Vinthai Editor

Vinthai Editor
6061 POSTS 0 COMMENTS
சீனாவில் 30 ஆண்டுகளாக மதுவுக்கு அடிமையான முதியவருக்கு கழுத்தில் வளர்ந்த பெரிய கட்டியால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சீனாவில் 68 வயது முதியவர் ஒருவர் மூச்சுவிட முடியாத அளவுக்கு கழுத்தில் கட்டியுடன் மருத்துவர்களை நாடியுள்ளார். மருத்துவர்கள் மேற்கொண்ட விசாரணையில் அவர் கடந்த 30 ஆண்டுகளாக தினசரி மது அருந்தி வந்ததும், அதை உணவுப்பழக்கமாகவே கடைபிடித்து வந்ததும் மருத்துவர்களுக்கு தெரிய வந்தது. 13 வயதில் இருந்தே மது அருந்தும் பழக்கத்தை வளர்த்துக் கொண்ட அந்த...
சூரியகாந்தி மலர் மட்டுமன்றி பல்வேறு வகை மலர்களுமே சூரியனை நோக்கியே திரும்புகின்றது. ஆனால் நாம் சூரியகாந்தி மலரை மட்டும் பார்த்திருக்கின்றோம். ஆனால் அதற்கான காரணத்தை நாம் என்றாவது யோசித்தது உண்டா? சூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி திரும்புவது ஏன்? சூரியகாந்தி மலர் சூரியனை நோக்கி திரும்புவதற்கு ஃபோட்டோட்ராப்பிஸம் என்னும் செயல்பாடு முக்கிய காரணமாகும். அதாவது சூரியனில் இருந்து வரும் ஒளிக்கதிர்களால் சூரியகாந்தி செடிகளின் தண்டு வளர்ச்சி அடைகிறது. இவ்வேதி மாற்றத்தையே ஃபோட்டோட்ராப்பிஸம் என்று கூறுவார்கள். இச்செயலானது,...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், அண்ணன் தம்பியை சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேவரபெட்ட கிரமத்திலே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. யுகாதி பண்டிகையை ஒட்டி சகோதரர்கள் இருவரும் மது அருந்தியுள்ளனர், அப்போது அண்ணன், ‌ தம்பி இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அண்ணன் சங்கரப்பா, வீட்டில் இருந்த கள்ளத் துப்பாக்கியை எடுத்து வந்து தம்பி கணேஷை சுட்டுள்ளார். நள்ளிரவில் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சூடு...
மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்த அயர்லாந்து இளம்பெண் கேரளாவில் மாயமாகியுள்ளார். அயர்லாந்தைச் சேர்ந்த இல்சி ஸ்க்ரொமென் என்ற இளம்பெண், தன் சகோதரி லிகா ஸ்க்ரொமென் (33) உடன் கடந்த பிப்ரவரி 2-ஆம் திகதியன்று இந்தியா வந்துள்ளனர். கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள தர்மா ஆயுர்வேத வைத்தியசாலையில் மன அழுத்தத்திற்கான சிகிச்சை பெற வந்திருந்த சகோதரிகள், கடந்த 21-ஆம் திகதி முதல் அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த புதன்(14-3-2017) அன்று காலை...
ரஷ்யாவில் இளைஞர் ஒருவர் மது போதையில் தமது நண்பரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் உடல் பாகங்களை மறைவு செய்த பை ஒன்றில் மொபைல் எண் எழுதி இருந்ததால் அந்த நபர் பொலிசில் சிக்கியுள்ளார். ரஷ்யாவின் ஊலான் உட் பகுதியில் 27 வயது நபரும் அவரது நண்பரும் இணைந்து மது அருந்தியுள்ளனர். மது போதையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு...
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் மேகங்களை புகைப்படம் எடுத்து அனுப்புமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாசா விண்வெளி மையம் ’Earth Radiant Energy System' என்ற செயற்கைக்கோளை விண்ணில் அனுப்பியுள்ளது. இந்த செயற்கைகோள், தொடர்ந்து மேகங்களை ஆராய்ந்து காலநிலை எப்படி மாறும் என்று குறிப்பிடும். மேலும் அமெரிக்கா மட்டுமல்லாமல் பூமி முழுவதும் தென்படும் மேகங்களை இந்த செயற்கைகோள் ஆராயும். ஆனால், இதில் பிரச்சனை என்னவென்றால் மேகங்கள், புகை மற்றும் பனி ஆகியவற்றுக்கான வித்தியாசங்களை...
கோடை காலம் வந்துவிட்டாலே வெப்பம் அதிகமாக இருக்கும். அதனால் பல உபாதைகளை சந்திக்க நேரிடும். அதாவது சருமப் பிரச்சனை, கை, கால் மற்றும் கண் எரிச்சல், போன்றவை வெயிலின் கொடுமையால் நம்மை தாக்கக்கூடிய பிரச்சனைகள் ஆகும். இவற்றை எல்லாம் தடுக்க சில டிப்ஸ்களை பின்பற்றினாலே போதும். இப்பிரச்சனைகளில் இருந்து ஈஸியாக தப்பிக்கலாம். வெயில் காலத்திற்கு மிகவும் ஏற்ற உணவுகளான மோர், தேங்காய் நீர், எலுமிச்சை சாறு, தர்பூசணி, கிர்ணி , வெள்ளரிக்காய்,...
வேலூர் மாவட்டத்தில் பொறியியலாளர் ஒருவர் சேண்பாக்கம் ரயில் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொறியியல் பட்டதாரியான நவீன் குமாருக்கு இராணுவத்தில் இணைய வேண்டும் என்பது ஆசை, இதனால் ராணுவத்தில் சேருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளார். தினமும் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார். மேலும், குடும்ப சூழ்நிலை காரணமாக உணவகம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்றவர், சில மாதங்கள் கழித்து அந்த வேலையையும்...
எம்ஜிஆர் முகமூடி அணிந்து வராமல், தனித்தன்மையுடன் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்து தெரிவித்துள்ளார். இயக்குநர் கரு.பழனியப்பன், ரஜினியின் அரசியல் குறித்து தனது கருத்துகளை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், எம்ஜிஆர் அரசியலுக்கு வரும் போது தனித்தன்மையுடன் வந்தார். ஆனால், ரஜினியோ அவராக இல்லாமல், எம்.ஜி.ஆர் முகமூடியை அணிந்து கொண்டு அரசியலுக்கு வருகிறார், நீங்கள் ரஜினியாகவே அரசியலுக்கு வாருங்கள். வெற்றிடத்தை நிரப்ப அரசியலுக்கு வருவதாக சொல்கிறீர்கள், எம்ஜிஆர்...
தமிழகத்தில் கழுத்து அறுபட்ட நிலையில் பள்ளி ஆசிரியை ஒருவர் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் சொந்தமாக சலூன் கடை நடத்தி வருபவர் மோகன்ராஜ் (42). இவரது மனைவி சண்முகப்பிரியா (40), தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இன்று காலை குழந்தைகள் இருவரும் பள்ளிக்குச் சென்றுள்ளனர். அதன்பின் துணி காய வைப்பதற்காக வீட்டின் பின்புறத்துக்கு சென்றுள்ள அவர், கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர்...