இந்திய செய்திகள்

படித்தும் வேலை கிடைக்காததால் விரக்தி : மனமுடைந்த வாலிபர் எடுத்த விபரீத முடிவு!!

0
திருப்பத்தூர்.... திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திம்மனாமத்தூர் ஊராட்சி குறுகப்பள்ளி பகுதியில் வசிப்பவர் முருகம்மாள் என்கிற வரலட்சுமியின் மகன் பாரி வள்ளல் (23). டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு ஆங்காங்கே சிறு வேலைகளை செய்து வந்த இவருக்கு...

பிறந்த நாளில் தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகை : திரையுலகத்தினர் அதிர்ச்சி!!

0
கேரள மாநிலம்..... கேரள மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்தவர் ஷகானா. பிரபல மாடல் அழகியான இவர் மலையாளப் படங்களில் நடித்துள்ளார். இவருக்குக் கடந்த ஆண்டு ஷாஜத் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து இருவரும் கோழிக்கோட்டில் வாடகைக்கு...

பெற்ற 2 மகள்களையும் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தை : அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
பஞ்சாப்... பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒருவருக்கு ஐந்து பெண் பிள்ளைகள் உள்ளனர். இதில் இருவருக்குத் திருமணமாகி தனது கணவனுடன் சென்று விட்டனர்.இதையடுத்து 18 வயது மகள் ஒருவரும், மற்ற இரண்டு...

முதல் கள்ளக்காதலனை 2வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
தருமபுரி.... தருமபுரி அடுத்த சவூளுர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே கடந்த 9-ம் தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடந்துள்ளது. இந்த தகவலை அறிந்த தருமபுரி நகர காவல் துறையினர் சடலத்தை...

பெண்ணின் அண்ணனுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
நாகை.... தங்கையின் ஆ.பா.ச படத்தை அந்தப்பெண்ணின் அண்ணனுக்கு அனுப்பி வைத்து மி.ர.ட்டி 2 லட்சம் பணம் கேட்ட இளைஞனை போலீசார் கைது செ.ய்துள்ளனர் இச்சம்பவம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடந்துள்ளது. சமீபகாலமாக சைபர் கி.ரைம் கு.ற்றங்கள்...

மணக்கோலத்திலேயே தேர்வெழுதிய புதுப்பெண் : நெகிழ வைக்கும் சம்பவம்!!

0
கர்நாடக.... இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் திருமணம் முடிந்த கையோடு தேர்வு எழுதிய புதுமணப்பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. கர்நாடக மாநிலம் மாண்டியாவைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு நேற்றைய தினம் திருமணம் நடந்தது. அவர்...

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம் : முன்னாள் காதலன் செய்த மோசமான செயல்!!

0
புதுச்சேரி.... புதுச்சேரி அருகே பூஞ்சோலைக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (24). இவர் வில்லியனூரில் காய்கறிகடை நடத்தி வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே...

கல்யாணம் ஆகி 7 நாள் ஆகியும்.. நெருங்க விடாத புதுப்பெண் : அதிர்ந்துபோன கனவன்!!

0
இந்தூர்... சமீப காலமாகவே, திருமணத்தை சுற்றி அரங்கேறும் பல நிகழ்வுகளை நாம் அதிகம் கடந்து சென்றிருப்போம். அதிலும் குறிப்பாக, கல்யாண மேடையில் வைத்து, கடைசி நிமிடத்தில் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உல்டாவாக ஏதேனும்...

அந்தரங்க வீடியோவை வைத்து மிரட்டிய FB காதலன் : திருமணம் ஆன பெண் போட்ட திடுக்கிடும் திட்டம்!!

0
ஆந்திர.... ஆந்திர மாநிலம் ஹைதராபாத் அடுத்த அம்பர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் புகைப்படக் கலைஞர் யாஸ்மா குமார் (32 வயது). பிரஷாந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா ரெட்டி (32 வயது). திருமணமான இவருக்கு பேஸ்புக்...

30 வருசமா ஆண் வேடமிட்டு வாழ்ந்து வரும் பெண் : பின்னணியில் உள்ள உருக்கமான காரணம்!!

0
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் பகுதியை சேர்ந்தவர் சிவா பிள்ளை. இவர் சொக்கலிங்கபுரம் பகுதியை சேர்ந்த பேசியம்மாள் என்பவரை திருமணம் செய்தார். திருமணம் முடிந்து குழந்தை பிறந்து 15-வது நாளில் சிவா பிள்ளை எதிர்பாராத...