பகுதியில் செஞ்சிலுவைச் சங்கம் அமைத்துக் கொடுத்துள்ள கூடாரங்களில் வாழும் ஒரு நிலையை எரிமலைக் குழம்பு ஏற்படுத்தியுள்ளது. Zelda Kanakaoleம், 15 பேர் அடங்கிய அவரது குடும்பமும் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள நான்கு வாகனங்களின் கீழ்...
பிரித்தானியாவில் தாயார் இறந்த அதே வாரத்தில் அவரது 11 வயது மகளும் இறந்த சம்பவம் உறவினர்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர் 11 வயதான Syira Coutain-Harebin. இவரது தாயார் Mary Coutain கடந்த வாரம் திடீரென்று மரணமடைந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடந்து முடிந்து உறவினர்களுடன் குடியிருப்பு திரும்பிய அவரது 11 வயது மகள் Syira Coutain திடீரென்று ஆஸ்துமா நோய் அதிகமாகி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால்...
அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரில் வெட்டப்பட்ட பாம்பின் தலைக்கு உயிர் வந்து இளைஞரை கடித்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் கடந்த மாதம் 27ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அமெரிக்காவில் உள்ள ஹுஸ்டன் நகரை சேர்ந்தவர் ஜெனீபர் சுட்கிளிப் என்ற பெண்ணின் கணவர் தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது குறித்த இளைஞர் செல்லும் பாதையில் சினேக் எனப்படும் கிளுகிளுப்பை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது.அதை பார்த்த...
விழுப்புரம் சின்னசேலம் தகரை பகுதியை சேர்ந்த மணிகண்டன் தனது விவசாய நிலத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மணிகண்டனுக்கு ரஞ்சிதா என்கிற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். இத்தகவல் அறிந்த காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். நடத்தப்பட்ட விசாரணையில் முன்னுக்கு பின்னாக ரஞ்சிதா பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் மேலும் இதுபற்றி விசாரித்தனர். பொலிஸ் விசாரணைப்படி மணிகண்டன் தனது நிலத்தை ஆறுமுகம் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். இதன்பின் ஆறுமுகம் அடிக்கடி ரஞ்சிதாவுடன் பேசிவந்தார். பேச்சு...
தமிழ்சினிமாவை சேர்ந்த பல நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்ட துணையை வெகு விரைவாக விவாகரத்து செய்துள்ளார்.விவாகரத்து ஆன பின்னர் சிலர் தனியாக வாழ்ந்தாலும் பலர் மறுமணம் செய்து கொண்டுள்ளார்கள்.அப்படி விவாகரத்து செய்த சில முக்கிய நடிகர், நடிகைகள் குறித்து காண்போம். அமலா பால் - ஏ.எல் விஜய்:இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக...
பணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தைசேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை ஆகும்.சிலர் எவ்வளவு தான் கடினமாக உடலை வருத்தி உழைத்தாலும் சம்பாதித்த பணம், பெட்டியில் அதிகநாள் தங்குவதில்லை. இன்னும் சிலருக்கு அதிகநேரம் கூட தங்குவதில்லை. ஒருவருக்கு திடீரென எதிர்பாராத பண வரவை அதிகரிக்க கூடிய சில எளிய ஆன்மீக விஷயங்களை பின்பற்றலாம்.பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வீட்டில்...
பேஷன் டிசைனிங் படிப்பில் பட்டம் பெற்ற பெண்ணொருவர் இன்று ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவர் பெயர் ஸ்வேதா.இன்றைய கார்ப்பரேட் உலகில் உயர் அதிகாரிகள் தரும் மன அழுத்தம் , உள் அரசியல் மற்றும் வேலைப்பளுவால் பாதிக்கப்பட்ட பலர் வேலையை துறந்து வெளியே வர்த்தகத்தில் கால் பதிக்கின்றனர். விவசாயம் போன்ற அனுபவமுள்ள தொழில்களிலும் படித்த இளைஞர்கள் புகுந்து கலக்குகின்றனர்.இது போன்ற வேலையா? சுய தன்மானமா என்கிற கேள்வி எழும்போதெல்லாம்...
பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனேவை, அதிக Followers-ஐ பெற்றதன் மூலம் பிரியங்கா சோப்ரா முந்தியுள்ளார். தீபிகா படுகோனே மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகிய இருவரும் ஹிந்தி திரையுலகம் மட்டுமின்றி, ஹாலிவுட் படங்களிலும் நடித்து உலகளவில் புகழ் பெற்றுள்ளனர். இவர்களில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தீபிகா படுகோனேவையே அதிக அளவில் ரசிகர்கள் பின்தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், பிரியங்கா சோப்ரா அதிகளவு Followers-ஐ பெற்று தீபிகா படுகோனேவை பின்னுக்குத்...
விளம்பர மொடலாகவும், ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வந்த ரைசா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழால் தற்போது திரைப்படத்தில் கதாநாயகியாகியுள்ளார். பிக்பாஸில் சக போட்டியாளரான ஹரிஸ் கல்யானுடன் “பியார் பிரேமா காதல்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பாடல் காட்சிகள் அசர்பைஜான் எனும் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அண்மையில் அங்குள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்த ரைசா, சுவரில் வரையப்பட்டிருந்த கவர்ச்சியான பெண்ணைப் போலவே...
கனடாவில் தோட்டத்தில் வைத்து பிஸ்கட் சாப்பிடும்போது எட்டு மாத குழந்தை ஒன்று தவறுதலாக கம்பளிப்பூச்சி ஒன்றை கடித்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Kenzie Pyne என்னும் அந்த குழந்தையுடன் தோட்டத்துக்கு சென்றிருந்த குழந்தையின் தாயான Krystal Pyne, குழந்தை வீறிட்டு அழுவதைக் கண்டு அதை பரிசோதித்தபோது குழந்தையின் வாயில் கருப்பு நிறத்தில் ஏதோ இருப்பதைக் கண்டார். என்ன செய்தும் குழந்தை அழுவதை நிறுத்தாமல் இருக்கவே குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.மருத்துவமனையில் மருத்துவர்கள் பரிசோதித்தபோதுதான்...