இந்திய செய்திகள்

வித்தியாசமாக யோசித்து ‘LOVE’ ப்ரோபோஸ் செய்த இளைஞர் : உடனே க்ரீன் சிக்னல் காட்டிய இளம்பெண்!!

0
மகாராஷ்டிரா.... மகாராஷ்டிரா மாநிலம் கோல்ஹாபூரைச் சேர்ந்தவர் சௌரப் கஸ்பேகர். இவரும் சாங்லி பகுதியை சேர்ந்த உத்கர்ஷா என்ற பெண்ணும் ஒரே பொறியியல் கல்லூரியில் படித்து வருந்துள்ளனர். இந்த நிலையில், சௌரப் கஸ்பேகருக்கு வீட்டில் திருமண பேச்சு...

மருமகனின் தாயாரை வெட்டிக் கொன்ற தந்தை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ராமநாதபுரம்.... ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பள்ளப்பச்சேரி கிராமத்தை சேர்ந்த கண்ணாயிரம் என்பவரின் மகள் காவ்யா என்பவரை, அதே கிராமத்தை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினித் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக...

5 பேருக்கு வாழ்வளித்த 6 வயது சிறுமி : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
நொய்டா.... நொய்டாவைச் சேர்ந்த தம்பதிகள் ஹரிநாராயண் - பூனம். இவர்களது 6 வயது மகளை அடையாளம் தெரியாத நபர் து.ப்.பா.க்கியால் சு.ட்.டுள்ளார். இதில் சிறுமியின் தலையில் கு.ண்.டு பா.ய்.ந்துள்ளது. உடனே அவரது பெற்றோர் மகளை மீட்டு...

தன் மனைவி என நினைத்து அடுத்தவன் மனைவியை கொன்ற குடிகாரன் : வெளியான CCTV காட்சிகள் அதிர்ச்சி!!

0
திருவண்ணாமலை... திருவண்ணாமலை மாவட்டம் அரசு கலை கல்லூரி அருகே உள்ள இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன்(55). மாட்டு வியாபாரி. இவருடைய முதல் மனைவி ரேணுகாம்பாள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அதே பகுதியை...

ஒரே ஒரு முத்தம்… 17 ஆண்டுகள் ஜெயில் : நீதிபதி அளித்த அதிரடி தீர்ப்பு!!

0
அரியலூர்.... அரியலூர் மாவட்டம் சடையப்பர் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பகுதியில் வசித்து வரும் 8 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி இரு சக்கர வாகனத்தில்...

காவல்துறையினர் போலி என் கவுண்டர் நடத்தியதாக குற்றச்சாட்டு : திடுக்கிடும் தகவல்!!

0
ஐதராபாத்.... ஐதராபாத்தில் சத்தனபள்ளி டோல்கேட் அருகே, கடந்த 2019-ஆம் ஆண்டு பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்த காவல்துறை என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனா். இந்த...

காதல் திருமணம் செய்த இளைஞர் நடுரோட்டில் குத்தி கொலை : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
ஹைதராபாத்.... ஹைதராபாத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான், காதலி கண்முன்னே காதலன் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொலை குறித்து நடந்த விசாரணையில், காதலர்கள் இருவரும் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்...

சிசிடிவி காட்சியால் சிக்கிய பக்கத்து வீட்டு பெண் : விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
திருப்பூர்.... திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஏ அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கரன் 34. இவர் தனது மனைவி ஜாஸ்மின் பிரியங்கா மற்றும் ஒரு மகனுடன் குடியிருந்து கொண்டு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த...

கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ராஜஸ்தான்.... கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கணவனை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடந்த 12 மணி நேரத்தில் போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர். கணவனுக்கு உணவில் தூக்க மாத்திரை கொடுத்து பின்னர்...

ரூம் போட்டு அளவுக்கு அதிகமாக மது குடித்து கள்ளக்காதல் ஜோடி செய்த காரியம் : நேரில் பார்த்த ஊழியருக்கு...

0
திருச்சூரில்.... திருச்சூரில் ஓட்டல் அறையில் கள்ளக்காதலிக்கு அளவுக்கு அதிகமாக மதுகுடிக்க வைத்து கழுத்தை நெரித்து கொன்று வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள...