இந்திய செய்திகள்

பாதியிலேயே கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண்… காரணத்தை கேட்டு ஆடிப்போன குடுப்பதினார்!!

0
உத்தரப்பிரதேசம்..... உத்தரப்பிரதேச மாநிலம் சஃபிபூர் கோட்வாலி பகுதியில் உள்ள பரியார் என்ற கிராமத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கும், கான்பூர் நகர் பகுதியை இளைஞருக்கும் கடந்த 20-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. அந்த ஊர்...

தந்தையின் கண்முன்னே வாலிபரை வெட்டி சாய்த்த பெற்றோர் : நெஞ்சை உலுக்கும் ஓர் சம்பவம்!!

0
தெலுங்கானா..... தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம் பஜார் பகுதியில் உள்ள கோல்சவாடியை சேர்ந்த நீரஜ் குமார் என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சஞ்சனா (20) என்பவருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்...

காதல் தொல்லை… ஈவ் டீசிங் கொடுமை… பரபரக்கும் கல்லூரி மாணவி மரண வழக்கு : நடந்தது என்ன?

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சி வயல் புத்தூரை சேர்ந்தவர் மாணவி வித்யாலட்சுமி (19) . இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில், மாணவியை வாலிபர்...

மு.தலிரவை வீடியோ எடுத்து மி.ரட்டும் எஸ்ஐ கணவன்…. பெண் கண்ணீர்மல்க புகார் : திடுக்கிடும் தகவல்!!

0
திருநெல்வேலி.... திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி. இன்று இவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் தனக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த,கா.வல் துறையில் உதவி ஆய்வாளராக...

வீட்டை திறந்த போலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… சடலமாக இருந்த தாய், 2 மகள்கள் : விசாரணையில் பகீர்!!

0
டெல்லி... டெல்லியில் உள்ள விஹார் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் மஞ்சு மற்றும் அவரது இரண்டு மகள்கள் அன்ஷிகா, அன்கு ஆகியோர் வசித்து வந்தனர்.இந்நிலையில், நேற்று மாலையிலிருந்து இவர்கள் வீட்டின்...

லிப்ட்டில் இளைஞரிடம் தனியாக சிக்கிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

0
கர்நாடக.... கர்நாடக மாநிலத்தில் தட்சிண கன்னடா மாவட்டத்தை அடுத்த அலையங்கடி பகுதியை சேர்ந்த இளம்பெண். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை...

துண்டு துண்டாக வெட்டப்பட்ட தந்தையின் உடலை டிரம்மில் புதைத்த நபர் : அதிர்ச்சி சம்பவம்!!

0
சென்னை..... சென்னையில் சொத்து தகராறில் நபர் ஒருவர், தனது தந்தையை துண்டு துண்டாக வெட்டி, டிரம்மில் போட்டு புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளசரவாக்கம் ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன்(80). இவருக்கு குணசேகரன்(47) என்ற...

கல்யாணம் நடக்க இருந்த நேரத்துல.. மணப்பெண் செஞ்ச காரியம் : மாப்பிள்ளைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
ஒடிஷா... எப்போதுமே இணையம் மூலம் நம்மை சுற்றி நடக்கும் பல வினோதமான அல்லது பரபரப்பான நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள், அதிக அளவில் வைரலாகும். அதிலும் குறிப்பாக, சமீப காலமாகவே திருமண நிகழ்வினை சுற்றி ஏகப்பட்ட...

வீட்டில் தற்கொலை செய்து கொண்ட காதலன்… 3 மாதம் கழித்து அதே வீட்டில் காதலி எடுத்த விபரீத முடிவு!!

0
கள்ளக்குறிச்சி.... கள்ளக்குறிச்சி மாவட்டம், சிறுவங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா. இவர் நூரோலை கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரைப் பள்ளி படிக்கும்போது இருந்தே காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு...

காதல் திருமணம் செய்த இளைஞரை வெட்டி கொன்ற மர்ம கும்பல் : நிகழ்ந்த சோகம்!!

0
தெலுங்கானா.... தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் பேகம் பஜார் பகுதியிலுள்ள கொல்சாவாடி பகுதியில் வசித்து வரும் மார்வாடி மஹிந்தர் பன்வர். இவருடைய மகன் நீரஜ் பன்வர் நீரஜ் பன்வர் அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சனா என்ற...