சுவாரஸ்யம்

திருமணத்துக்கு முந்தைய நாள் மணமகனை கடித்த விஷப்பாம்பு: மணமகள் எடுத்த முடிவு!

0
அமெரிக்காவில் திருமணத்துக்கு முந்தைய நாள் மணமகனை விஷப்பாம்பு கடித்த நிலையில், மருத்துவமனையிலேயே காதலியை திருமணம் செய்து கொண்டுள்ளார். ரிகார்டோ ஜபடா என்ற நபரும் மெலிசா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் அவர்களின் பெற்றோர்...

கரை ஒதுங்கிய அடையாளம் தெரியாத மிகப் பெரிய உயிரினம் : நிலநடுக்கத்திற்கான அறிகுறி என பீதி!!

0
  பிலிப்பைன்சில் அடையாளம் தெரியாத உயிரினம் ஒதுங்கியதால் நிலநடுக்கத்திற்கான அறிகுறியா என்று மக்கள் பீதியில் உள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மண்டலத்தில் சன் ஆண்டோனியோ என்ற நகரம் உள்ளது. இங்குள்ள கடற்கரையில் வழக்கத்துக்கு மாறாக...

ஆளையே உயிருடன் விழுங்கும் மலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடும் சிறுமிகள்!!

0
இந்தோனேசியாவில் ஆளையே முழுசாக விழுங்கும் மலைப்பாம்பு ஒன்றுடன் இரு பெண் பிள்ளைகள் கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. மலைப்பாம்புடன் சிறுமிகளை விளையாட அனுமதித்த பெற்றோரை குறித்த காணொளியை...

இறப்பதற்கு முன்னர் மகனுக்கு தாய் எழுதிய கடிதம்: 18 ஆண்டுகளுக்கு பின்னர் கடிதத்தை படித்த மகன்!

0
அவுஸ்திரேலியாவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் தாய் உயிரிழந்த நிலையில் தனது மகனுக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை மகன் தற்போது முதல்முறையாக படித்துள்ளார். மெல்போர்னை சேர்ந்தவர் எம்மா. இவருக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பென்சர்...

ஒரே வாரத்தில் இரண்டு லாட்டரி: கோடிஸ்வரரான அதிர்ஷ்டசாலி!!

0
அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவருக்கு இரண்டு லாட்டரிகளில் கோடிக் கணக்கில் பணம் விழுந்துள்ளதால், தற்போது பணக்காரராக மாறியுள்ளார்.அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் நியூ சவுத்வேல்ஸ் லாட்டரி நிறுவனத்திடமிருந்து லாட்டரி சீட்டு ஒன்றை...

20 வயதான இளம் பெண்ணின் பலவருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம் : அதிர்ச்சிப் புகைப்படங்கள்!!

0
பல வருடங்களாக தனது தலை முடியை உண்ண பழகிய இளம் பெண் ஒருவருக்கு மேற்கொண்ட அறுவைச் சிகிச்சை தொடர்பில் வெளிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்தியா – மும்பை ராஜ்வாஜ் பகுதியில் உள்ள...

திருமணத்திற்கு 2 நாள் முன்பு காதலனை சந்தித்த பெண்… பின்பு நடந்தது என்ன தெரியுமா?

0
காதல் எங்கே, எப்போது தோன்றும் என யாராலும் சொல்ல முடியாது. முகநூலிலேயே பேசி ஒருவருக்கொருவர் பார்க்காமல் கூட காதல் வரலாம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கலாம். அவ்வளவு ஏன்? முகநூலில் பேசி காதலித்து...

பிரித்தானிய இளவரசி டயானா இறப்பின் போது கடைசி 24 மணி நேரத்தில் நடந்தது என்ன?

0
மக்களின் இளவரசி என அழைக்கப்பட்ட டயானா 1997-ஆம் ஆண்டு பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார். கோடீஸ்வரரான தனது காதலர் டோடி ஃபயீத்துடன்...

கடலில் உலா வரும் கடற்கன்னி! 1000 தடவை அவதானித்தாலும் சலிக்காத அதிர்ச்சிக் காட்சி!

0
நாம் நமது சிறுவயதில் பல கதைகள் படித்திருப்போம், அதில் சில சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்கள் கண்டிருப்போம்.அலாவுதீன் பூதம், பறக்கும் விமானம், பத்துத்தலை ராவணன் போன்றவர்கள் நமக்கு ஆச்சரியத்தை அளித்திருப்பார்கள். அதில் பெரும் ஆச்சரியமாக இருந்த...

கருணைக்கொலை செய்யப்பட்ட விஞ்ஞானியின் கடைசி வார்த்தை!

0
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 104 வயது விஞ்ஞானி டேவிட் குடால் , உடல்நலக்குறைவு காரணமாக தன்னை கருணை கொலை செய்யுமாறு கோரிக்கை விடுத்ததையடுத்து சுவிட்சர்லாந்தில் கருணை கொலை செய்யப்பட்டுள்ளார். கருணை கொலை செய்யப்படுவதற்கு முன்னர் தனது...