வாழ்வியல்

செம்பு குடத்தில் தண்ணீர் வைத்து 24 மணி நேரத்தில் நடக்கும் அதிசயம் : வியக்கும் விஞ்ஞானிகள்!!

0
வியக்கும் விஞ்ஞானிகள் அந்தக் காலங்களில் நம் சித்தர்கள் செம்பு குடங்களில் தான் தண்ணீரை பிடித்து வைப்பார்கள். ஆனால் இன்றோ செம்புக் குடங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. ஆனால் வீட்டுக்கு ஒரு செம்புத்...

11 வயதில் திருமணம்… 15 வயதில் கருக்கலைப்பு : 17 வயதில் விதவையான ஒரு பெண்ணின் கதை!!

0
ஒரு பெண்ணின் கதை கர்நாடக மாநிலத்தில் உள்ள Belgaum மாவட்டத்தில் அதிகமான குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றன. அதுவும் குறிப்பாக பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களது மாமாவுக்கு தான் மணம் முடித்து வைக்கப்படுகிறார்கள். அப்படி திருமணம்...

இந்த ரகசியங்களை வெளியே சொல்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியடையவே முடியாதாம்!!

0
இந்த ரகசியங்களை வெளியே சொல்லாதீங்க இந்தியாவை ஆண்ட மன்னர்களில் மிகவும் முக்கியமானவர் சந்திர குப்த மௌரியர். அவரை மன்னராக ஆக்கியதும், அவரின் ராஜ்ஜியம் வளமாய் இருக்கவும் காரணமாக அமைந்தது அவரின் தலைமை அமைச்சர் சாணக்கியர்...

சிவனை இந்த பொருட்களைக் கொண்டு வழிபடாதீங்க… அழிவு நிச்சயமாம்!

0
இந்து புராணங்களின் படி சிவபெருமான் முமூர்த்திகளுள் முக்கியமானவர் ஆவார். அழிக்கும் கடவுளான சிவபெருமான் கோபத்திற்கு புகழ்பெற்றவர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் கோபப்பார்வையிலிருந்து யாரும் தப்பிக்க இயலாது. அதேசமயம் சிவபெருமானை குளிரிவிப்பதும் மிகவும் எளிமையானதாகும். சாந்த...

ஆண்களுக்கு இந்த மாதிரி பெண்களை ரொம்ப பிடிக்குமாம்!

0
மஞ்சள் பூசிய முகம், நெற்றியில் சின்னதாய் ஒரு பொட்டு தலையில் மல்லிகைப்பூ என மங்களகரமாய், இயற்கை அழகோடு இருக்கும் பெண்களைத்தான் பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். அளவிற்கு அதிகமாக மேக் அப் போட்டு, கண்ணுக்கு மையிட்டு,...

11 வருட திருமண வாழ்க்கையில் நம்பிக்கை துரோகம் செய்த மனைவி! ஒரு கணவனின் கண்ணீர்!!

0
ப்ரூக் மற்றும் மேட் ஆகிய இருவரும் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர்.இவர்களது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம். இவர்களின் அன்பான திருமண வாழ்க்கைக்கு சாட்சியாக ஒரு குழந்தை உள்ளது. என்னதான் வாழ்க்கையில்...

கண் திருஷ்டி இருந்தால் இதெல்லாம் நடக்குமாம்! உடனே இதை செய்திடுங்கள்!!

0
கண் திருஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி என்றும் அதை சரிசெய்வது எப்படி என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.கண் திருஷ்டியை கண்டுபிடிப்பது எப்படி?திருஷ்டி உள்ளவரின் உடலில் அசதி உண்டாகும். அடிக்கடி கொட்டாவி வரும். எதாவது புது உடை...

தூங்கி எழுந்ததும் உள்ளங்கையை பார்ப்பது ஏன்?.. இதுல இவ்வளவு ரகசியமா?

0
கடவுளின் அருள் கிடைக்கும் என்றால் யாருக்கு தான் ஆசை இருக்காது. நாம் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் புரிய வேண்டும் என்றால் அது கடவுளோடு நாம் சேர்ந்து பயணிப்பதால் மட்டுமே முடியும். இந்த உலகத்தையே...

பலாத்காரம் என்றால் என்னப்பா! பயமாக இருக்கிறது- பிரபல வீரர் வேதனை!

0
இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், பலாத்காரம் பற்றி தன் மகள் கேட்டு விடுவாரோ என்ற அச்சத்தில் இருப்பதாக கூறியுள்ளார் பிரபல வீரர் கவுதம் கம்பீர். இதுதொடர்பாக ஆங்கில நாளேடுக்கு எழுதியுள்ள...

உலகின் மிகப்பெரிய சிவலிங்கம் கைலாயம்? – மர்மங்களும் விளக்கங்களும்!!

0
மும்மூர்த்திகளில் ப்ரம்ம தேவனின் இருப்பிடம் சத்யலோகம். விஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவனின் இருப்பிடம் கைலாயம் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று இருப்பிடங்களில் சத்யலோகமும் வைகுண்டமும் சாதாரண மனிதர்களின் கண்ணுக்கு தெரிவதில்லை.ஆனால் நமது கண்களால் கண்டு...