இந்திய செய்திகள்

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை… அடுத்தடுத்து பலியாகும் திரை பிரபலங்கள் : பகீர் சம்பவம்!!

0
ஷெரின் செலின்.... மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் கேரள மாநிலம் கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், அவரது வீட்டிற்கு வேலைச் செல்லும் பெண் பணியாளர் ஒருவர்,...

விபத்தில் உயிரிழந்த குழந்தை.. கோவில் கட்டி ஆண்டு தோறும் திருவிழா எடுக்கும் பெற்றோர் : நெகிழ்ச்சி சம்பவம்!!

0
திருச்சி.... திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வெள்ளையம்மாபட்டியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்குக் காவியா, தனுஜா என்ற இருமகள்களும், சண்முகநாதன் என்ற மகனும் இருந்தனர். இவர்களது இரண்டாவது மகள் தனுஜாவிற்கு கடந்த 2007ம்...

“உடன்பிறந்த தம்பியை சுட்டுக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர்” தாயின் கண்முன்னே நடந்த விபரீதம்!!

0
திருவண்ணாமலை...... திருவண்ணாமலை மாவட்டம் போளுர் அடுத்த கரிப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தேசிங்கு என்பவரின் மகன்கள் ஜெகதீசன் மற்றும் இவரது தம்பி கோதண்டராமன். முன்னாள் ராணுவ வீரரான ஜெகதீசனுக்கு அவரது தம்பிக்கு இடையே அடிக்கடி சண்டை...

பள்ளி மாணவியிடம் தகராறு : தட்டிக்கேட்ட மூதாட்டிக்கு அரங்கேறிய பயங்கரம்!!

0
சென்னை.... சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 26வது சந்தை சேர்ந்தவர் வெள்ளம்மாள் (60). எதிர் வீட்டில் வசித்து வருபவர் குமார் அம்மாயி தம்பதியினர். இவர்களது மகன் விக்கி (எ) விக்னேஷ். கஞ்சா போதை பழக்கம் உடையவர்....

பெண் வக்கீலை வெறிகொண்டு அடித்து உதைத்த நபர் : இணையத்தில் வைரலான வீடியோ!!

0
கர்நாடகா..... கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள விநாயக் நகர் அருகே சனிக்கிழமை பிற்பகல் ஒரு பெண் வக்கீல் பலமுறை சரமாரியாகத் தாக்கி உதைக்கப்பட்டார். இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்...

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகிடலாம் என கனவு கண்ட நபர் உயிரிழப்பு : எச்சரிக்கை செய்தி!! நடந்தது என்ன?

0
ஒடிசா..... ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் தாஸ். கிளர்காக வேலை செய்து வந்த இவர் மனைவி, மகன் மற்றும் வயதான தாயாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்றிரவு தூக்கு போட்டு உயிரை மாய்த்து...

தாயின் சடலத்தை பிளாஸ்டிக் ட்ரம்மில் மூடி வைத்த மகன் : பின்னர் தெரிய வந்த உண்மை!!

0
சென்னை.... தமிழக தலைநகர் சென்னையில் நபர் ஒருவர் இறந்த தாயின் உடலை பிளாஸ்டிக் ட்ரம்மில் போட்டு வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை நீலாங்கரை சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ்(53). குடிப்பழக்கம் உள்ள இவர் மனநலம்...

அப்பாகிட்ட காட்டுங்க.. பெற்றோர் ஒன்று சேர விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவன்!!

0
நாமக்கல்..... நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த சிங்களாந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி-மேகலா. இவர்களது மகன் தருண் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். குடும்ப பிரச்சனை காரணமாக ரவி மற்றும்...

கணவரின் கள்ளக்காதலி மகளை கொ.டூ.ர.மாக கொ.லை செய்த பெண் : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0
ஈரோடு.... ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கருமாண்டி செல்லிபாளையம் அங்கப்பாவீதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவருடைய மனைவி கனகா இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் கமலகண்ணன் என்பவர் தனது மனைவி...

அருவியில் செல்பி எடுத்த பெண் பரிதாப பலி : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
தருமபுரி...... மக்கள் மத்தியில் செல்பி என்ற விஷயம் பிரபலமாக தொடங்கியதில் இருந்தே பல விபரீதங்களை பார்த்து வருகிறோம். ரயிலுக்கு முன்பு செல்பி எடுத்து ரயிலில் அடிபட்டு இறப்பது, ஓடும் வெள்ளத்திற்கு நடுவே நின்று செல்பி எடுக்கும்போது...