Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
அயர்லாந்தை சேர்ந்த இளம் பெண்ணின் கணவர் ஆஸ்துமா நோய் முற்றி உயிரிழந்த நிலையில், அவரின் மனைவி அது குறித்து பேசியுள்ளார். ஸ்டீபன் லேலாண்ட்ட் (33) என்பவருக்கு இளம் வயது முதலே ஆஸ்துமா நோய் இருந்துள்ளது. ஆனால் அதை ஸ்டீபன் பெரிதுப்படுத்தாமல் இருந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு லவுரா என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகளும் பிறந்தனர். பின்னர் ஆஸ்துமா நோய் முற்றி கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டீபன் திடீரென உயிரிழந்துள்ளார். இதையடுத்து ஸ்டீபன் மனைவி...
பிரித்தானியாவில் சினிமா தியேட்டரில் உள்ள இருக்கையில் நபரின் தலை சிக்கிக்கொண்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பிர்மிங்ஹாம் நகரில் உள்ள ஒரு தியேட்டரில் கடந்த 9-ஆம் திகதி மக்கள் திரைப்படத்தை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது இருக்கையில் உட்கார்ந்திருந்த நபரின் செல்போன் கீழே விழுந்துள்ளது. போனை குனிந்து அவர் எடுத்த நிலையில் தீடீரென அவர் தலை இருக்கைக்கு நடுவில் சிக்கி கொண்டுள்ளது. பின்னர் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஒருவாரம்...
பிரித்தானியாவில் காரோடு காணாமல் போன சிறுமி அங்குள்ள ஆற்றில் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வேல்ஸின் Carmarthenshire கவுண்டியை சேர்ந்தவர் கிம் ரவ்லண்ட்ஸ். இவரின் கார் நேற்று திருடு போன நிலையில் காரின் உள்ளே அவரின் மகள் கைரா மோரே (3)-வும் இருந்துள்ளார். இதுகுறித்து கிம் நேற்று பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், தனது கார் காணாமல் போயுள்ளது எனவும் அதன் உள்ளே கைரா இருக்கிறார் எனவும் பதிவிட்டிருந்தார். இதோடு கார் குறித்து தகவல் தெரிந்தால்...
புனேவை சேர்ந்த பெண்மணி ஒருவர் இறந்துபோன தனது மகனின் விந்தனுவை பயன்படுத்தி பேரக்குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். ராஜஸ்ரீ என்பவரது மகன் பிரதமேஷ் ஜேர்மனியில் மாஸ்டர் டிகிரி படித்துவந்தபோது, கடந்த 2010 ஆம் ஆண்டு அவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. இதனால் பிரதமேஷ்க்கு கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இந்த சிகிச்சையை தொடங்குவதற்கு முன்னர் பிரதமேஷ்ஷின் விந்தணுக்கள் ஜேர்மன் வங்கியில் சேகரித்து வைக்கப்பட்டன. புற்றுநோயின் தாக்கம் நான்காம் கட்ட நிலையில் இருந்த காரணத்தால்,...
இந்தியாவில் நடைபெறும் இந்தாண்டிற்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கும் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர், இந்தாண்டு வரும் வரும் 7-ஆம் திகதி துவங்கி மே 27-ஆம் திகதி முடிவடையவுள்ளது. இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சூதாட்ட புகார் காரணமாக விளையாடமால் இருந்த ராஜஸ்தான்...
அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இலங்கை வம்சாவளி தமிழ்பெண் இம்முறை போட்டியிடுகிறார். கிரிஷாந்தி விக்னராஜா என்ற இந்த இலங்கை வம்சாவளி பெண் ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் முதல் பெண்மணி மிச்சேல் ஒபாமாவின கொள்கைப்பிரிவு பணிப்பாளராக பணியாற்றினார் கிரிஷாந்தி விக்னராஜா இலங்கையில் இருந்து 9 மாத குழந்தையாக அமெரிக்காவில் தமது பெற்றோருடன் குடியேறினார். இந்த நிலையில், அமெரிக்காவின் மேரிலேன்ட் ஆளுநர் தேர்தலில் இம்முறை அவர் போட்டியிடுகிறார். நான் ஒரு தாய், நான் ஒரு பெண், நான்...
தமிழ்நாட்டில் அக்காவை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த வழக்கில் தங்கை மற்றும் கள்ளக்காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பூபாலன் (28). இவர் மனைவி நதியா (24).பூபாலன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் மாவட்டத்துக்கு வந்து சொந்த வீடு கட்டி குடியேறியுள்ளார். மேலும் பனியன் நிறுவனங்களில் ஒப்பந்தம் எடுத்து தொழிலாளர்களை வைத்து பல்வேறு வேலைகளை செய்து வருவதால் வசதியாக வாழ்ந்து வந்தார்.பூபாலனுடன் அவருடைய தம்பிகள் மணிபாலன் மற்றும்...
மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை இல்லாததால், அவரின் குழந்தைக்கு வாடகைத் தாயாக அவரது தாய் முன்வந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் கெய்லா ஜோன்ஸ். 29 வயதாகும் இவருக்கும், கணவருக்கும் குழந்தை இல்லை. ஏனெனில் கெய்லா 17 வயது இருக்கும்போது கடுமையான நோயால் பாதிப்புக்குள்ளானதால், அவருடைய கர்ப்பை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் மருத்துவர்கள் அவருடைய கர்ப்பபையின் பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கியுள்ளனர். இனி அவரால் குழந்தையை வயிற்றில் சுமக்க முடியாது...
பிரித்தானியா இளவரசர் ஹரியின் திருமண அழைப்பிதல் தொடர்பான புகைப்படத்தை கென்சிங்டன் அரண்மனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. பிரித்தானிய இளவரசர் ஹரியும், அமெரிக்க நடிகையான மேகன் மெர்க்கலும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதையடுத்து அவர்கள் திருமணம் செய்யப் போகிறார்கள் என்றும் அவர்களது திருமணம் வரும் மே மாதம் 19-ஆம் திகதி St George's தேவலாயத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின் இவர்கள் திருமணம் குறித்து பல்வேறு தகவல்கள்...
சிங்கப்பூரில் சிகிச்சைக்காக வந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிசியோதெரபிஸ்ட்டுக்கு 11 மாதங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிங்கப்பூரில் வசித்து வருபவர் லூக்கா மணிமாறன் தேகராஜூ(43). இந்தியரான இவர் அங்கு பிசியோதெரபிஸ்டாக உள்ளார். அதாவது உடலியக்க பயிற்ச்சி நிபுணர். இந்நிலையில் இவரிடம் கடந்த மார்ச் மாதம் 18 வயதான பெண் ஒருவர் தன் நண்பருடன் சிகிச்சைக்காக வந்துள்ளார். அப்போது அவர் தனக்கு முதுகு வலியும், இடுப்பு வலியும் இருப்பதாக...