இந்திய செய்திகள்

அண்ணணை பெட்ரோல் ஊற்றி எரித்த தங்கை : பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு விருவீடு சென்மார்பட்டி பகுதியில் வசித்து வருபவர் 78 வயதான மணி . விவசாயியான இவருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. 35 வயதான...

2ஆவது மனைவியுடன் நடிகர் பப்லு : 24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை?

0
பப்லு பிரித்விராஜ்.. நடிகர் பப்லு பிரித்விராஜ் அவரின் இரண்டாவது மனைவியுடன் பிரபல ஊடகம் ஒன்றின் நேர்காணலில் கலந்து கொண்டுள்ளார். அதில் அவர் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். என் மகன் அகத் அவனுக்கு ஆட்டிசம் குறைபாடு...

நம்ப வைத்து ஏமாற்றிய பெற்றோர் : 12ம் வகுப்பு மாணவி காதலனுடன் சேர்ந்து எடுத்த விபரீத முடிவு!!

0
சேலம்.. கொரோனா ஊரடங்கு காலத்துக்கு பிறகான வாழ்க்கை சூன்யத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மக்களிடையே பொறுமையும், எதிர்த்து போராடும் குணமும் குறைந்து விட்டது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவிகளிடையே மன...

தலைதீபாவளிக்காக சென்ற புதுமாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம் : குற்றவாளிகள் சொன்ன பகீர் தகவல்!!

0
திருவள்ளூரில்.. திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையை அடுத்த ஐயனேரி கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(22). டிஜே இசைக் குழு கலைஞர். இவருக்கும் ஆயலாம்பேட்டையை சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்கள்...

சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை துண்டிப்பு : சிதறி கிடந்த பூஜை பொருட்களால் பரபரப்பு!!

0
செங்கல்பட்டு.. செங்கல்பட்டு பகுதியில் சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சிறுமியின் தலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீகம் செய்பவர்களின் கைவரிசையா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்துக்கு அருகிலுள்ள...

உன் கூட வரமாட்டேன் என அடம்பிடித்த மனைவிக்கு கணவனால் ஏற்பட்ட கொடூர சம்பவம்!!

0
அரியலூரில்.. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஜாஃபர் என்ற நபர் கறி வெட்டும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் மும்பையைச் சேர்ந்த ரியாஸ் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்தார். கணவன்,...

கல்லூரி மாணவி பரிதாப மரணம் : குடும்பத்தையே புரட்டிப் போட்ட சம்பவம்!!

0
திருவள்ளூர்..... தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகளின் தற்கொலைகளும், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. சிலர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது செல்போனில் பேசிக் கொண்டே கடப்பதால் கவன குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்து விடுகின்றனர். திருவள்ளூர்...

மாற்றுத்திறனாளியின் வியக்க வைக்கும் செயல் : மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி!!

0
மாற்றுத்திறனாளி.... மாற்றுத்திறனாளியொருவர் கிரிக்கெட் விளையாட்டில் பார்வையாளர்களை அசத்தும் வகையில் பந்தை வீசியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு சிறு வயதிலிருந்து கிரிக்கட்டில் ஆர்வம் இருக்கிறது. ஆகையால் தொடர் பயிற்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். திறமைக்கு குறைகள் ஒன்றும்...

“தீபாவளிக்கு வீடியோ கால் பேசுனான்”… அமெரிக்காவில் படித்த மகன்.. ஒரே நாளில் நொறுங்கி போன குடும்பம் : நெஞ்சை...

0
ஆந்திர மாநிலம்..... ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம் கடையபுலங்கா என்னும் பகுதியை சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாஸ். இவரது மகன் சாய் நரசிம்மா (வயது 23). சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பி டெக்...

இன்ஸ்டா மூலம் காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் மர்ம மரணம்!!

0
திருவனந்தபுரம்.... கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஊருட்டு அம்பலம் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரன். இவரது மகன் பிரசாந்த் (34). இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் ‘இன்ஸ்டாகிராம்’...