Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
டெல்லியில் கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. டெல்லியில் கென்யா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர், டெல்லியில் வேலைபார்த்து வருகிறார். தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சத்தர்புரா பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு குருகிராமில் நண்பர்கள் வைத்த பார்ட்டியில் கலந்து கொண்டார். இந்த பார்ட்டி முடிந்ததும் சதுர்பூர் வீட்டுக்குச் செல்வதற்காக,...
அமெரிக்காவில் 2 வயது சிறுவன் கைதவறி தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் உடா (Utah) மாகாணத்தைச் சேர்ந்தவர் Tasman Mail என்பவர் தனது 2 வயது மகனுடன் படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது தனது கைத்துப்பாக்கியை படுக்கையில் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மெய்லின் மகன் அதனை எடுத்து விளையாடிய போது துப்பாக்கி தவறுதலாக வெடித்தது. இதில் சிறுவனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது....
இன்றைய காலத்தில் இளைஞர்கள் தனது தாய், தந்தையை வயதாகிவிட்டால் அனாதை இல்லங்களிலும், முதியோர் இல்லங்களிலும் கொண்டு சென்று விட்டுவிடுகின்றனர். அவ்வாறு அங்கு சென்று விடமுடியாமல் இருப்பவர்கள் தனது கோபத்தினை முழுவதும் அந்த முதியோரிடம் காட்டி அடித்து கொடுமைப்படுத்தும் காட்சி தற்போது அதிகமாக பரவி வருகிறது. இங்கு மருமகள் ஒருவர் மாமியாரின் கையை பிடித்து தரதரவென ரோட்டில் இழுத்து செல்லும் காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.ஒடிசா மாநிலம் தாள்பள்ளி கிராமத்தில் நடந்த இந்த...
பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில் 3 வயது சிறுமி மர்மமாக இறந்த சம்பவத்தில் அவரது தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர்.தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள Trealaw கிராமத்தில் குறித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 37 வயது Carly Ann Harris என்பவரின் குடும்ப நண்பருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.உடனடியாக சிறுமியின் வீட்டுக்கு சென்ற அவரை, சிறுமியின் சகோதரர் வீட்டின் தோட்டத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கே...
ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஓமனை சேர்ந்த 77 வயது முதியவரை மணந்த நிலையில் கணவருடன் மகிழ்ச்சியாக உள்ளதாக அதிகாரிகள் மூலம் தெரிவித்துள்ளார். ஓமனை சேர்ந்த ஷேக் அஹமது (77) என்ற முதியவர் கடந்தாண்டு ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை விலைக்கு வாங்கி திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது மகளை தனது கணவர், சகோதரி சேர்ந்து ஐந்து லட்ச ரூபாய்க்காக ஷேக்கிடம் விற்றுவிட்டதாக சிறுமியின் தாயார் பொலிசில்...
லக்னோ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உ.பி. துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா, உலகிலேயே முதல் டெஸ்ட் டியூப் குழந்தை சீதைதான் என தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் லக்னோ பல்கலைக்கழகத்தில் வடபிராந்திய போட்டிகளுக்கான தொடக்க விழா இன்று நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட மாநில துணை முதல் மந்திரி தினேஷ் சர்மா மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:நமது இதிகாசங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணம் ஆகியவை நவீன அறிவியலுக்கு முன்னோடியாக விளங்கி...
அமெரிக்காவில் மனிதர்கள் நடமாடும் பூங்கா அருகே 12 அடி நீள முதலையின் வயிற்றில் ஒரு பெண்ணின் முழுக்கைகள் அறுவை சிகிச்சை மூலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டேவி யில் உள்ள சில்வர் ஏரி ரோட்டரி பார்க் பகுதியில் தனது நாய்களை நடைப்பயிற்சிக்கு கூட்டிக் கொண்டு வந்த பெண்ணை அந்த ஏரியில் இருந்த முதலை நீருக்குள்ளே இழுத்திருக்கிறது. இதனை நேரில் கண்ட நபர் ஒருவர் உடனடியாக 911 ற்கு அழைத்திருக்கிறார்.காலை 9.45...
பிரேசிலில் இறந்துவிட்டதாக நினைத்து அடக்கம் செய்யப்பட்ட பிறந்த குழந்தை 8 மணி நேரத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.கனரனா நகராட்சியை சேர்ந்த ஒரு தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்த சில நிமிடங்களில் பேச்சு மூச்சின்றி இருந்ததால் அந்த குழந்தை இறந்து விட்டதாக எல்லோரும் நினைத்துள்ளார்கள். இதையடுத்து அருகிலிருந்த சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை அங்கு அடக்கம் செய்யப்பட்டது.பின்னர், அப்பகுதியில் குழந்தையின் அழுகுரலைக் கேட்ட பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ...
ராஜ குடும்ப மரபுகளை மீறுவதையே தனது வழக்கமாக்கிக் கொண்டுள்ள மேகன் மெர்க்கல், மீண்டும் ஒரு முறை மிக முக்கிய நிகழ்வான Trooping the Colour நிகழ்ச்சியில் மரபை மீறியுள்ளார். ராஜ குடும்ப பெண்கள் தங்கள் தோள்களை வெளியே காட்டக்கூடாது என்பது ராஜ குடும்ப மரபு.ஆனால் Trooping the Colour நிகழ்ச்சி மற்றும் தான் முதன்முறையாக பக்கிங்காம் மாளிகையின் பால்கனியில் தோன்றும் நிகழ்வுகள் ஆகிய இரண்டும் ஒருமிக்க நடக்கும் இந்த முக்கியமான...
நடிகர்கள் சிலரின் பிள்ளைகள் பற்றிய விஷயம் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகரான என்.டி.ஆரின் மகன் அபய் பற்றி அனைவருக்கும் தெரியும். தன் மகனின் புகைப்படம் போட்டு ஜுனியர் என்.டி.ஆரின், தினமும் பால் குடிக்க வேண்டும் என்ற அவரது அம்மாவின் கண்டீஷனில் இருந்து என் மகனை காப்பாற்ற முடியவில்லை என்று பதிவு செய்துள்ளார். அபய்யின் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் மிகவும் கியூட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.