இந்திய செய்திகள்

25 வயது இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை : நீடிக்கும் மர்மம்!!

0
இந்தியா.... இந்தியாவின் மேற்கு வங்கத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த இளம் நடிகை பல்லவி டே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். மேற்கு வங்கத்தில் ‘Mon Mane Na’ என்ற தொடரில் நடித்து வந்தவர் பல்லவி டே(25)....

கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய கர்ப்பிணி பெண்… உடந்தையாக இருந்த முகநூல் காதலன் : அடுத்து நடந்தது என்ன?

0
ஐதராபாத் .... திருமணம் ஆன கர்ப்பிணி பெண் தனது முகநூல் காதலுடன் சேர்ந்து கள்ளக்காதலனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத் அமீர்பேட்டையை சேர்ந்த இளம் பெண் ஸ்வேதா. இவர் பெங்களூவில்...

11-ம் வகுப்பு மாணவனுக்கு சக மாணவர்களால் அரங்கேறிய பயங்கரம் : தலைமறைவால் திசை மாறும் வழக்கு!!

0
கள்ளக்குறிச்சி... கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மர்மமான முறையில் 11-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டி.கீரனூர் புறவழிச்சாலை அருகே ஒருவரின் உடல் வெட்டுக் காயங்களுடன் இறந்த நிலையில்...

தாயின் 50வயது காதலனால் கர்ப்பமான மகள் : நெஞ்சை பதபதைக்க வைக்கும் சம்பவம்!!

0
சென்னை.... சென்னை ஓட்டேரி பகுதியில் 40 வயது பெண் ஒருவர் வசித்துவருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்துவரும் இவருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு...

25 சவரன் வரதட்சணை? மாமியாரின் பேட்டியால் பரபரப்பாகும் இளம் நடிகை மரண வழக்கு : வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
சஹானா.... கேரளா இளம் நடிகை சஹானா உயிரிழந்த விவகாரத்தில், தன் மகன் கொலை செய்திருந்தால் கண்டிப்பாக அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என சஜ்ஜத்தின் தாயார் தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி, கேரளாவில் உள்ள கோழிக்கோடு...

கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டதால் ஆத்திரம்: பாட்டிக்கு பேரனால் அரங்கேறிய கொடூரம்!!

0
கோவை..... கோவை மாவட்டம், தெலுங்கு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இளைஞரான இவரது தாய் இறந்து விட்டதாலும், தந்தை காணாமல் போனதாலும் இவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு...

கந்து வட்டிக்காரர் துண்டு துண்டாக வெட்டி கொலை : கள்ளக்காதலி கொடுத்துள்ள பரபரப்பு வாக்குமூலம்!!

0
சென்னை..... மணலியில் உள்ள செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (65). திமுக பிரமுகரான இவர் வட்டி தொழிலும் செய்து வந்தார். வட்டி பணத்தை வாங்கி வருவதாக கூறி கடந்த 10 ஆம்...

வாலிபரை முகநூல் நண்பர் உதவியுடன் கொலை செய்த இளம் பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஐதராபாத்... ஐதராபாத் அமீர்பேட்டையை சேர்ந்த ஸ்வேதா பெங்களூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். ஒராண்டிற்கு முன்னர் திருமணமான நிலையில், சுவேதாவுக்கும் புகைப்பட கலைஞரான அஸ்ம குமார் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில்...

காலையில் திருமணம் செய்து கொண்ட பெண் மாலையில் உயிரிழந்த பரிதாபம் : அதிர்ந்து போன குடும்பத்தினர்!!

0
தெலங்கானா.... இந்தியாவில் காலையில் திருமணம் செய்து கொண்ட மாலையில் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெஹபூப் நகரை சேர்ந்த லட்சுமி மற்றும் மல்லிகார்ஜுனா ஆகியோரது திருமணம் விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக இரவு...

காதலிக்க மறுத்த இளம்பெண்… இளைஞர் செய்த வெறிச்செயல்!!

0
கர்நாடக... கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் உள்ள சுங்கத்கட்டே என்ற பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்ற இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். அவரை காதலிக்க இளம்பெண்...