இந்திய செய்திகள்

தாலி கட்டுற நேரத்துல மாப்பிள்ளையின் மடியில் மயங்கி விழுந்து உயிரிழந்த மணப்பெண் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
ஆந்திரா..... ஆந்திராவை சேர்ந்த சிவாஜி என்பவருக்கும் ஸ்ருஜனா என்ற பெண்ணிற்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பிரம்மாண்ட முறையில் அங்காரங்கள் செய்யப்பட்டு, கடந்த 3 நாட்களாக...

“நமக்கு இப்படி ஒரு காதலி இல்லையே..” கண்ணீர் கடலில் மூழ்கிய காதலன் : காதலியின் அதிர்ச்சி செயல்!!

0
சர்ப்ரைஸ்... திருமண தினத்தில் பெற்றோர்களுக்கு அளிக்கும் சர்ப்ரைஸ், மனைவிக்கு திருமண நாளில் கொடுக்கும் சர்ப்ரைஸ் என ஒவ்வொன்றிற்குள்ளும் ஏராளமான உணர்வுகள் புதைந்து போயுள்ளது. இப்படி தங்களின் நெருக்கமான ஒருவருக்கு, எந்த அளவுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுக்க...

ஹேம்நாத்தின் அறையில் அவ்வளவு ஆ.ணு.றை… சித்ரா அறைக்கு வந்த விஐபி யார்? வெளியான திடுக்கிடும் தகவல்!!

0
சித்ரா... சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி நள்ளிரவில் நசரத்பேட்டை நட்சத்திர விடுதியில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டார். இந்த வழக்கில் கைதான சித்ராவின் காதல் கணவர்...

இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு காவலரின் மனைவி தற்கொலை : நடந்த பதறவைக்கும் சம்பவம்!!

0
கேரள.... கேரள மாநிலம் கொல்லம் நகரில் வசிப்பவர் ரமீஸ். ஆலப்புழா காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு நஜீலா (27) என்ற மனைவியும் திப்பு சுல்தான் (5) என்ற மகனும் ஒன்றரை வயதில்...

மர்மமாக உயிரிழந்த அப்பா…. கைதான 3-வது மகள் : விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்!!

0
தென்காசி.... தென்காசி மாவட்டம் இலஞ்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோட்டைமாடன் (வயது 82.) இவர் கடந்த 4-ம் தேதி தனக்கு சொந்தமான இலஞ்சி செங்கோட்டை செல்லும் சாலையில் உள்ள தோப்பில் மர்மமாக உயிரிழந்து...

இன்ஸ்டாகிராமில் பழக்கமான பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பிய வாலிபருக்கு நேர்ந்த விபரீதம்!!

0
திருப்பூர்.... திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இமாம் ஹபீப் என்பவர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். அவர்களிடையே காதல் மலர்ந்துள்ளது. காலப்போக்கில் காதல் முத்தி போகவே இருவரும் சிறுகுடி தனியாக...

இளைஞர்களிடம் லட்சம் முதல் கோடி வரை சுருட்டிய தாய்,மகள் : கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பரபரப்பு சம்பவம்!!

0
சென்னை.... சென்னை வேளச்சேரி, பாரதி நகர், பரணி தெருவை சேர்ந்தவர் தன்ஷிகா(34), இவர் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் ஆவார். வெளிநாடு சென்று வேலை பார்க்கலாம் என்று எண்ணி தனது நண்பர் மூலம் கோயம்பேட்டில்...

காதலிக்க மறுத்த பெண்ணை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை செய்த வாலிபர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
நெல்லூர்.... ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பொதலகூரு மண்டலம் தாடிபத்திரி கிராமத்தை சேர்ந்தவர்கள் மாலபாட்டி சுரேஷ் ரெட்டி மற்றும் காவியா ரெட்டி. மாலபாட்டி சுரேஷ் பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளர்களாக பணியாற்றி வரும்...

மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக மீட்பு : போலீஸ் விசாரணையில் நீடிக்கும் மர்மம்!!

0
திருவனந்தபுரம்.... திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர் நஜிபூ. இவர் அந்த பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனை வி சுஜிதா. இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்....

வீட்டுக்கு வந்து கதறி அழுத மாணவி… பின்னர் எடுத்த முடிவால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
நெல்லை.... நெல்லை மாவட்டம் திசையன்விளை லட்சுமி நகரைச் சேர்ந்தவர் மாணவி ரம்யா (14). இவர் திசையன்விளை உடன்குடி ரோட்டில் அமைந்துள்ள ராமகிருஷ்ணா தபோவனம் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒன்பதாம்...