Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
தமிழகத்தில், கணவரை இழந்த பெண்களை குறிவைத்து ஏமாற்றிய, கோவையைச் சேர்ந்த புருஷோத்தமன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம் காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த, ‘மெட்டி ஒலி’ எனும் திருமண தகவல் மையத்தில் கணவரை இழந்த பெண்கள் மறுமணம் செய்ய தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து, அந்த மையத்தை தொடர்பு கொண்ட பெண்களிடம் புருஷோத்தமன்(53) என்ற நபர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் தனக்கு...
குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும் வேலைக்கு வந்த இளம்பெண்ணை சூனியக்காரி என்று கூறி கொலை செய்து எரித்த பிரான்ஸ் நாட்டுத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் Sophie Lionnet. லண்டனில் Sabrina Kouider மற்றும் Ouissem Medouni என்னும் தம்பதியினரின் குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளும் வேலைக்கு சேர்ந்தார். தனது முன்னாள் காதலனுடன் மந்திர சக்தி உதவியால் தொடர்பிலிருப்பதாக குற்றம் சுமத்தி Sophieயை அந்த தம்பதியினர் கொடுமைப்படுத்தியுள்ளனர். அடி உதையால் Sophieயின் மார்பெலும்பு,...
ஐரோப்பிய நாடான Riga வில் அமைந்துள்ள அருங்காட்சியத்தில் ஓவியர் ஒருவர் இரண்டு பேரை நிற்கவைத்து அவர்களின் தசைகளை வெட்டி சமைத்த காட்சியை பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Arturs Bērziņš என்ற அந்த கலைஞர், தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பியதாவது, அருங்காட்சியத்தில் இரண்டு பேரை அவர்களின் கைகளை கட்டி நிற்கவைத்துவிட்டு, கத்தியை எடுத்து அவர்களின் உடலில் இருந்து தசையை வெட்டி எடுக்கிறார். அதன்பின்னர், அந்த தசையை ஒரு வாணலியில்...
இந்தியாவில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியர்களின் அழுத்தம் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் நொய்டாவை சேர்ந்த தம்பதி ராகவ் ஷா- தீபா மாலா. இவர்களுக்கு ஆர்யன் ஷா என்ற மகனும் இகிஷா (16) என்ற மகளும் உள்ளனர். இகிஷா தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இகிஷா மட்டும் வீட்டில் இருந்த நிலையில் குடும்பத்தார் வெளியில்...
பிகினி உடையில் விமானப்பணி செய்யும் பணிப்பெண்களின் சேவை இந்தியாவிலும் விரைவில் அறிமுகம் செய்யப்படுவதாக வியட்ஜெட் நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் வியட்நாம் நாட்டின், வியட்ஜெட் என்ற விமான நிறுவனம் பயணிகளை ஈர்க்கும் வண்ணம் விமானி முதல் பணிபெண்கள் வரை பிகினி உடையணிந்து பணி செய்வதை அறிமுகப்படுத்தியது. இதனால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. பல பிரச்சனைகளையும் மீறி இந்நிறுவனம் இன்றுவரையில் சேவையை நடத்தி வருகிறது. இதனால் வியட்ஜெட்...
தமிழ் சினிமாவில் முழு ஸ்ட்ரைக் நடப்பதால் பிரபலங்களை தாண்டி ரசிகர்களும் படு சோகத்தில் உள்ளனர். வாரம் வாரம் நிறைய படங்களை திரைக்கு போய் பார்க்கும் ரசிகர்களுக்கு இப்போது கடும் கஷ்டமாக இருக்கிறது என்றே கூறலாம். இந்த நிலையில் தெய்வமகள் சீரியல் பிரபலம் சிந்து ஸ்யாம் தன் சினிமா பயணம் குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அஜித்தை பற்றி பேசும்போது, மிகவும் அழகான, ஸ்மாட்டான, மாஸான நடிகர். ஆனால் அவரது சமீபத்திய...
பாலிவுட் நடிகை நடாஷா சூரி அண்மையில் இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்கு கடை திறப்பு விழா முடிந்தவுடன் பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். பங்கி ஜம்பிங் செய்யும்போது துரதிர்ஷ்டவசமாக அவரது கயிறு பாதியிலேயே அறுந்து விழுந்துள்ளது. பங்கி ஜம்பிங் செய்தது ஆற்றை ஒட்டிய இடம் என்பதால் கயிறு அறுந்தவுடன் தலைகீழாக ஆற்றின் உள்ளே விழுந்துள்ளார். தற்போது அவர் இந்தோனேஷியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 24 மணி நேரத்திற்கு நடாஷா மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை...
ஆர்யா தற்போது தனியார் தொலைக்காட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடத்தி வருகிறார். இதில் இறுதியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்வார் என சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை சுற்றி சில சர்ச்சைகள் இருந்து வருகிறது. பெண்களின் மாண்பை சிதைப்பதாகவும், கலாச்சாரத்தை கெடுப்பதாகவும் இருப்பதாக கூறி மதுரையை சேர்ந்த ஜானகியம்மாள் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி அவர் மனு...
சிவாஜி கேர்ள் ஸ்ரேயாவுக்கு சமீபத்தில் ரகசிய திருமணம் மும்பையில் நடந்துள்ளது. அவர் ரஷ்யாவை சேர்ந்த தன் நண்பர் ஆண்ட்ரே கோஸ்செவ்வை காதலித்து வந்தார். கடந்த மார்ச் 12ல் இவர்கள் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக வெளியான தகவலால் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் அந்த தகவல் அண்மையில் உறுதியானது. ஆனால் ஸ்ரேயாவுக்கு கடந்த மார்ச் 16,17,18 தேதிகளில் திருமணம் நடைபெறுவதாக தான் இருந்ததாம். மேலும் அவரின் அம்மாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லையாம். அதனால் பயந்துகொண்டு...
சத்யராஜ் ரஜினியே வில்லனாக அழைத்தும் நடிக்க மறுத்தவர். ஆனால், விஜய் நடித்த நண்பன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். அதை தொடர்ந்து தலைவா படத்தில் அவருக்கு தந்தையாகவும் நடித்திருப்பார், இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன் விஜய்யும், சத்யராஜும் ஒரு ஆடியோ விழாவில் கலந்து கொண்டனர். அப்போது சத்யராஜ் பேசுகையில், ‘நான் பிரமாண்டமாக ஒரு வீடு கட்டினேன், என்னுடைய வீட்டில் என் மகன் என் புகைப்படத்தை தானே மாட்டியிருக்க வேண்டும். அவன் ரூம்...