இந்திய செய்திகள்

சீக்கிரம் தாலியை கட்டு… சாலையோர கோவிலில் அவசரமாக நடந்த காதல் திருமணம் : வெளியான காரணம்!!

0
தூத்துக்குடி...... தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த வருடம் இதே பகுதியை சேர்ந்த கார்த்திகா எனும் இளம் பெண்ணுடன் அறிமுகம் ஆகியுள்ளார் தினேஷ்....

காதலன் மீது 5 லிட்டர் ஆசிட்டை வீசிய இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
அரியானா..... திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் மீது இளம்பெண் 5 லிட்டர் ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் அரியானாவில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானா மாநிலம் பஹதுர்கர் என்ற பகுதியில் வசித்து வருபவர் ஷியாம் சிங். 25...

3 மாதத்திற்கு முன்பு தாய் தற்கொலை… துக்கம் தாங்காமல் பாச மகன் எடுத்த விபரீத முடிவு : உறவினர்கள்...

0
திருவள்ளூர்... திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு சுந்தர சோழபுரம் செல்லியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் வருண். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் வருணின் தாய்...

கேரளா இளைஞர் கொல்லப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் : விசாரணையில் வெளியான மேலும் பல தகவல்!!

0
கேரளா.... கேரளாவின் பாறசாலை அருகில் உள்ள மூரியங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இளங்கலை இறுதியாண்டு படித்து வந்தார். இவர் ராமவர்மன்சிறைப் பகுதியைச் சேர்ந்த கிரீஸ்மா என்பவரை காதலித்து வந்தார்....

ஆறு ஆண்டுகள் கழித்து பிறந்த மகள்.. ஊசி போட்டு கொன்னுட்டாங்க.. கதறிய சிறுமியின் தாய் : மனதை உலுக்கிய...

0
சென்னை.... சென்னையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி, தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக மருத்துவமனை முற்றுகையிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரமேஷ் - வசந்தி தம்பதியின்...

கடத்தப்பட்ட முகமறியாத குழந்தைக்கு தாயான பெண் காவலர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
கோழிக்கோடு.... கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த ஆஷிகா என்னும் பெண் கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி சேவாயூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது...

நாயுடன் வல்லுறவு… வீடியோ வெளியாகியதால் 28 வயது டெலிவரி இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
மும்பை.... மும்பையின் போவாயில் உள்ள மாலுக்கு உணவு டெலிவரி செய்வதற்காக ஆகாஷ் (28) என்ற இளைஞர் சென்றுள்ளார். அப்போது இரண்டாவது மாடியின் பால்கனியில் 6 மாத நாயை அந்த இளைஞர் வல்லுறவு செய்து துன்புறுத்தியதாக...

நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியில் இருந்து குதித்து இளம்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
திருப்பூர்.... திருப்பூர் பழைய பேருந்து நிலையம் காமராஜர் ரோட்டில் நீட் தேர்வு மற்றும் போட்டி தேர்வு பயிற்சி மையம் இருக்கிறது. இந்த பயிற்சி மையமானது மூன்றாவது மாடியில் அமைந்திருக்கிறது. இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ...

ஆசை ஆசையாய் கட்டிய வீடு… அனுபவிக்க முடியாமல் தம்பதிக்கு நேர்ந்த கொடூரம்!!

0
தூத்துக்குடி.... கோவில்பட்டி கடலையூர் சாலையின் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு பரணி செல்வி என்ற மனைவியும், 19 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் மற்றும் 15 வயதில் உமாமகேஷ்வரி என்ற மகளும் இருந்தனர். கொத்தனாராக...

விபரீதத்தில் முடிந்த கண்ணாமூச்சி விளையாட்டு : சிறுமியின் உயிரைப் பறித்த சோகம்!!

0
மும்பை...... மும்பையின் மன்குர்த் என்ற பகுதியில் லிப்டில் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை ரேஷ்மா கரவி என்ற அந்த சிறுமி தனது...