இந்திய செய்திகள்

காதலனுக்கு விஷம் கொடுத்துவிட்டு கூகுளில் காதலி தேடிய விடயம் : விசாரணையில் அம்பலமாகிய உண்மை!!

0
கன்னியாகுமரி..... கன்னியாகுமரி கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ்(23). இவர் கல்லூரி படித்து வந்த நிலையில், அதே கல்லூரிில் படித்த கிரீஷ்மா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஷாரோன்...

இன்ஸ்டாகிராமில் இளம்பெண்ணுடன் பழக்கம்… லாட்ஜில் தங்கிய 52 வயது நபர் : அடுத்தநாள் காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
கன்னியாகுமரி....... கன்னியாகுமரி புகழ்பெற்ற சுற்றுலா தலம் ஆகும். இங்கே அண்டை மாநில மக்கள் துவங்கி வெளிநாட்டு பயணிகள் வரை வந்து செல்கின்றனர். அந்த வகையில் கன்னியாகுமரிக்கு தனது இன்ஸ்டா தோழியுடன் சுற்றுலா சென்றிருந்த நபருக்கு...

ஒரே நேரத்தில் இருவருடன் காதல்…. ஒருவருடன் திருமணம் : கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!!

0
ஈரோடு..... ஈரோடு மாவட்டம் ராஜபாளையத்தில் கார்த்தி - பிருந்தா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 28 ஆம் திகதி 4 மாத கர்ப்பிணியாக இருந்த பிருந்தா வீட்டில் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். சம்பவம் தொடர்பாக...

ஜூஸ் கொடுத்து காதலனைக் கொன்ற காதலி : தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு!!

0
திருவனந்தபுரம்..... ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து, காதலனையே கொலைச் செய்த காதலி கிரீஷ்மா, தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் எல்லை பகுதியான பாறசாலை பகுதியில் வசித்து வருபவர் ஜெயராஜன். இவரது மகன்...

52 வயது ரோமியோவை ஏமாற்றிய 29 வயது குயின் : அம்பலமான அதிர்ச்சி தகவல்!!

0
நெல்லை..... நெல்லைச் சேர்ந்த ஆல்பர்ட்(52) என்பவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். சமூக வலைதளங்களில் பிரபலமான இவர், மதுரையைச் சேர்ந்த சவுண்ட் சத்யா(29) என்பவருடன் கடந்த 3 மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி...

தமிழ் நடிகரின் மனைவியின் உயிரை பறித்த டயட்… நேர்ந்த சோக சம்பவம்!! நடந்தது என்ன?

0
சக்கரை வியாதி..... பிரபல தமிழ் நடிகர் பரத் கல்யாணின் மனைவி நேற்று உயிரிழந்த நிலையில் அதற்கான காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரத் கல்யாணின் மனைவி பிரியா சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கோமாவில் இருந்தார். அவர்...

புதிய வீட்டில் மனைவிக்கு ‘சிலை’வைத்த கணவன்… மனம் உடைய வைக்கும் பிளாஷ்பேக்!!

0
சேலம்...... சேலம் மாவட்டம், மாமாங்கம் பகுதியை அடுத்த கிளாக்காடு என்னும் இடத்தை சேர்ந்தவர் இருசன். இவருக்கு கடந்த 24 ஆண்டுகளுக்கு முன் நீலா என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும், இருசன்...

பள்ளியில் நாடக ஒத்திகை… 7ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த சோகம் : கதறும் பெற்றோர்!!

0
கர்நாடக..... கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் சஞ்சய் கௌடா. நவம்பர் 1ஆம் தேதி கன்னட மாநிலம் உதயமான தினத்தை" கன்னட ராஜ்ய உற்சவ" நாளாக...

கழுத்தறுபட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தம்பதி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தூத்துக்குடி.... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள பெருமாள் நகர் பகுதியில் சேர்ந்தவர் ராஜபாண்டி (41). இவருக்கு பரணி செல்வி (39) என்ற மனைவியும், மனோஜ் குமார் (19) என்ற மகனும், உமா...

பிடிவாதம் பிடித்த கள்ளக்காதலி…. மனவேதனையில் வாலிபர் எடுத்த முடிவு!!

0
பூந்தமல்லி..... பூந்தமல்லி அருகே கள்ளக்காதலி திருமணம் செய்து கொள்வதற்கு மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் மனமுடைந்த தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பரணிதரன் (32). இவர், பூந்தமல்லி...