வாழ்வியல்

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிய வேண்டுமா? இதோ சில டிப்ஸ்

0
பொதுவாக இந்தியாவில் பெண் கர்ப்பமாக இருக்கும் போது கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மருத்துவர்கள் கூறமாட்டார்கள். இது சட்டபடி குற்றமும் ஆகும். ஆனால் உடலில் தோன்றும் ஒருசில அறிகுறிகளை வைத்து கூட நமது...

உடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம்: அகத்தியர் கூறும் குளியல் முறை!

0
ஒருவர் எப்படி நீராட வேண்டும் என்பது பற்றி அகத்தியர் சில விஷயங்களை தெரியப்படுத்திருக்கிறார். அதுபற்றி பார்க்கலாம். குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். ஏனெனில் இவை இரண்டும் உத்தம...

இதை மட்டும் செய்தாலே போதும் நினைத்த வேலை நிச்சயம் கிடைக்கும்!

0
நம் எல்லோருக்கும் நிறைய கனவுகளும் ஆசைகளும் இருக்கும். நினைச்ச வேலை கிடைக்கனும் கை நிறைய சம்பாதிக்கனும் சந்தோஷமாக வாழனும் என்ற நிறைய எண்ணங்கள் இருக்கும். நீங்கள் என்ன தான் நிறைய படிச்சு இருந்தாலும்...

அதிகமாக சம்பளம் வாங்கும் மனைவியினால் ஆண்களுக்கு நேரிடும் நிலமையை பாருங்கள்!

0
80-களில் அரிதாக மனைவி வேலைக்கு போகும் போது மட்டுமல்ல, இன்று 2010-களில் கணவனுக்கு இணையாக மனைவி வேலைக்கு போகும் போதும் கூட மனைவி தன்னைவிட அதிக பொறுப்பில், அதிக சம்பளம் வாங்குகிறார் எனும்...

கன்னியர்களின் கன்னித்தன்மை பற்றிய அதிர்ச்சியூட்டும் வரலாற்று தகவல்கள்!

0
பழங்காலத்தில் எந்த ஓர் ஆணுடனும் திருமண உறவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ இணைந்து இல்லாமல் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண்தான் கன்னி எனப்பட்டாள். உலகம் முழுக்க எல்லா நாடுகளிலும் இதுதான் அர்த்தம்.கன்னி என்பதற்கு...

இந்த உணவுகள் எல்லாம் சைவம் இல்லையாம்! கவனம் மக்களே!

0
நாம் சாப்பிடும் உணவுகளை சைவம், அசைவம் என இரண்டு வகையாக பிரிக்கலாம்.சில உணவுகளை சைவம் என்று நினைத்து சாப்பிடுவோம், உண்மையில் அது சைவம் அல்ல, அசைவம் என்பதை கீழ்கண்ட பகுதிகள் விவரிக்கின்றன.அதாவது மிருகங்களின்...

குலதெய்வ வழிபாடு பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!

0
குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தம் வாழ்க்கையில் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிபாடாகும்.குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வத்தினை குலதேவதை என்று அழைப்பர். குலதெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப்படுத்துவதோடு, அவர்களை...

உங்கள் மனைவியை தேர்வு செய்வது எப்படி? – ஆண்களே கொஞ்சம் உஷாரா இருங்கள்!

0
மனைவியைத் தேர்ந்தெடுப்பதில் இளைஞர்கள் கடைபிடிக்க வேண்டிய நிதானத்தையும், எச்சரிக்கையையும் இந்து மதம் வலியுறுத்துகிறது."அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே" என்பது இந்துக்களின் எச்சரிக்கை பழமொழி. ஒரு பெண்ணின் மீது காதல் கொள்ளும் போது உடல்...

திருமணம் முடிந்த பெண்கள் பின்பற்ற வேண்டியவை!!

0
திருமணம் முடிந்து ஒரு குடும்பத்திற்கு தலைவி எனும் பொறுப்பை ஏற்கப் போகும் பெண்கள் அனைவரும் சில பழக்கங்களை சரியாக பின்பற்றி வந்தால் வாழ்க்கை சிறப்பாக அமைவதுடன், நிறைய அதிர்ஷ்டங்களையும் பெறலாம். திருமணம் முடிந்த பெண்கள்...

நந்தியின் காதில் வேண்டுதலை சொல்வது நன்மை தருமா?

0
கோவிலில் நந்தியின் காதில் வேண்டுகோளை சொல்வது சரியல்ல. ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிலைகளைத் தொடுதல் என்பது முற்றிலும் தவறான ஒன்று. அஷ்டபந்தனம் சாற்றப்பட்டுள்ள சிலைகளை அர்ச்சகரைத் தவிர மற்ற எவரும் தொடக்கூடாது. சிவாலயத்திற்குள் நுழைவதற்கு...