Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஏற்கனவே குடும்ப பிரச்சனை இருந்து வருகிறது என்ற செய்தி அவ்வப்போது பாலிவுட்டில் கூறப்படுகிறது. இதற்கிடையில், அமிதாப்பச்சனின் முன்னாள் காதலி என கூறப்படும் என நடிகை ரேகா, ஐஸ்வர்யா ராய்க்கு பாசமாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஏற்கனவே, ஜெயாவுக்கும், ரேகாவுக்கும் இடையே பனிப்போர் நடந்துவருகிற நிலையில், ரேகா எழுதிய இந்த கடிதம் அவர்கள் குடும்பத்தில் சற்று பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்வர்யா பொது...
ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவன் இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று அவளது இதயம் மற்றும் நுரையீரலை சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவனைப் பிரிந்த Ekaterina Nikiforova (27) தனது இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். Ekaterinaவின் சகோதரரின் நண்பனான Alexey Yastrebov (35) என்பவன்தான் இந்த கொடூர செயலைச் செய்துள்ளான். Ekaterinaவை கொன்றுவிட்டு ஒரு கத்திரியை எடுத்து தன் தொண்டையில் குத்திக்கொண்டிருக்கிறான். பின் அந்த வீட்டின்...
கடந்த 19-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரை அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜூனியர் பெண்களுக்காக 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடும் போட்டி இன்று நடைபெற்றது. அதில் பங்குபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கப் பதக்கம் வென்றார். இந்த தொடரில் அவர் வெல்லும் இரண்டாவது தங்கம் இதுவாகும்....
அழுத குழந்தையை தனது மடியில் வைத்து பாலூட்டிக் கொண்டே தேர்வு எழுதிய பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தாய்குந்தி மாகாணத்தைச் சேர்ந்த ஜஹான் தாப் (25) எனும் பெண் 3 குழந்தைகளுக்கு தாய். இவரது கணவர் ஒரு விவசாயி. இவர் தன் மனைவி ஜஹானை நில்லி நகரிலுள்ள நாசிர்கோஸ்ரா உயர்நிலை கல்வி நிறுவனத்தில் சமூக அறிவியல் பட்டப் படிப்பில் சேர்த்து படிக்க வைத்து வருகிறார். சமீபத்தில் ஜஹானுக்கு...
நடிகர்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் இப்போதெல்லாம் அவர்களே மக்களுக்கு தவறான உதாரணமாக இருக்கிறார்கள். சமீபத்தில் கூட பாலிவுட் நடிகர் வருண் தவான் போக்குவரத்து விதிகளை மீறி பிரச்சனையில் சிக்கினார். எப்படி என்றால் டிராபிக் சிக்னலில் வண்டி நிற்கும் போது காரில் இருந்து பாதி வெளியே வந்து ரசிகருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அப்படி அவர் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாக பெரிய பிரச்சனையானது. இந்த நிலையில்...
கேரளாவில் மகள் திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர், தந்தை அவரை குத்திக்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Malappuram நகரை சேர்ந்த ஆதிரா (22) என்ற பெண், நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது பெற்றோருக்கு தெரியாமல் இன்று மாலை தனது காதலனை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தார். இதனை அறிந்த தந்தை, தனது மகளை தடுத்து நிறுத்தி அவளுடன் வாக்குவாதம் செய்துள்ளார். மகள் திருமணம் செய்துகொள்வதில் விடாப்படியாக இருக்கவே, கோபம் கொண்ட தந்தை,...
தமிழ் உட்பட 82 மொழிகளை உள்ளடக்கிய திராவிட மொழிக்குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையான மொழி என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் மிகப் பழமையான மொழி தமிழ் தான் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் மேக்ஸ் பிளான்க் கல்வி நிறுவனமும், டேராடூன் இந்திய வன உயிர் கல்வி நிறுவனமும் இணைந்து மொழி ஆராய்ச்சி நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: திராவிட மொழிகள் பூகோளரீதியா பரவிய காலம், அதன் உண்மையான பூர்வீகம் குறித்துத் தெளிவான...
பிகார் மாநிலம் சர்தார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு சஹர்சா என்ற பெண்ணுக்கு டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை நடந்தது பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இன்று அந்தப் பெண் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினர் கூறுகையில், ''மருத்துவமனை நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்ததால் சிகிச்சையில் தவறு நடந்துள்ளது. இதை மருத்துவர்கள்...
"The Icon of Millions" என்ற பெயரில் நடிகர் விஜய் பற்றி அவரின் ரசிகர் நிவாஸ் என்பவர் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அது விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இந்நிலையில் தளபதி விஜய் நேற்று நிவாஸுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார். புத்தகத்தை படிக்கும்போது தனக்கு நெகிழ்ச்சியாக இருந்ததாக விஜய் நிவாஸிடம் கூறியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிவாஸ், இதற்கு காரணமாக அமைத்த விஜய் ரசிகரக்ளுக்கு நன்றி...
உலகின் சிறந்த விமானநிலையங்களுக்கான பட்டியலில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக சிங்கப்பூர் விமான நிலையம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. விமான முனையங்கள், பேக்கேஜ் டெலிவரி, உணவு விடுதிகள், தூய்மை பராமரிப்பு, சிறந்த கடைகள் கொண்ட விமான நிலையங்கள் என பல பிரிவுகளில் சுமார் ஒன்றரை கோடி பயணிகளிடம் Skytrax's நிறுவனம் கருத்துக் கேட்டது. இதில் பல வகைகளில் பிரித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பயணிகள் அளித்த பதிலின் அடிப்படையில் உலகின் சிறந்த 10 விமானநிலையங்களில்...