“இனி நீ சுதந்திரமாக இருக்கலாம்”.. மனைவிக்கு அனுப்பி உருக்கமான வீடியோ : இளைஞன் எடுத்த முடிவு!!
சென்னை.....
சென்னை ராயபுரம் எம்.எஸ்.கோவில் தெருவைச் சேர்ந்தவர் மதன். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ்டர் தமிழ்நாடு ஆணழகன் போட்டியில் கலந்துக் கொண்டு 2ஆம் இடத்தைப் பெற்றவர்.
இந்நிலையில், கடந்த 4 மாதங்களாக சென்னை...
சகிக்க முடியாத ஆ.பாச வீடியோக்கள்…. காவல் நிலையத்தில் கதறிய திருச்சி சாதனா!!
கரூர்....
கரூர் மாவட்ட எல்லையான நச்சலூரை சேர்ந்தவர் சாதனா. 'டிக்டாக்' பிரபலமான இவர், கடந்த சில நாட்களாக அவரது யூடியூப் பக்கத்தில் குளிக்கும் வீடியோ மற்றும் ஆபாசமாக பேசி தொடர்ச்சியாக வீடியோ போட்டு வந்தார்....
ஓடும் பஸ்ஸில் ஜிப்பை திறந்த பெண்கள் : போலீஸாரை மிரளவைத்த வாக்குமூலம்!!
சேலம்....
சேலத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு செல்ல அரசு பேருந்து ஒன்றில் பெண் ஒருவர் தனது மகளுடன் நேற்று மதியம் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மோகனூர் சாலை அருகே வந்தபோது...
புதைக்க குழி தோண்டியிருப்பதை அறியாமல் ஊருக்கு திரும்பிய ஆடிட்டர் தம்பதிக்கு அரங்கேறிய கொடூரம்!!
சென்னை....
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் (60), இவர் மனைவி அனுராதா (55) இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முதல் குற்றவாளியான ஓட்டுநரின் தந்தையை நேபாளத்திற்கு சென்று விசாரிக்க தனிப்படை விரைகிறது.
மயிலாப்பூர்...
உயிரிழந்த நாத்தனாரை பார்க்க வந்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
திருச்சி....
திருச்சி கல்லனை சாலையில் நேற்று முன்தினம் இரவு பனையபுரம் அருகில் கும்பகோணத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த லோடு ஆட்டோ மீது மணல் லாரி மோதியது.
இதில் கும்பகோணம் அண்ணாநகரை சேர்ந்த சத்யானந்தம் மனைவி...
மணமகன் அணிந்திருந்த உடையால் கைகலப்பில் முடிந்த திருமணம் : நடந்தது என்ன?
மத்திய பிரதேசம்.....
திருமணம் செய்யும் முறைகள் இந்தியா முழுவதும் வெவ்வேறு விதமாக இருப்பது போலவே, திருமணத்தன்று மணமக்கள் அணியவேண்டிய உடைகளும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்த...
மலேசிய பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்த நிலையில் இளைஞன் செய்த மோசமான செயல் : விசாரணையில் தெரிய வந்த...
திருநெல்வேலி....
திருநெல்வேலி பகுதியை சேர்ந்த இளைஞருக்கு மலேசிய பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் பின்னர் நடந்த சம்பவம், பரபரப்பை கிளப்பி உள்ளது.
மலேசியா நாட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி பெண் கவிதா. இவருக்கும்,...
முதலில் FOOD POISONING.. அப்புறமா நெஞ்சு வலி.. கல்யாணம் ஆன ஒரு மாசத்துல கணவனுக்கு வந்த பிரச்சனை :...
தெலுங்கானா....
திருமணமான 36 நாட்களில், கணவர் நெஞ்சு வலியால் உயிரிழந்ததாக மனைவி கூறிய நிலையில், தொடர்ந்து விசாரித்த போலீசாருக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.
தெலுங்கானா மாநிலம், சித்தி பேட்டை மாவட்டத்திலுள்ள குடிகண்டுலா என்னும் பகுதியைச்...
நடந்து சென்ற பெண்ணின் கையை வெட்டி செல்போன் பறிப்பு : நெஞ்சை பதபதைக்க ஒரு சம்பவம்!!
சென்னை....
சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள பிரிண்டிங் அச்சகம் ஒன்றில் பணிபுரியும் கமலி (வயது 24 ) என்பவர் முத்தமிழ் நகர், தண்டையார்பேட்டை பகுதியை சார்ந்தவர்.
அச்சகத்திற்கு வேலைக்கு சென்று விட்டு காசிமேடு கடற்கரை ஓரம் நடந்து...
மெடிக்கல் ஷாப்பில் கருக்கலைப்பு செய்த பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!
பெரம்பலூர்....
பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன்- அனிதா தம்பதி. இவர்களுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் 5 வயதில் வர்ணிகா மற்றும் 3 வயதில் வர்ஷினி ஆகிய இரண்டு...









