சுவாரஸ்யம்

என் மனைவியின் முகத்தை கடைசியாக ஒரு தடவை பார்க்க வேண்டும் : வெளிநாட்டில் கதறும் கணவன்!!

0
கணவன்!! கேரளாவில் 40 வயதில் மனைவி க டுமையான மாரடைப்பால் உ யிரிழந்த நிலையில் வெளிநாட்டில் பணிபுரியும் கணவன் மனைவி முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என உ ருக்கமாக கோரியுள்ளார். கேரளாவை சேர்ந்தவர்...

திருமணநாளில் பெற்றோரை அவசரமாக வீட்டுக்கு அழைத்த இளம்பெண் : அங்கு அவர்கள் கண்ட அதிர்ச்சிக் காட்சி!!

0
இளம்பெண்.. இந்தியாவில் திருமண நாள் அன்று இளம்பெண் த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் அவர் பெற்றோர் அ திர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். புதுடெல்லியை சேர்ந்தவர் அங்கித். இவர் மனைவி அகன்ஷா...

கமலாத்தாள் பாட்டிக்குப் புகழாரம் சூட்டியுள்ள முகமது கைஃப்.!

0
முகமது கைஃப்: ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று வரும் கமலாத்தாள் பாட்டிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது கைஃப். கோவை ஆலந்துறையை அடுத்த வடிவேலம்பாளையத்தைச் சேர்ந்தவர் கமலாத்தாள் பாட்டி (85). இவர்...

எடை வெறும் 22 கிலோ மட்டுமே : கொரோனாவிலிருந்து மீண்ட 86 வயது மூதாட்டி!!

0
86 வயது மூதாட்டி!! இந்தியா வில் கொரோண வில் இருந்து மீண்டு அனாய்வருக்கும் நம்பிக்கை அளித்துள்ளார் 86 வயதான மூதாட்டி ஒடிசாவின் மாவட்டத்தில் கட்டிடா கிராமத்தை சேர்ந்த 86 வயது மூதாட்டி கொரோனோவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து...

ஜன்னல் வழியே தந்தையின் சடலத்தை பார்த்து கதறிய மகன் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
ஜன்னல் வழியே.. கேரளாவில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர், தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கூட பங்கேற்க முடியாமல் போனது குறித்து மனம் நொந்துள்ளார். இடுக்கி மாவட்டத்தின் தொடுபுழா பகுதியை சேர்ந்தவர் லினோ ஏபல், கத்தாரில்...

மண்ணிலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட சடலத்திற்கு கொரோனா பரிசோதனை : அதிர்ச்சி சம்பவம்!!

0
கொரோனா பரிசோதனை: இந்தியாவில் புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டியெடுத்து அவருக்கு கொரோனா தொற்று இருந்ததா என்பதை அறிய பரிசோதனை செய்ய பெண்ணொருவர் கட்டாயப்படுத்தி அனுப்பப்பட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 70 வயது...

திருமணமான ஒரு மாதத்தில் புதுமணத்தம்பதிக்கு நடந்த பரிதாபம்!!

0
புதுமணத்தம்பதி.. தமிழகத்தில் திருமணமான 1 1/2 மாதத்தில் இளம்தம்பதி தூ க்கிட்டு தற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகிலுள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர்...

தண்ணீரில் அ டித்து செல்லப்பட்ட வனவர்கள் : தனது வேட்டி மூலம் கா ப்பாற்றிய 60 வயது விவசாயி!!

0
60 வயது விவசாயி.. திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், வல்லாக்குண்டாபுரம் ஊராட்சி தெற்கு பகுதியை ஒட்டிய மலைப்பகுதி அடிவாரத்தில் பி.ஏ.பி. தண்ணீரை திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்லும் காண்டூர் கால்வாயில் காட்டு யானை ஒன்று...

போனுக்கு தாலி கட்டிய மாப்பிள்ளை : அதன் பின் மணமகள் செய்த செயல் : கொரோனாவால் நடந்த விசித்திர...

0
விசித்திர திருமணம்.. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில், வாட்ஸ் ஆப்பில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ்...

கொரோனா ஊரடங்கால் முடங்கிய ஏழைகளுக்கு 6 லட்சம் உதவி செய்த சிறுமி!!

0
மாணவி ரித்தி கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கியதன் காரணமாக வேலை இல்லாமல் தவிக்கும் ஏழைகளுக்கு 6-ம் வகுப்பு மாணவி ரித்தி ரூ.6 லட்சம் நிதி திரட்டி உதவிகள் செய்துள்ளார். ஐதராபாத் நகரில் உள்ள சர்வதேச பள்ளிக்கூடம்...