Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
வடக்கு பாகிஸ்தானில் உள்ள புன்சா என்ற இளம்பெண்கள் தான் உலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்வதோடு ஆரோக்கியமாக வாழ்வதும் இவர்கள் தான். கரக்கோரம் என்ற மலைபகுதியில் வாழும் இவர்கள் உலகில் அதிக ஆரோக்கியம் ஆனவர்கள். இவர்களுக்கு இதுவரை எந்த ஒரு கொடிய நோயும் வந்ததில்லையாம். 70 வயது வரை இவர்கள் முகத்தில் முதுமையான தோற்றம் வராமல் இருப்பதோடு, 80 வயதில் கூட இவர்கள் கர்ப்பம் தரித்து குழந்தை பெறுகின்றனர்.
ஹிந்தி சினிமாவில் டாப் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வருபவர் ஆலியா பட். இளம் நடிகையான இவர் தற்போது பிரமஸ்த்ரா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் அமிதாப் பச்சப், ரன்பீர் கபூர் ஆகியோருடன் சேர்ந்து நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்புகள் பல்கேரியா நாட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது வில்லன்களுடன் சண்டை போடும் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. சுவாரசியமாக காட்சிகள் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் எதிர்பாராத விதமாக ஆலியா உயரமான...
ஒரு பெண் காரை நிறுத்திவிட்டு வெளியில் நின்றுகொண்டிருக்கும் போது அந்த வழியில் சென்ற ஒருவன் அந்த காரை திருடி சென்றுள்ளான். பின் அந்த காரில் ஒரு குழந்தை உறங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த திருடன் அதை அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் கதவை தட்டி அங்கு வேலை செய்த ஒருவரிடம் குழந்தையை கொடுத்துவிட்டு ஓடி சென்றுள்ளான். அந்த நபர் அவசர எண்ணுக்கு அழைத்து பொலிஸாரின் உதவியுடன் குழந்தையை அரை மணிநேரத்திற்குள்...
மேட்ரிமோனியல் தகவல் மையம் மூலம் திருமணம் செய்வதாக கூறி பல ஆண்களை ஏமாற்றிய மோசடி பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஜேர்மனியில் பணிபுரிந்து வரும் நிலையில், மேட்ரிமோனியல் திருமண தகவல் மையம் மூலம் சுருதி என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில் மூன்று மாதங்கள் பழகியுள்ளனர். இந்நிலையில் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பாலமுருகனிடம் கூறிய சுருதி...
ராஜஸ்தானில் தனிமையில் இருந்த விதவை தாய்க்கு அவரது மகளே மணமகன் பார்த்து திருமணம் செய்து வைத்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த கீதா அகர்வால் (53) என்பவரது கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மாரடைப்பால் இறந்துபோனார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீதாவின் இளைய மகள் சன்ஹிடா வேலை காரணமாக ஜார்கண்ட் சென்றுவிட்டார். இதனால் தனிமையில் வசிக்கும் தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கு...
பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், முதல் ஆளாக இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த விருதுகளை வழங்கினார். இந்த விழாவில், முதல் ஆளாக ‘இசைஞானி’ இளையராஜாவுக்கு விருது வழங்கப்பட்டது. தனக்கு அளிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை அவர் பெற்றுக் கொண்டார். தமிழகத்தைச் சேர்ந்த அரவிந்த் பாரிக், நாட்டுப்புற பாடகர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன், தொல்லியல் ஆய்வாளர்...
பிரித்தானியாவில் பாலியல் ரீதியாக ஒழுக்கமற்ற நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. குறித்த பட்டியலில் உலகப்புகழ்பெற்ற நாடக எழுத்தாளரும் கவிஞருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் பிறந்த இடமான Stratford-upon-Avon முதலிடத்தில் உள்ளது. மட்டுமின்றி பிரித்தானியாவில் பாலியல் தொழில் பெருமளவு நடைபெறும் பகுதியாகவும் இது உள்ளது. சுற்றுலாப்பயணிகளுக்கான இணையதளம் ஒன்று குறித்த ஆய்வை மேற்கொண்டு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரித்தானியாவில் உள்ள 150 நகரங்களை குறித்த ஆய்வுக்கு அந்த இணையதளம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த நகரங்களில் குடியிருக்கும் மக்களில் பெரும்பாலானோர் தங்கள்...
  உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான குணங்கள் இருக்கும். சிலருக்கு கோபம் அதிகம் வரும், சிலர் மிகவும் அன்பானவராக இருப்பர், சிலருக்கு பொறாமை குணம் அதிகம் இருக்கும், சிலர் தனக்கு எவ்வளவு கெடுதல் செய்தாலும் மன்னித்துவிடுவார்கள், இன்னும் சிலர் யாரையும் எளிதில் மன்னிக்கமாட்டார்கள். ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட ராசிக்காரர்கள், தங்களுக்கு யாரேனும் கெடுதல் செய்தால், அதை அவ்வளவு எளிதில் மறக்காமல் இருப்பதுடன், மன்னிக்கவும் மாட்டார்கள். உங்களுக்கு எந்த ராசிக்காரர்கள் தங்களது...
அண்டார்டிகாவில் தற்போது ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றத்தால் பிரான்ஸ் நாட்டின் அளவுக்கு ஈடான மிகபெரிய ராட்சத பனிப்பாறை உருகி கரையும் நிலையில் உள்ளது. அந்த பனிப்பாறைக்கு ‘ராட்டன்’ பனிப்பாறை என பெயரிட்டுள்ளனர். பொதுவாக பருவநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகி வருகின்றன. இதுகுறித்து நாசா ஆய்வுநடத்தியதில் பனிக்கட்டிகள் உருகுவதால் அண்டார்டிகா ஆண்டுக்கு 125 ஜிகா டன் ஐஸ் கட்டிகளை இழக்கிறது. இதன்மூலம் உலக அளவில் ஆண்டுக்கு 0.35 மில்லி...
பிரேசில் நாட்டில் 7 மாத குழந்தையை 118 அடி உயர பாலத்தில் இருந்து தூக்கி வீசியதில் அக்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளது. Sao Luis- இல் அமைந்துள்ள José Sarney பாலத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, பாலத்தின் மேலே நின்றுகொண்டிருந்த தாய், தனது 7 மாத குழந்தையை கீழே தூக்கி வீசியுள்ளார். இவர், வீச முற்படும் போது, கீழே நின்றுகொண்டிருந்தவர்கள் சத்தம் போட்டு அலறியுள்ளனர், ஆனால் இதனை பொருட்படுத்தாடு அப்பெண்...