Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
சவுதியில் வீட்டு வேலைக்காக சென்ற பெண் ஒருவர், வளர்ப்பு தாயாக மாறி இன்று அந்த வீட்டில் உள்ள உறுப்பினர்களில் ஒருவராக மாறிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கடந்த 36 வருடங்களுக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர், சவுதியில் உள்ள ஷேக் வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார். ஷேக்கின் குழந்தைகளை சிறு வயதில் இருந்து இவரே வளர்த்து வந்துள்ளார். குழந்தைகள் அனைவரும் பெரியவர்களாகி தங்களது வளர்ப்பு தாயாகவே அவரை பார்த்தனர், சமீபத்தில், இலங்கையில் வசித்த...
ஜேர்மனியில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அகதி என பொய்யாக நுழைந்த ஈரான் அகதி பெண்ணை கற்பழித்து கொலை செய்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹூசன் என்ற அகதி கடந்த 2015-ல் ஜேர்மனிக்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2016 அக்டோபரில் மரியா லெடன்பர்கர் (19) என்ற மருத்துவ மாணவியை பிரிபேர்க் நகரில் வைத்து ஹூசைன் கற்பழித்துள்ளார். பின்னர் மரியாவின் கழுத்தை நெரித்து கொன்று அங்குள்ள ஆற்றில் வீசியுள்ளார். இதையடுத்து பொலிசார் ஹூசனை கைது...
வீடின்றி தெருவில் உறங்குபவர்களுக்கு உதவும் நோக்கில் பாரீஸ் மாநகராட்சி “சிறு குமிழ்கள்” என்று அழைக்கப்படும் தற்காலிக உறைவிடங்களை அமைக்கப்போவதாக அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸின் தெருக்களில் உறங்குவோருக்கான உரைவிடங்களை அதிகப்படுத்தும் நோக்கில் பாரீஸ் மாநகராட்சி இந்த உறைவிடங்களை அமைக்கப்போவதாக வீடற்றோருக்கான பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். வீடற்றோருக்காக இன்னும் நமக்கு 3000 இடங்கள் வேண்டும் என்று Dominique Versini என்னும் அந்த அதிகாரி தெரிவித்தார். “சிறு குமிழ்கள்” என்று அழைக்கப்படும் இந்த...
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை நகைக்காக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக இளைஞர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவின் பெங்களூரை சேர்ந்தவர் சிவராம், இவர் மனைவி கவிதா. கடந்த 1-ஆம் திகதி கவிதா தனது வீட்டில் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். அவர் வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. இதை வைத்து நகைக்காக நடந்த கொலை இதுவென உறுதி செய்த பொலிசார் கொலையாளியை தேடி...
கேம்பிரிட்ஜ் அனாலிடிகா என்னும் நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை திருடி தவறாக பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் உலகம் முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேட்டை பிரபல சேனல் 4 தொலைக்காட்சிதான் கண்டுபிடித்து உலகறியச்செய்தது. இந்த பிரச்சனை, மோசடி எல்லாமே பேஸ்புக் நிறுவனத்திற்கு முன்பே தெரியும் என்று கூறப்படுகிறது. மார்க் ஜூக்கர்பெர்க் கொடுத்த அனுமதியின் பேரில்தான் இத்தனையும் நடந்து இருக்கிறது என்று சேனல் 4 நிறுவனம் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணாமாக தற்போது டெலிட்...
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற படத்தில் கார்த்தியுடன் சேர்ந்து நடித்தவர். இப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த ரகுல் பிரீத் சிங், எதற்காக சினிமா துறையை தேர்வு செய்தேன் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், நான் ஆன்மீக வழியில் செல்ல ஆரம்பித்து உள்ளேன். சிறு வயதில் ஆன்மிக புத்தகங்களை விரும்பி படிப்பேன். அதுவே ஆன்மீக உணர்வுகளை என்...
இங்கிலாந்தில் உள்ள பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், தான் இதற்கு முன்னர் ஆபாச பட நடிகராக பணியாற்றினேன் என்று நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. East Sussex - இல் Peacehaven Community என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் Scott Sherwood(50)என்பவர் கணக்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் பகுதி நேர ஆசிரியராக பணியாற்றி வந்த இவர், 2017 ஆம் ஆண்டுதான் பணிநியமனம் பெற்றுள்ளார்....
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என அவரது மனைவி ஹசின் ஜஹான் கொல்கத்தா பொலிசில் புகார் அளித்திருந்தார். இங்கிலாந்தை சேர்ந்த முகமது பாயின் வற்புறுத்தலின் பேரில் கொல்கத்தாவில் உள்ள பாகிஸ்தானை சேர்ந்த அலிஸ்பா என்ற பெண்ணிடம் இருந்து முகமது ஷமி பணம் பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் கிரிக்கெட் முறைகேடுகளிலும் ஈடுபட்டார் என ஷமியின் மனைவி புகார்...
அம்பேத்கார் குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் தரக்குறைவான கருத்து பதிவிட்டது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி ஹர்திக் பாண்டியா தமது டிவிட்டர் பக்கத்தில் அம்பேத்கார் தொடர்பில் தரக்குறைவான பதிவு ஒன்றை பதிவிட்டு, எதிர்ப்பு வலுத்ததால் அதை நீக்கியுள்ளார். இதனையடுத்து அம்பேத்காரை தரக்குறைவாக பேசியதாக கூறி அவர் மீது பொதுநல வழக்கு ஒன்று தாக்கல்...
மாசுபாடு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறதோ இல்லையோ வழக்கத்தை விட இன்றைக்கு மிக வேகமாக நம்முடைய சுற்றுப்புறச்சூழல் மாசடைந்து வருகிறது என்ற உண்மையை நாம் உணர்ந்து கொண்டு வருகிறோம். டஸ்ட் அலர்ஜி,ஸ்மோக் அலர்ஜி,ஸ்மெல் அலர்ஜி என்று விதவிதமான பெயர்களுடன் நோய்களும் நம்மை ஆட்கொண்டு பெரும் தொல்லையை கொடுக்கிறது, அதோடு மிகவும் சிறிய வயதிலேயே குழந்தை பருவத்திலிருந்தே மூச்சுப் பிரச்சனை சுவாசப் பிரச்சனை ஆகியவை ஏற்படுவதை நாம் பார்கிறோம். இப்போது மாசுபாடு பற்றிய ஒரு...