இந்திய செய்திகள்

வேலைக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை : மருத்துவ அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
டெல்லி.... மேற்கு டெல்லியில் ரஜோரி கார்டனில் வீட்டு வேலை செய்து வந்த 48 வயது பெண் ஒருவரை அவரது முதலாளிகள் கடுமையாக தாக்கியதோடு தலை முடியை வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

வேறு பெண்ணை மணமுடித்த இளைஞனுக்கு காப்பு: விசாரணையில் அம்பலமான காதலனின் லீலைகள்!!

0
புதுச்சேரி.... புதுச்சேரி நகர பகுதியைச் சேர்ந்த 21 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண், இடையார்பாளையத்தில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் கடந்த 11-ம் தேதி வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி...

நீட் தேர்வுக்கு பயந்து பெண் மருத்துவர் விபரீத முடிவு : கண்ணீர் கடலில் குடும்பத்தினர்!!

0
கோவை.... கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் அபிஷேக் (30). இவர் கோபிசெட்டிபாளையத்தில் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவருடைய மனைவி ராசி (27). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆகிறது. ராசி கடந்த 2020-ம்...

கேள்வி கேட்ட மகள்களை கட்டையால் அடித்து கொன்ற தகப்பன் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
காஞ்சிபுரம்..... காஞ்சிபுரம் அடுத்த ஒரகடம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் தினமும் மது அருந்திவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் இவருடைய தொல்லை தாங்காமல்...

10 வயசுல பரோட்டா மாஸ்டர்… இப்போ உயர்நீதிமன்ற வக்கீல் : வெறித்தனமா சாதிச்சு காட்டிய சிங்கப்பெண்!!

0
கேரள.... கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கஞ்சிரப்பள்ளி-எருமேலி சாலையில் அருகே சூபி என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த ஹோட்டலில் அவரது மகள் அனாஷ்வாரா பரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். கடந்த 20...

உயிரிழந்த தந்தை.. மனசுல வேதனை.. ஆனாலும் தளராமல் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி : கல்விக்...

0
ராமநாதபுரம்... ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப்பட்டினம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் இரவிச்சந்திரன் (வயது 48). இவரது மகள் சுரேகா. பரமக்குடி பகுதியிலுள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வருகிறாரா சுரேகா. இதனிடையே, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த...

காதலனுக்காகத் தாயிடமே கைவரிசை… ஒரு கிலோ தங்க நகையை விற்று 3 கார்களை பரிசளித்த காதலி!!

0
கர்நாடகா.... கர்நாடகா மாநிலம், பெங்களூரு அடுத்த ஜக்கூர் லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தனம்மா. இவரது மகள் தீப்தி. இவருக்குத் திருமணமாகி கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார். இந்நிலையில், ரத்தனம்மாவின்...

திருமணத்தில் குடித்து விட்டு நடனமாடிய மாப்பிள்ளை… கடைசி நேரத்தில் மணமகள் செய்த காரியம் : உறவினர்கள் ஷாக்!!

0
ராஜஸ்தான்..... ராஜஸ்தான் சுரு மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில். 27 வயது இளைஞரான இவருக்குச் செலானா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக மணமகன் வீட்டில், மணமகளின்...

மருமகள், பேரனை தீ வைத்து கொளுத்திய மாமனார் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தேனி..... தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி கிராமத்தில் மந்தையம்மன் கோவில்தெருவில் வசித்து வருபவர் கூலித் தொழிலாளியான அருண் பாண்டியன்(25). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் சுகப்பிரியா...

இளைஞர் மீது தா.க்.குதல்.. செயின் பறிப்பில் ஈடுபட்ட 7 திருநங்கைகள் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
தென்காசி... தென்காசி பேருந்து நிலையத்தில் இளைஞர் மீது தா.க்.குதல் நடத்திய ஐந்து திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். அய்யாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிக்குமார் என்ற இளைஞரை கடந்த மாதம் தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து...