Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
கண் அழகி பிரியா வாரியர் இப்போதும் சமூக வலைதளவாசிகளால் பிரபலமாகி வருகிறார். அவரை பற்றி தினமும் ஏதாவது ஒரு செய்திகள் வெளியாகிக் கொண்டே வருகிறது. சமீபத்தில் கூட அவர் பாலிவுட்டில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வந்தன. தற்போது என்னவென்றால் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போகும் புதிய படத்திற்கு பிரியா நாயகி என்று கூறுகின்றனர். பிரியா வாரியர் நடித்த முதல் படமான ஒரு...
பன்னீர் புஷ்பங்கள், மணல் கயிறு, சிம்லா ஸ்பெஷல் உட்பட பல படங்களில் நடித்தவர் சாந்தி கிருஷ்ணா. தமிழை விட அதிகமான மலையாளப் படங்களில் நடித்தார். சினிமாவில் இருந்து சில வருடம் விலகியிருந்த இவர் மீண்டும் அரவிந்திண்ட அதிதிங்கள், குற்றமுடன் மரப்ப்பா போன்ற மலையாள படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர கிரிஷ்ணம் என்ற பெயரில் தமிழ், மலையாளத்தில் தயாராகும் படத்தில் நடிக்கிறார். பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும்...
இந்தியாவில் போன் வெடித்துச் சிதறியதால் இளம் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓரிசா மாநிலம் Kheriakani கிராமத்தைச் சேர்ந்தவர் Uma Oram. இவர் சமீபத்தில் தன் உறவினர்களிடம் போனில் பேசியுள்ளார். அப்போது போனில் சார்ஜ் குறைந்ததன் காரணமாக, உடனடியாக சார்ஜ் போட்ட நிலையிலேயே போன் பேசியுள்ளார். இதனால் போன் திடீரென்று வெப்பம் அதிகரித்து வெடித்துச் சிதறியுள்ளது. இதை அறிந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கைகள் மற்றும்...
தமிழகத்தில் பல்வேறு தடைகளைத் தாண்டி திருநங்கையான ஸ்வப்னா மாநில பதிவுத் துறையின் உதவியாளராக பணியில் சேர உள்ளார். மதுரையைச் சேர்ந்த ஸ்வப்னா என்ற திருநங்கை கடந்த 2013-ஆம் ஆண்டு டி.என்.பி.எஸ்,சி தேர்வு எழுத முற்பட்டார். ஆனால் திருநங்கை என்ற காரணத்தினால் அவரால் தேர்வு எழுத முடியாமல் போனது. இதனால் ஸ்வப்னா அன்று திருநங்கைகளுக்காக சட்டப் போராட்டம் நடத்தினார். சென்னையில் போராட்டத்தை துவங்கிய இவர் மதுரை கிளையில் இதற்காக வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை...
தமிழகத்தில் பீர் பாட்டிலில் பாம்பு இருந்ததால், அதை வாங்கிய நபர் அதிர்ச்சியடைந்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் அரசு டாஸ்மார்க் கடை ஒன்று உள்ளது. இங்கு மது பிரியர் எப்போதும் போல் பீர் ஒன்றை வாங்கியுள்ளார். அதன் பின் குடிப்பதற்காக பீர் பாட்டிலை பார்த்த போது, பாட்டிலின் உள்ளே பாம்பு ஒன்று கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த தகவல் அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிந்ததால், 50க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது...
நைஜீரியாவில் சொந்த அண்ணனை திருமணம் செய்து கொண்டது குறித்து அவரின் தங்கை முதல் முறையாக பேசியுள்ளார். Ekwulobia நகரை சேர்ந்தவர் சியாடிகோபி இசிபிக்பீ(25) பள்ளி ஆசிரியரான இவர் தனது 17 வயதான சொந்த தங்கையை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். கடவுளின் ஆணைப்படியே இந்த திருமணம் நடந்து என சியாடி கூறியுள்ளார். இந்த திருமணத்துக்கு சியாடி குடும்பத்தில் மட்டுமில்லாமல் மொத்த ஊரிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அண்ணனை திருமணம் செய்து...
பிரபல நாயகி பூஜா தட்வால் டீ குடிக்க கூட பணம் இல்லாமல் மருத்துவமனையில் அவதிப்படுவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இவர் வீர்காடி, ஹிந்துஸ்தான், சிந்தூர் கி சவுகந்த் போன்ற ஹிந்தி படங்களில் அதிகம் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்த அவருக்கு டிபி நோய் வந்துள்ளது. கடந்த 15 நாட்களுக்கு முன் மும்பையில் உள்ள செவ்ரி டிபி மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதை தெரிந்து கொண்ட...
  பேஸ்புக் வலைத்தளத்தினை மொபைல் சாதனங்களில் இலகுவாக பயன்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனே பேஸ்புக் லைட் ஆகும். இந்த அப்பிளிக்கேஷன் ஆனது மிகக்குறைந்த அளவு டேட்டாவினை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் செயற்படக்கூடியது. இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட குறித்த அப்பிளிக்கேஷன் உலகின் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. எனினும் ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க நாடுகளில் தற்போதுதான் அறிமுகம் செய்யப்படுகின்றது. மேற்கண்ட நாடுகளில் வசிப்பவர்கள் எதிர்வரும் வாரம் முதல் இந்த அப்பிளிக்கேஷனை தரவிறக்கம்...
செவ்வாய் கிரகத்தில் உள்ள காலநிலை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக ட்ரோன் வகை விமானத்தினை செவ்வாய் கிரகத்தில் பறக்கவிடுவதற்கு நாசா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக குறைந்த எடைகொண்ட ட்ரோன் விமானத்தினை பரீட்சிக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் இறங்கியுள்ளது. எதிர்வரும் 2020ம் ஆண்டில் புதிய ரோவர் விண்கலம் ஒன்றினை நாசா செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பவுள்ளது. இவ் விண்கலத்துடன் இணைத்து குறித்த ட்ரோன் விமானத்தினையும் அனுப்ப முடிவு செய்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள வளிமண்டல அமுக்கமானது பூமியில்...
இந்தியாவில் திருமணத்தின் போது மனைவி நடனமாடியதால், அப்பெண்ணின் கணவர் அவரை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தம்பதி சப்னா-சுபீர். இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. சுபீர் திருமணத்திற்கு பின் சப்னாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனையே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இருவரும் தங்கள் உறவினரின் திருமணத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்ற போது சப்னா நடனமாடியுள்ளார்....