தினமும் பாம்புகளுடன் இளம் பெண் செய்யும் செயல் : படுக்கையறையில் நடக்கும் அதிசயம்!!
லண்டனில் உள்ள இளம் பெண் ஒருவர் தினமும் அவரின் படுக்கை அறையில் பாம்புகளுடன் உறங்குவதாக கூறியுள்ளார்.இவ்வாறு பாம்புகளுடன் உறங்குவதால் மனம் நிம்மதியுடன் இருக்கும் அதிசயம் நிகழ்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜீயி என்ற இளம் பெண்ணே...
தமிழ் மொழிக்கு கிடைத்த மற்றுமொரு அங்கீகாரம்
தமிழ் உள்ளிட்ட ஒன்பது மொழிகளில் இணையத்தளங்களுக்கு பெயரிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.ஐ.சி.ஏ.என்.என் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் சமிரான் குப்தா இந்த தகவலை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று நேற்று செய்தி...
உங்களின் இறப்பை கணிக்கும் தொழில்நுட்பம் : அறிவதற்கு ஆசையா?
தற்போது அனைத்து துறைகளில் நுழையும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, மனிதனின் இறப்பைக் கூட சரியாக கணித்து கூறும் என்று கூறப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு(Artificial Intelligence) தொழில்நுட்பம் தற்போது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் இது...
நிலச்சரிவில் இருந்து குடும்பத்தினரை காப்பாற்றிய நாய் : நெஞ்சை உருக்கும் உண்மை சம்பவம்!!
இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கவிருந்த குடும்பத்தை நாய் ஒன்று காப்பாற்றியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. பேய் மழைக்கு இதுவரை 37 பேர் மரணமடைந்துள்ளனர்....
கருணாநிதிக்கு மூன்று மனைவிகள்: ஒவ்வொருவரையும் எப்படி காதலித்து மணந்தார் தெரியுமா?
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள் என மூன்று பேரை திருமணம் செய்தவர் ஆவார்.கடந்த 1944-ல் பத்மாவதியை கருணாநிதி முதன் முதலில் பார்த்தார்.
பிரபல பின்னணி பாடகியான சி.எஸ்...
மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி : பார்க்க குவியும் பொதுமக்கள்!!
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மனித உருவில் பிறந்துள்ள ஆட்டுக்குட்டியை பார்க்க ஏராளமான பொதுமக்கள் ஆர்வமாக கூடி வருகின்றனர்.
துறையூர் அருகே நல்லவன்னிப்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி கோவிந்தராஜ். இவர் வளர்த்த ஆடு ஒன்று சமீபத்தில்...
பாம்புடன் உறவு கொண்டு குழந்தை பெற்றெடுத்த விசித்திர பெண்!!
கனவில் பாம்பு வந்தால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது. ஒற்றை நல்ல பாம்பைக் கனவில் கண்டால் விரோதிகளால் தொல்லை உண்டாகும். இரட்டைப் பாம்புகளை கண்டால் நன்மை உண்டாகும்.
பாம்பை கொல்வதாக கனவு கண்டால்...
கலைஞர் கருணாநிதியின் பேனாவை திருடிய சிம்பு!!
தான் சிறு வயதாக இருக்கும் போது கலைஞர் கருணாநிதியின் பேனாவை திருடிவிட்டு பின்னர் திருப்பிக் கொடுத்தேன் என சிம்பு தன் சிறு வயது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
நான் 3 அல்லது 4 வயது இருக்கும்...
உங்கள் கனவில் இப்படி வந்ததா? அர்த்தங்கள் இதோ
கனவுகள் என்பவை தூங்கும் நேரத்தில், ஆழ்ந்த நிலையில் இருக்கும் போது மனம் அல்லது மூளையில் ஏற்படும் நினைவலைகள் ஆகும்.இரவில் உறங்கும்போது வரும் கனவுகள் பெரும்பாலும் இயல்பானதாகவே இருக்கும். நமது எண்ண ஓட்டங்களைப் பொறுத்து...
இரு குழந்தைகளை ஆலய நேர்த்தியை நிறைவேற்ற கொடுமைப்படுத்திய பெற்றோர்!!
சென்னை புளி யந்தோப்பில், ஆலய நேர்த்திக்கடனை நிறைவேற்ற இரு சிறுவர்கள் மீது பெற்றோரின் அனுமதியுடன் பழம் குற்றுதல் நடத்தப்பட்டமை சமூக வலைத்தளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. புளியந்தோப்பு...