இந்திய செய்திகள்

பழிவாங்க காத்திருந்த தம்பி… காட்டிக் கொடுத்த நண்பர்கள் : போட்டுத் தள்ளிய கும்பல்!! நடந்தது என்ன??

0
பொந்தேரிப்பாளை.... பொந்தேரிப்பாளையம் கங்காநகரைச் சேர்ந்தவர் சுவாமிநாதன். 36 வயதான இவரது அண்ணன் விஜய் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலை தொடர்பாக முத்துக்குமார், செபஸ்டின், பங்கஜ்குமார் உள்பட ஐந்து...

தமிழக இளம்பெண் கேரளாவில் சடலமாக மீட்பு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கேரளா..... கேரளாவின் கோழிக்கோடு அருகே விடுதியில் வெள்ளிக்கிழமை இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உயிரிழந்தவர் கோவையைச் சேர்ந்த ஜெயந்தி (26) என அடையாளம் காணப்பட்டார். உஷா ஸ்கூல் ஆஃப் அத்லெட்டிக்ஸில் உதவிப்...

3 குழந்தைகளை உதறிவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற பெண் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
சாம்ராஜ்நகர்.... சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹுகனியா கிராமத்தைச் சேர்ந்தவர் முனீர் அகமது. இவரது மனைவி தபசம்(26). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். வியாபாரியான முனீர் அகமது அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்நிலையில் தபசமுக்கும், அதே பகுதியைச்...

திருமணத்தை மீறிய உறவில் பிரச்சனை : ஆத்திரத்தில் எடுத்த முடிவால் நேர்ந்த சோகம்!!

0
வேலூர்..... வேலூர் அருகே உயிரிழந்த கொலைக் குற்றவாளி ரமேஷின் உடலைப் பெற குடும்பத்தினர் மறுத்ததை அடுத்து போலீஸாரே இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு நல்லடக்கம் செய்தனர். வேலூர் முள்ளிபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ். 48 வயதான இவர்,...

வயிற்று வலிக்கு மருத்துவமனைக்கு சென்ற சிறுமி : மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
சென்னை...... சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயல் தென்றல் நகரை சேர்ந்தவர் 35 வயது பெண். இவருக்கு 15 வயதான மகள் இருக்கிறார். இந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்தது....

மனநல சிகிச்சைக்கு பின் காதலித்து திருமணம் செய்த தம்பதி : வெளியான புகைப்படம்!!

0
சென்னை.... சென்னையை சேர்ந்த 42 வயதான மகேந்திரனும், 36 வயதான தீபாவும் காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. பாரம்பரிய முறைபடி மகேந்திரன் தாலிகட்டி தீபாவை மணந்தார். தமிழக அமைச்சர்...

திருமணத்தில் தாலி கட்டி முடித்த அடுத்த நிமிடம் அனைவரின் புருவங்களை உயர வைத்த மாப்பிள்ளை!!

0
புதுக்கோட்டை...... தமிழகத்தில் மணப்பெண்ணுக்கு தாலி கட்டியவுடன் தனது உடல் உறுப்புகளை தானம் செய்த புதுமாப்பிள்ளையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் டிப்ளமோ படித்து முடித்தவுடன் வேலை தேடி கோவை...

இன்றைய ராசிபலன் (30-10-2022) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்..... மேஷம் மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நட்பால் உற்சாக மடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகத்தில்...

காதலி வீட்டில் கொடுத்த ஜூஸ்.. உள்ளுறுப்புகள் சேதமாகி உயிரிழந்த இளைஞர் : கேரளத்தை உலுக்கிய படுகொலை!!

0
திருவனந்தபுரத்தில்.. திருவனந்தபுரம் அருகே பாரசாலா மால்யங்கரையை சேர்ந்தவர் ஜியோ. இவருடைய மகன் ஷரோன் ராஜ் (வயது 23) அங்குள்ள கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர்....

இளைஞருக்கு நடக்க இருந்த கல்யாணம்… மண்டபத்தில் என்ட்ரி கொடுத்த கர்ப்பிணி பெண்!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அமைந்துள்ள ஒத்தப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளதாகவும் தகவல்ககள் தெரிவிக்கின்றது. இதில், பாலமுருகனின் மூத்த...